- Friday
- November 21st, 2025
எதிர்வரும் 26.11.2014 ஆம் திகதி யாழ்.மாவட்டசெயலகத்தில் நடைபெறவிருந்த யாழ்.மாவட்டஒருங்கிணைப்புக் குழுகூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளது. (more…)
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வட மாகாணத்திலிருந்து அதிகமான வாக்குகள் கிடைக்கும் என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம நம்பிக்கை தெரிவித்தார். (more…)
தமிழ் சிவில் சமூக அமையம் என்னும் அமைப்பு கடந்த 15ஆம் திகதி உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த அமையத்தின் பேச்சாளர் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் வெள்ளிக்கிழமை (21) தெரிவித்தார். (more…)
இந்தியா புதுடில்லியில் நடைபெறவுள்ள ‘விஸ்வ ஹிந்து பரிஷத்’சர்வதேச மாநாட்டின் அரசியல் அமர்வுக்கு தலைமை தாங்குவதற்காக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தியா சென்றுள்ளார். (more…)
“தாயக விடுதலைக்காய் வித்தான மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்த அனைவரும் ஒன்றிணைவோம்” என்று எழுதப்பட்ட சுவர் ஒட்டிகள் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்தன எனத் தெரிவிக்கப்பட்டது. (more…)
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஐ.ம.சு.கூட்டமைப்பு அரசின் அமைச்சருமான மைத்திரிபால பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அவரை சமரசப்படுத்தி தன்வசப்படுத்த மஹிந்த அவரச நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். (more…)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பிரதியமைச்சர் பிரபா கணேசனுக்கும் இடையில் நாடாளுமன்றில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. (more…)
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 80 வறிய நோயாளர்கள், நோய் சிகிச்சை பெற செல்வதற்காக பிரயாண கொடுப்பனவனவாக தலா 1,500 ரூபாய் வழங்கப்படவுள்ளதாக வடமாகாண சமூக சேவைகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
ஆனையிறவு உப்பளம், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை ஆகிய தொழிற்சாலைகளை மீள இயக்கி, அவற்றினூடாக ஆயிரக்கணக்கான இளைஞர், (more…)
எதிர்காலத்தில் 120,000 இளைஞர் யுவதிகள் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன குறிப்பிடுகிறார். (more…)
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனுக்கும் இடையிலான ஒரு முக்கிய சந்திப்பு நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது. (more…)
எதிரணியின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த முன்னான் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க திரைமறைவில் எடுத்த முயற்சி வெற்றியளித்துள்ளது எனத் தெரியவருகிறது. (more…)
பெலாரஸ் மக்களவையின் தலைவர் திரு.விளாடிமீர் ஆன்ட்ரீசிங்கோ இனால் தலமை தாங்கப்பட்ட பெலாரஸ் தேசிய சபையின் உயர்நிலை பாராளுமன்ற தூதுக்குழுவொன்று (more…)
முன்னணி அரசியல் கருத்தியலாளா் மாணிக்கசோதி அபிமன்னசிங்கம் திட்டமிட்டுக் கொலை செய்ய்பபட்டடிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. (more…)
மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி மரண தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. (more…)
போதை பொருள் கடத்தல் தொடா்பாக கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் நெடுந்தீவை சோ்ந்த மூன்று கடற்தொழிலாளா்களை பாரபட்சம் இன்றி விடுதலை செய்ய வலியுறுத்தி முற்போக்கு தமிழ் தேசிய கட்சியும், (more…)
வடபகுதிக்கு செல்லும் வெளிநாட்டவர்கள் பாதுகாப்பு அமைச்சில் அனுமதி பெறவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. (more…)
கோண்டாவில், அனலைதீவு ஆகிய பொது நூலகங்களுக்கு யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தினால் ஒருதொகுதி புத்தகங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன. (more…)
மற்றொரு பதவிக் காலத்துக்காக ஒரு ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு விருப்பம் என்பது தொடர்பிலான பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் கையெழுத்திட்டார் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. (more…)
Loading posts...
All posts loaded
No more posts
