வடக்கு தேர்தல் நீதியானதல்ல என நிரூபித்தால் பதவிதுறப்பேன் Editor - November 25, 2014 at 8:05 Tweet on Twitter Share on Facebook Pinterest Email வடமாகாண சபைக்கான தேர்தல், நீதியானதும் சுதந்திரமானதுமான முறையில் நடைபெறவில்லை என்று பொதுநலவாய அமையத்தின் அதிகாரிகள் நிரூபித்தால் நான் உடனடியாக பதவிவிலகுவேன் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.