- Friday
- April 19th, 2024
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள புனித பாப்பரசர் வடக்குக்கான விஜயமாக மடு மாதா ஆலயம் செல்லவுள்ளார். (more…)
யாழ். மானிப்பாய் சந்தைக்கு முன்பாக செல்லும் முத்துத்தம்பி வீதியில் திருட்டு நடவடிக்கைகள் அதிகம் இடம்பெறுவது தொடர்பில் எச்சரிக்கை செய்யப்பட்ட சுலோக அட்டையொன்று திங்கட்கிழமை (17) காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. (more…)
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் 60 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள சாவகச்சேரி பொதுச்சந்தையின் ஆரம்ப பணிகள் இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. (more…)
மாதகல் பகுதியில் கடற்படையின் தேவைக்காக காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. (more…)
திவுலபிட்டி பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து இன்று (17) விலகியுள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். (more…)
உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள சபாபதிப்பிள்ளை மற்றும் மடிவடி நலன்புரி நிலையங்களின் காணிகள் இராணுவத்தினரின் உதவியுடன் அளவீடு செய்யும் பணிகள் திங்கட்கிழமை (17) முன்னெடுக்கப்பட்டன. (more…)
வடமாகாணத்தில் நன்னீர் மீன்பிடியை ஊக்குவிக்கும் வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மூன்று நன்ணீர் மீன் பிடி குளங்களில் 75 ஆயிரம் மீன் குஞ்சுகள் நேற்று விடப்பட்டது. (more…)
இலங்கை கிட்டார் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.குடாநாட்டில் கிட்டார் இசைக்கருவி பயிற்சி பெற விரும்புவோருக்கு உரிய பயிற்சிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)
க.பொ.த சாதாரண பரீட்சை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொடுப்பதற்காக விசேட செயற்றிட்டம் ஒன்று ஆட்பதிவு திணைக்களத்தால் முன்னெடுக்கப்படவுள்ளது. (more…)
காணாமற்போன புத்தூர் நவக்கிரியை சேர்ந்த பெண்ணொருவர் ஞாயிற்றுக்கிழமை(16) இரவு அதே பகுதியிலுள்ள வயல் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். (more…)
யாழ். மாவட்ட கமநல சேவைகள் திணைக்களத்தின் எற்பாட்டில் வறட்சியான காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இலவச நெல் விதைகளுக்கான நிதி வழங்கும் செயற்றிட்டத்தின் அங்குராப்பணநிகழ்வு நேற்று யாழ். வீரசிங்கமண்டபத்தில் நடைபெற்றது. (more…)
வலி.வடக்கில் இருந்து இடம் பெயர்ந்து சுன்னாகம் நலன்புரி முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு அந்த இடத்திலேயே காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் இராணுவத்தினரின் உதவியுடன் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. (more…)
ஐரோப்பிய ஒன்றியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை விதிக்கப்பட்ட விதத்தில் நடைமுறை ரீதியான தவறுகள் நடந்திருப்பதாக ஐரோப்பிய நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்புக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேன்முறையீடு முன்வைத்தால், (more…)
வடக்கு மாகாண சபைக்கு உறுப்பினர்களின் பாவனைக்கென எட்டு வாகனங்களை வழங்க இந்தியா முன்வந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. (more…)
இலங்கையில் சமாதான பேச்சுக்கள் நடந்த காலத்தில் நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் விடுதலைப் புலிகளுக்கு இயக்கத்துக்கு மறைமுகமாக நிதி வழங்கியதாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார். (more…)
தன்னை பாடசாலை அதிபர் ஒருவர் தொலைபேசியூடாக மிரட்டினார் என்று வடமாகாண சபை உறுப்பினரும் கல்வி அமைச்சின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமாகிய (more…)
சரக்கு ரயில் தடம்புரண்டமையால் பாதிக்கப்பட்ட வடக்கிற்கான ரயில் சேவைகள், 1 ½ மணி நேர தாமதத்தின் பின்னர் வழமைக்கு திரும்பியுள்ளதாக யாழ். புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன், ஞாயிற்றுக்கிழமை (16) கூறினார். (more…)
நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது வீதி ஒழுங்கை மீறும் குற்றங்களுக்கான தண்டப்பணத்தை சாரதிகள், இவ்வருட இறுதிக்கு முன்னரிருந்து அலைபேசி மூலமாக செலுத்த முடியும் (more…)
Loading posts...
All posts loaded
No more posts