Ad Widget

வயோதிப பெண் சடலமாக மீட்பு

யாழ்.மத்திய பஸ் நிலைய வளாகத்தில் இருந்து வயோதிபப் பெண்ணொருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (04) மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். (more…)

நிவாரண பொருட்கள் சேகரிப்பதை நிறுத்தவும் – மாவட்ட செயலாளர்

பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் மூலம் அதிகளவான நிவாரண பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக (more…)
Ad Widget

அச்சுவேலியிலிருந்து திருகோணமலைக்கு பேருந்து சேவை நீடிப்பு

தொண்டைமானாறு – திருகோணமலைக்கு செல்லும் பேருந்து சேவையை அச்சுவேலியிருந்து –திருகோணமலைக்கு நீடித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் (more…)

மீனவர்களை அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தல்

யாழ்.மாவட்டத்தில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு செவ்வாய்க்கிழமை (04) அறிவித்தல் விடுத்துள்ளது. (more…)

மலையக மக்களிடம் நாம் வாக்கு கேட்டு வரமாட்டோம்: செந்திலுக்கு த.தே.கூ பதில்

மலையகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்ற மாற்றுத் திட்டங்களை அரசு முன்னெடுக்காவிட்டால் அவர்களுக்கு வடக்கு - கிழக்கில் இடம் இருக்கின்றது என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, (more…)

வடக்கு முதல்வர் மண்சரிவு இடம்பெற்ற பகுதிக்கு விஜயம்

மண்சரிவால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்த பிள்ளைகளுக்கு யாழ்ப்பாணத்தில் கல்வி வழங்க தான் தயாராக இருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

மரங்களே மனிதனின் ஆதிவீடுகள் நன்றி மறக்காது அவற்றைப் பாதுகாப்போம்!

மரங்களின் நிழலில் ஏதிலிகளாகப் பல இலட்சக்கணக்கான மக்கள் இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். மனிதர்கள் எல்லோருமே பரிணாமப்பாதையில் ஒரு காலத்தில் மரங்களின் மீது வாழ்ந்தவர்கள்தான். (more…)

மரங்கள் இருந்த இடத்தில் இராணுவம்:குற்றஞ்சாட்டுகின்றார் முதலமைச்சர்

போரின் உக்கிரம் சில இடங்களில் மரங்களைப் பொசுக்கிப் பட்ட மரங்களாக்கி விட்டன. ஏ9 வீதியில் மரங்கள் இருந்த இடங்களில் இராணுவக் கடைகளும் இராணுவ முகாம்களும் அத்துடன் அவர்கள் (more…)

2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2015ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு, 100 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)

கொஸ்லாந்தைக்கு செல்ல வேண்டாம் – பொலிஸார்

கொஸ்லாந்த மீரியபெத்த பிரதேசத்திற்கு பொதுமக்கள் செல்லதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

வடக்கின் மாவட்டங்களுக்கிடையில் பிரதேசவாதத்தைத் தூண்டுவதற்குத் திரைமறைவு முயற்சிகள் -ஐங்கரநேசன்

தமிழர்களின் பூர்வீகத் தாயகமான வடக்கு கிழக்கை நிர்வாகரீதியாகப் பிரித்து வைத்திருக்கும் பேரினவாத இலங்கை அரசு, இப்போது வடக்கின் மாவட்டங்களுக்கிடையில் பிரதேசவாதத்தைத் தூண்டி (more…)

ஐரோப்பிய ஒன்றியத்திடம் நாம் ஒருபோதும் அடிபணியமாட்டோம்! – பீரிஸ்

"ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் புலித்தடை நீக்கம் தொடர்பான வழக்கில் எம்மை ஒரு தரப்பாக சேர்க்குமாறு கேட்கமாட்டோம். அவ்வாறு கோரினால் ஐரோப்பிய நீதிமன்றத்தின் முன்பாக இலங்கை அடிமைப்படும் நிலை ஏற்பட்டுவிடும்." (more…)

முன்னாள் போராளி ஒருவர் கைதாகி விடுதலை?

யாழ்ப்பாணம், சித்தங்கேணிப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. (more…)

சீனப் பிரஜைகள் ஐவர் வந்தது எதற்காக?

நேற்று இரவு 11.10 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திறங்கிய விமானத்தில் இருந்து ஐந்து சீனப்பிரஜைகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். (more…)

நாட்டு மக்களை முட்டாள்களாக்கி வரவு – செலவு திட்டம் சமர்ப்பிப்பு! – சுரேஸ்

2015 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் நாட்டு மக்கள் எல்லோரையும் முட்டாள்களாக்குவதற்கான முன்மொழிவே தவிர நாட்டையோ, மக்களையோ முன்னேற்றுவதற்கானதல்ல. -இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன். (more…)

வடமாகாண சபையால் நிவாரண பொருட்கள் சேகரிப்பு

பதுளை, கொஸ்லாந்த மீரியாபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கும் பொருட்டு வடமாகாண சபையால் பொருட்கள் சேகரிக்கும் நடவடிக்கை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)

வித்தியின் ‘என் எழுத்தாயுதம்’ நூல் கொழும்பில் 9 ஆம் திகதி வெளியீடு

மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் எழுதிய "என் எழுத்தாயுதம்" (ஒரு பத்திரிகையாளனின் பட்டறிவுப் பகிர்வு) நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு, பம்பலப்பிட்டி, சரஸ்வதி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. (more…)

நிபந்தனையுடன் பேசத் தயார்

தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி மகிந்தவுடன் நிபந்தனைகளுடனான பேச்சுக்குத் தாம் தயார் என தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. (more…)

முதலமைச்சரினால் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு

வடக்கு மாகாண முதலமைச்சரின் 2014 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறைந்த வருமானத்ததைக்கொண்ட மக்களுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகள் நேற்று முதலமைச்சரின் அலுவலகத்தில் வழங்கப்பட்டது. (more…)

பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ். பல்கலை, சிவில் சமூகம் உதவி

கொஸ்லந்தைப் பகுதியில் நிகழ்ந்த இயற்கை அனர்த்ததில் பலியான மலையகத் தமிழ் உறவுகளுக்கு யாழ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மன்னார் தமிழ் சிவில் சமூக அமையத்தினர் உதவிகளை வழங்குகின்றனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts