Ad Widget

கட்சி தாவினார் வன்னி மாவட்ட பா.உறுப்பினர்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஹனைஸ் பாருக் ஐக்கிய தேசியக் கட்சியில் சற்றுமுன்னர் இணைந்து கொண்டார்.

hasain-paruk-faruk

ஶ்ரீ கோத்தாவில் இடம்பெறும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். இதுவரை அரசிலிருந்து 11 பேர் ஐக்கியதேசியக் கட்சிக்கு தாவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts