வடக்கு இளைஞர் யுவதிகளுக்காக 7 தொழிற்பயிற்சி நிலையங்கள்

கடந்த 30 வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு இளைஞர் யுவதிகளுக்காக 7 தொழிற்பயிற்சி நிலையங்கள்ஆரம்பிக்கப்படவுள்ளன என பிரதி கல்வி அமைச்சரும் இளைஞர் விவகார மற்றும் நிபுணத்துவ அபிவிருத்தி அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான மொஹான்லால் கிரேரோ தெரிவித்தார். (more…)

சுற்றுலா சென்றவர்களது வீட்டில் கொள்ளை

தென்னிலங்கைக்கு சுற்றுலா சென்ற யாழ்ப்பாணம், ஊரெழு கிழக்கைச் சேர்ந்த குடும்பமொன்றின் வீட்டிலிருந்த 4 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் நேற்று வியாழக்கிழமை (13), பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். (more…)
Ad Widget

தமிழக மீனவர் விவகாரத்தில் தலையிடவும்; ஜனாதிபதிக்கு சங்கரி கடிதம்

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐவர் தொடர்பிலான விவகாரத்தில் தலையிட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை குறைப்பதற்கு அல்லது விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் (more…)

பதின்ம வயதுக் கர்ப்பத்தைத் தவிர்க்கும் ஆலோசனைகளைப் பெற பின்னடிப்பு!

தேவையற்ற பதின்ம வயதுக் கர்ப்பங்களை இளம் சமூகத்தினர் தவிர்ப்பதற்கான நிபுணத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்கு வெட்கம், பயம் மற்றும் சட்டக் கட்டுப்பாடுகள் பிரதான காரணமாக இருக்கின்றன என்று நாட்டின் ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. (more…)

முன்னாள் போராளி சுட்டுக்கொலை; இராணுவத்தினரே பொறுப்பு – கூட்டமைப்பு கண்டனம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் காவல் துறையில் பணியாற்றிய முன்னாள் போராளியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளரும் இரு பிள்ளைகளின் தந்தையுமான கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் மன்னார், வெள்ளாங்குளம் பகுதியில் இனந்தெரியாத நபர்கள் என்று சொல்லப்படுவர்களினால் (more…)

சிகரெட் இல்லையென கடைக்காரருடன் சண்டையிட்ட இருவர் கைது

திருநெல்வேலி சந்தைக்கு அருகிலுள்ள கடையில் சிகரெட் இல்லையென கடைக்காரருடன் முரண்பட்டு அட்டகாசம் புரிந்த இளைஞர்கள் இருவரை வியாழக்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

காவடி முட்களை திருப்பி தரவில்லையென முறைப்பாடு

வாடகைக்கு வாங்கிச் சென்ற 1008 காவடி முட்களை திருப்பி தரவில்லையென காவடி முற்களின் உரிமையாளரான அச்சுவேலி தெற்கு பகுதியைச் சேர்ந்த கிட்ணன் விஜயகுமார் என்பவர் வியாழக்கிழமை (13) முறைப்பாடு பதிவு செய்துள்ளார் (more…)

மீரியபெத்த நிலத்தில் பிளவு!!, 101 குடும்பங்கள் வெளியேற்றம்

கொஸ்லந்தை, மீரியபெத்தயில் கடந்த மாதம் 29ஆம் திகதி பாரிய மண்சரிவுக்கு உள்ளான பகுதிக்கு எதிராகவுள்ள காணியில் சுமார் ஒரு அடி அகலத்துக்கு பிளவு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

யாழ்.நீதிமன்ற நீதிபதிக்கு திடீர் இடமாற்றம்

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் வவுனியா மேல் நீதிமன்றிற்கு திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். (more…)

முன்னால் போராளியின் கொலைக்கு மன்னார் ஆயர் கண்டனம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறையில் பணியாற்றிய முன்னாள் போராளியான நகுலேஸ்வரன் அவரின் வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதை மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் வன்மையாகக் கண்டித்துள்ளார். (more…)

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஏற்பு

இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றை இலங்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. (more…)

ஜனாதிபதித் தேர்தலை வெள்ளியில் நடத்த முஸ்லிம் எதிர்ப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை ஏதேனும் வெள்ளிக்கிழமையில் நடத்த அரசு நடவடிக்கை எடுக்குமாக இருந்தால் முஸ்லிம் சமூகம் மிக கடுமையாக எதிர்க்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. (more…)

யாழ் – கொழும்புக்கு மேலதிக ரயில் சேவை

யாழ்ப்பாணம் - கொழும்புக்கு இடையில், இன்று வெள்ளிக்கிழமை (14) முதல் மேலதிக ரயில் சேவை நடத்தப்படும் என்று யாழ்.புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார். (more…)

வடக்குக்கான தபால் ரயில் மூலம் ரூ.17,000,000 வருமானம்

வடக்குக்கான தபால் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்தில் ஒரு கோடியே 70 இலட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என்று யாழ். புகையிரத நிலைய பொறுப்பதிகாரி டி.பிரதீபன் தெரிவித்தார். (more…)

தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு லயன்ஸ் கழகம் உதவி

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு சுன்னாகம், மல்லாகம் தெல்லிப்பழை, மானிப்பாய் நகரம், உரும்பிராய், இணுவில் ஆகிய லயன்ஸ் கழகங்கள் இணைந்து செயற்றிட்டங்களை இன்று வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் மேற்கொண்டுள்ளன. (more…)

பிரிட்டன் விஞ்ஞானி வின்சன்ற் ஸ்மித் யாழ். வருகை

பிரிட்டனின் அணு விஞ்ஞானியும் பௌதீகவியல் பேராசிரியருமான வின்சன்ற் ஸ்மித் இன்று யாழிற்கு வருகை தந்தார். (more…)

சம்பந்தன், ஹக்கீம் ஆகியோருடன் இந்தியத் தூதர் சந்தித்துப் பேச்சு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோரை அழைத்து இலங்கைக்கான இந்திய தூதர் வை.கே.சின்ஹா பேச்சு நடத்தியுள்ளார் என ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. (more…)

‘கொடிமா’ வகை மாமர பரிசோதனை வெற்றி

திருநெல்வேலி ஆராய்ச்சி நிலையத்தினால் 'கொடிமா' என்ற ஒருவகை மாமரங்கள் சூழலுக்கு பொருத்தமானது என ஆராய்ச்சி மூலம் உறுதிப்படுத்தப்படுவதற்கான பரிசோதனையில் அவை வெற்றி கண்டுள்ளதாக திருநெல்வேலி ஆராய்ச்சி நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.கருணைநாதன் தெரிவித்தார். (more…)

இந்திய மீனவர்களுக்கு மன்னிப்பு வழங்க தீர்மானமில்லை: ஜனாதிபதி ஊடகப் பிரிவு

சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என இனங்காணப்பட்ட நிலையில், கொழும்பு மேல் நிதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படாது என ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். (more…)

கடனுக்கு கள் கொடுக்க மறுத்தவரின் கையை முறித்தவர் கைது

ஆவரங்கால் பகுதியிலுள்ள கள்ளுத்தவறணையில் கடனுக்கு கள் கொடுக்க மறுத்த தவறணை பணியாளரின் கையை அடித்து முறித்தவரை புதன்கிழமை (12) இரவு கைது செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் வியாழக்கிழமை (13) தெரிவித்தனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts