இராணுவத்தினரின் ஆதரவுடன் நேற்று நில அளவீட்டுப் பணி

வலி.வடக்கில் இருந்து இடம் பெயர்ந்து சுன்னாகம் நலன்புரி முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு அந்த இடத்திலேயே காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் இராணுவத்தினரின் உதவியுடன் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. (more…)

புலிகள் தடைநீக்கத்துக்கு எதிராக இலங்கையின் மேன்முறையீட்டுக்கு வாய்ப்பில்லை

ஐரோப்பிய ஒன்றியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை விதிக்கப்பட்ட விதத்தில் நடைமுறை ரீதியான தவறுகள் நடந்திருப்பதாக ஐரோப்பிய நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்புக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேன்முறையீடு முன்வைத்தால், (more…)
Ad Widget

இந்தியாவின் 8 வாகனங்கள்: வடக்கு மாகாணசபையில் குழப்பம்

வடக்கு மாகாண சபைக்கு உறுப்பினர்களின் பாவனைக்கென எட்டு வாகனங்களை வழங்க இந்தியா முன்வந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. (more…)

‘தேர்தல் நெருங்குவதால் மகிந்த பொய் சொல்லுகிறார்’ – சொல்ஹெய்ம்

இலங்கையில் சமாதான பேச்சுக்கள் நடந்த காலத்தில் நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் விடுதலைப் புலிகளுக்கு இயக்கத்துக்கு மறைமுகமாக நிதி வழங்கியதாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார். (more…)

பாடசாலை அதிபர் மிரட்டினார் என்று வட மாகாண சபை உறுப்பினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

தன்னை பாடசாலை அதிபர் ஒருவர் தொலைபேசியூடாக மிரட்டினார் என்று வடமாகாண சபை உறுப்பினரும் கல்வி அமைச்சின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமாகிய (more…)

ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின

சரக்கு ரயில் தடம்புரண்டமையால் பாதிக்கப்பட்ட வடக்கிற்கான ரயில் சேவைகள், 1 ½ மணி நேர தாமதத்தின் பின்னர் வழமைக்கு திரும்பியுள்ளதாக யாழ். புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன், ஞாயிற்றுக்கிழமை (16) கூறினார். (more…)

விதிகளை மீறும் சாரதிகளுக்கு தண்டம் செலுத்த புதிய முறை

நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது வீதி ஒழுங்கை மீறும் குற்றங்களுக்கான தண்டப்பணத்தை சாரதிகள், இவ்வருட இறுதிக்கு முன்னரிருந்து அலைபேசி மூலமாக செலுத்த முடியும் (more…)

வடக்கு விவசாய அமைச்சின் செயலர் மாரடைப்பால் மரணம்

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் உதுமா லெப்பை முகமது ஹால்தீன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். (more…)

உயர் நீதிமன்றின் விளக்கம் சபைக்குக் கிடைக்கவில்லை – சபாநாயகர்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் எந்தச் சட்டச் சிக்கலுமில்லை (more…)

81 கிலோ கஞ்சாப் பொதிகள் பண்டத்தரிப்பில் மீட்பு

பண்டத்தரிப்பு பகுதியில் கார் ஒன்றில் இருந்து 81 கிலோ 400 கிராம் கேரளக் கஞ்சாவினை இளவாலை பொலிஸார் மீட்டுள்ளனர். (more…)

3 நிபந்தனைகளுக்கு இணங்கும் வேட்பாளருக்கே ஆதரவு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தலில் மூன்று நிபந்தனைகளின் அடிப்படையிலேயே எந்தவொரு வேட்பாளருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவை வழங்கும் என்று (more…)

ஐயா CV விக்னேஸ்வரன் யார்? சீமான்

ஐயா விக்னேஸ்வரன் யார்? இவ்வளவு காலமும் அவர் எங்கிருந்தார்? என்று சீமான் இந்தியா தொலைக் காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கேள்வியெழுப்பியுள்ளார். (more…)

தென்மராட்சியில் அதிக நீரிழிவு நோயாளர்கள்

யாழ். மாவட்டத்தில் தென்மராட்சியிலேயே அதிக நீரிழிவு நோயாளர்கள் உள்ளனர் என சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் த.குகதாசன், வெள்ளிக்கிழமை (14) தெரிவித்துள்ளார். (more…)

காளான் செய்கை பயிற்சிகள், செவ்வாய் ஆரம்பம்

யாழ். திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் காளான் செய்கை தொடர்பான பயிற்சி எதிர்வரும் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதாக (more…)

வலி. வடக்கில் தேசிய மர நடுகைத் திட்டம்

தேசத்திற்கு மகுடம் செயல் திட்டத்தின் கீழ் தேசிய மர நடுகைத் திட்டம் வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்கு அண்மையாகவுள்ள கீரிமலை தட்சன்காடு என்னும் இடத்தில் சனிக்கிழமை (15) இடம்பெற்றது. (more…)

வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தற்காலிக இல்லம்

யாழ். மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களை தற்காலிகமாக தங்க வைப்பதற்கு மருதங்கேணியில் இல்லம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம், சனிக்கிழமை (15) தெரிவித்தார். (more…)

டெங்கு நுளம்புகளுக்கு இடங்கொடுத்தவர்களுக்கு எதிராக வழக்கு

டெங்கு பரவக்கூடிய வகையில் சுற்றுச்சூழலை வைத்திருந்த 10 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக யாழ். பொலிஸார், சனிக்கிழமை (15) தெரிவித்தனர். (more…)

மக்களின் நிலங்கள் மக்களுக்கே உரித்தானவை – டக்ளஸ்

மக்களின் நிலங்கள் மக்களுக்கே உரித்தானவை என்பதை வலியுறுத்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றோம் (more…)

இராணுவத்தினர் வேண்டாம் – டக்ளஸ்

யாழ். மாவட்டத்தில் இராணுவத்தை இருக்க வேண்டாம் என்று நாம் கூறவில்லை. இராணுவத்தினர் பாதுகாப்பிற்கு இருக்க வேண்டும். (more…)

பத்து ரூபா தாள்களுக்குப் பதிலாக நாணயக்குற்றிகள்

புழக்கத்தில் உள்ள பத்து ரூபா தாள்களுக்குப் பதிலாக நாணயக்குற்றிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நாளை மறுநாள் இடம்பெறவுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts