- Sunday
- May 5th, 2024
யாழ் மாவட்ட குளிர்பான உற்பத்தி நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியளர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (10) போராட்ட ஊர்வலம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்.மாவட்ட உபஉணவு மற்றும் குளிர்பான உற்பத்தியாளர்கள் சங்கம் நேற்று வெள்ளிக்கிழமை (07) தெரிவித்துள்ளனர். (more…)
யாழ்.மாவட்ட வெங்காய செய்கையாளர்களுக்கு 'திருநெல்வேலி ரெட்' சின்ன வெங்காய விதைகள் வெள்ளிக்கிழமை (07) முதல் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக திருநெல்வேலி ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கருணைநாதன் வெள்ளிக்கிழமை (07) தெரிவித்தார். (more…)
யாழ். பருத்தித்துறை இன்பசிட்டி பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் வயோதிபப் பெண்ணொருவரின் சடலம் வெள்ளிக்கிழமை (07) மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். (more…)
யாழ்.பல்கலைக்கழகத்தினை சூழவுள்ள பகுதிகளில் படையினரின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)
யாழ். கொடிகாமம் பகுதியை சேர்ந்த எஸ்.மகிந்தன் (வயது 28) என்பவர் பங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். (more…)
தமிழ்நாடு சென்றுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்றிரவு திருச்சி உள்ள பிரேமானந்தா ஆசிரமத்தில் தங்கியுள்ளார். (more…)
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டால், எதிர்க்கட்சிகள் ஆதரவு வழங்கும் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான அசாத் சாலி கூறுகின்றார். (more…)
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு நடத்தும் புலன்விசாரணைகளின் நம்பகத் தன்மை, நேர்மை ஆகியவற்றின் மீது இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருவதாக ஐநா மனித உரிமைகள் ஆணையர் (more…)
பளையில் காற்று மின் ஆலைகளை நிர்மாணித்துவரும் யூலிபவர் மற்றும் பீற்றாபவர் என்ற இரண்டு தனியார் நிறுவனங்கள் இணைந்து வடக்கு விவசாய அமைச்சுக்கு 20 மில்லியன் ரூபா பெறுமதியான ஆறு தண்ணீர்த்தாங்கி வாகனங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளன. (more…)
கோப்பாய் இராஜபாதை வீதிச் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை 3.00 மணியளவில் நடைபெற்ற விபத்தில் கோப்பாய் கல்வியியற் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் காயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். (more…)
யாழ்ப்பாணப் பல்கலைக் கழத்தின் 30 ஆவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 10,11 ஆம் திகதிகளில் பல்கலைக் கழகத்தில் நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். (more…)
இலங்கை தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தால் இன்னும் முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்கின்றமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிருப்தி வௌியிட்டுள்ளது. (more…)
சென்னை விமான நிலையத்தை வந்திறங்கிய வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அங்கிருந்து நேராக புறப்பட்டு சென்றுவிட்டதாகவும் செய்தியாளர்களையும் அவர் சந்திக்க மறுத்துவிட்டதாகும் இந்தியச்செய்தி தெரிவிக்கின்றது. (more…)
வெளிநாடுகளுக்கு நீண்ட கால பயணங்களை மேற்கொள்பவர்கள் தேசிய அடையாள அட்டையை கொண்டுசெல்வதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன என்று ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத் குமார தெரிவித்துள்ளார். (more…)
பாடசாலைகள், படித்த நோயாளிகளை உருவாக்குகின்ற என்ற கருத்து சமூகத்தில் இன்று காணப்படுகின்றது என வடமாகாண கல்வி பணிப்பாளர் ஆ.ராஜேந்திரன் வியாழக்கிழமை (06) தெரிவித்தார். (more…)
இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் தி.மு.ஜயரத்ன, இன்று திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காகச் சென்றார். இந்நிலையில், அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக அங்கு கூடி, கருப்புக்கொடி காட்டிய மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் (more…)
2014 ஆம் ஆண்டுக்கான வடமாகாண சபையின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து ஏழாலை மேற்கு ஐக்கியநாணய சங்கத்துக்கு 90,000 ரூபா பெறுமதியான 112 கதிரைகள் வழங்கி வைக்கப்பட்டன. (more…)
சரியான அரசியல் தலைமையை மக்கள் தெரிவு செய்யும் போதுதான் அபிவிருத்தியை மட்டுமன்றி மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த முடியுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts