டுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் அரசுப் பக்கம் தாவுகிறேன் என்று வெளியான தகவல்கள் பொய்யானவை. நான் ஐ.தே.க.கட்சியிலிருந்த விலகப்போவத்தில்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார் ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க.
இதுகுறித்து குறுகிய செய்திக் குறிப்பொன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை ஐ.தே.கவைச் சேர்ந்த இரண்டு ‘பாலித’க்களும் அரசுப் பக்கம் தாவவுள்ளனர் என்று வெளியான செய்தியை இன்று காலை இருவரும் மறுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி