பேஸ்புக் விமர்சனத்தால் பாடசாலை அதிபர் சுகயீனம்

நாவலப்பிட்டியவில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபரை இழவுபடுத்தி, முகப்புத்தகத்தில் (பேஸ்புக்) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த செய்தியைப் பார்த்த அவ்வதிபருக்கு உயர்குருதியமுக்க நோய் ஏற்பட்டு அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று இடம்பெற்றது. (more…)

சுவிஸ் தூதுவர் யாழ். வருகை

இலங்கைக்கான சுவிஸ்லாந்து உயர்ஸ்தானிகர் கீன்ஸ் வோக்கர் நிடர்கோன் நேற்று யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்தார். (more…)
Ad Widget

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் சார்ஜன்ட் உள்ளிட்ட நால்வர் கைது!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உட்பட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனத் தெரியவருகிறது. (more…)

இலங்கை மீனவர்களையும் விடுதலை செய்யுங்கள்! கேட்கிறார் சுரேஷ் எம்.பி.

மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன். (more…)

ஐஸ்கீறிம் உரிமையாளர்கள் மீது அநீதியான நடவடிக்கை – தவராசா

யாழ். மாவட்டத்திலுள்ள ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மழுங்கடிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா குற்றஞ்சாட்டினார். (more…)

கல்வியியற் கல்லூரிகளில் கற்பவர்களுக்கும் பட்டதாரி சான்றிதழ் – கல்வி அமைச்சர்

கல்வியியற் கல்லூரிகளுக்கு உள்வாங்கப்படும் அனைவரும் 4 வருடங்களில் பட்டதாரிகளாகவே வெளிவருவார்கள். இதற்கான புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். (more…)

தரம் 6 – 11 வரலாற்று பாடப்புத்தகங்களில் தமிழர் வரலாறுகள் புறக்கணிப்பு – சிறிதரன்

2015ஆம் ஆண்டில் விநியோகிக்கப்படவுள்ளதான தரம் 6 முதல்11 வரையான வரலாறு பாடப் புத்தகங்களில் தமிழர் வரலாறு புறக்கணிக்கப்பட்டு தனிச்சிங்கள வரலாறுகளே உள்வாங்கப்பட்டுள்ளன. (more…)

மஹிந்தவே ஜனாதிபதி வேட்பாளர்! சுதந்திரக் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்தது

நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக மஹிந்தவே நிற்பார் என அக்கட்சியின் மத்திய குழு முடிவு செய்துள்ளது என அறவிக்கப்பட்டது. (more…)

முன்னாள் போராளிகளுக்கு உத்தரவாதம் வேண்டும்: விஜயகாந்

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டுடன் இணைந்திருந்தவர்களை அரசாங்கம், புனர்வாழ்வளித்து விடுதலை செய்து வருகிறது. (more…)

கைதிகளை எரியூட்டியதாக கூறப்படும் இடங்கள் பார்வை

விடுதலைப் புலிகளின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்டவர்கள் எரியூட்டப்பட்டதாக கூறப்படும் இடங்களை கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் நேற்று (19) நேரில் சென்று பார்வையிட்டார். (more…)

பயங்கரவாதத்துக்கு இடமில்லை: இராணுவம்

இலங்கையில் பயங்கரவாதம் ஏற்படுவதற்கான நிலைமை உள்ளதாக சர்வதேச ரீதியில் பல ஊடகங்கள் பிழையான பிரசாரத்தை முன்னெடுத்து செல்கின்றன. (more…)

மைத்திரிபால ராஜினாமா?

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும் சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன ராஜினாமா செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. (more…)

வடமாகாண சபையில் 5 பிரேரணைகள் நிறைவேற்றம்

வடமாகாண சபையின் 19 ஆவது அமர்வில் 5 பிரேரணைகள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன. (more…)

யாழ். மாவட்ட அனர்த்த தணிப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு

யாழ். மாவட்டத்தில் அனர்த்த தணிப்பு நடவடிக்கைகளுக்காக இந்த வருடம் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஊடாக 57 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு (more…)

கீரிமலையில் தவறவிடப்பட்ட குழந்தைகள் தந்தையிடம் ஒப்படைப்பு

கீரிமலை புனித தீர்த்தத்திற்கு பிதிர்க்கடன் செய்ய சென்றவர்கள் தமது இரு சிறுவர்களை தவறவிட்டு சென்றுள்ளனர். (more…)

இலங்கை மீனவர்களையும் விடுவிக்கக் கோரிக்கை

போதைப் பொருள் கடத்திய குற்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர் இந்திய மீனவர்கள் ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பதைப் போன்று, அவர்களுடன் கைது செய்யப்பட்டு (more…)

5 இந்திய மீனவர்கள் விடுதலை

போதை மருந்து கடத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருப்பதாக இலங்கை இந்திய தூதரக அதிகாரிகள் கூறுகிறார்கள். (more…)

திரையரங்கில் அமோக வரவேற்பை பெற்ற இலவு குறும்படம்.

கிருத்திகன் ஜனனி நடிப்பில் கானா வரோ இயக்கத்தில் உருவான இலவு குறும்படம் அண்மையில் கொழும்பு ஈரோஸ் திரையரங்கில் திரையிடப்பட்டது. (more…)

யாழில் இருந்து இ.போ.ச.வின் புதிய சேவைகள்

யாழ்ப்பாணத்தில் இருந்து பொத்துவில், கண்டி, மன்னார் ஆகிய பிரதேசங்களுக்கான புதிய பஸ் சேவைகயை 15ஆம் திகதி முதல் ஆரம்பித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை முகாமையாளர் செ.குலபாலசெல்வம், புதன்கிழமை(19) தெரிவித்தார். (more…)

இராணுவத்தினரின் தேவைக்காக தமிழர்களுடைய நிலங்கள் பறிபோகின்றது

வடக்கில் தனியார்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவத்தினர் தங்களுடைய தேவைக்காக அளவீடு செய்யும் நிகழ்சி நிரலை தொடர்ந்து செய்து வருகின்றனர் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts