Ad Widget

கடற்படைக்கு எதிராக அதிகளவு முறைப்பாடுகள் பதிவு

மன்னார் மாவட்டத்திலிருந்து காணாமல் போனவர்கள் தொடர்பில், காணாமல் போனோரைக் கண்டறியும் ஆணைக்குழுவுக்கு முன் சாட்சியமளித்தவர்கள், தங்களது உறவுகள் காணாமல் போனமைக்கு கடற்படையினரே காரணம் என பகிரங்கமாக குற்றம்சாட்டினர். (more…)

இது புத்தருக்குரிய இடம். இங்கு பிள்ளையார் கோயில் கட்டவேண்டாம்! இராணுவத்தினர் மிரட்டல்!

வவுனியா ஓமந்தைப் பிள்ளையார் கோயிலில் புத்தருக்கு கோயில் கட்டவேண்டும். எனவே புனரமைப்பு பணிகளை கைவிடுங்கள் என்று இராணுவத்தினர், நிர்வாகத்தினரைத் தடுத்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. (more…)
Ad Widget

மிக முக்கிய சாட்சியங்களை எம்மிடம் தாருங்கள்: சுமந்திரன்

ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு வழங்க, மிக முக்கிய சாட்சியம் ஒன்று இருந்தால், அதனை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தொடர்பு கொள்வதன் ஊடாக அச்சாட்சியத்தினை அளிக்க முடியும் (more…)

தாக்குதலுக்குள்ளான பல்கலை. மாணவன் கைது

இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை பெற்றுவந்த சப்ரகமுவ பல்கலைக்கழக சமூக விஞ்ஞான மொழியியல் கற்கை பீடத்தின் மாணவன் விடுதிக்குத் திரும்பிய நிலையில் இன்று மதியம் பயங்கரவாதத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

கொளுத்தும் வெயிலால் பரிதவிக்கின்றது வடக்கு

யாழ்ப்பாண மாவட்டத்தில் என்றுமில்லாத வறட்சி நிலைமை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக 45 ஆயிரம் குடும்பங்கள் நேரடியாகவும் மறை முகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் இவ்வாறு தெரிவித்துள்ளார் யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம். (more…)

தொண்டர் ஆசிரியர்களுக்கு, நியமனங்கள் கிடைக்காமைக்கு அரசியற் கட்சிகளே காரணம்: வடமாகாண கல்வி அமைச்சர்

வடமாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்கள் பலருக்கு நிரந்தர நியமனம் கிடைக்காமைக்கு அரசியல் கட்சிகள் தான் காரணம் எனவும் அக்கட்சிகள் தமக்கு தெரிந்தவர்களுக்கு நியமனம் பெற்று கொடுத்தமையால் நீண்டகாலமாக சேவையாற்றிய பலர் இன்றும் தொண்டர் ஆசிரியர்களாகவே கடமையாற்றுவதாகவும் (more…)

உள்ளக விசாரணையில் தடை செய்யப்பட்டோர் சாட்சியமளிக்க முடியாது,ஆணைக்குழுவின் தலைவர்

போர்க் குற்றம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் உள்ளக விசாரணைகளில், இலங்கை அரசால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களோ, தடை செய்யப்பட்ட நபர்களோ சாட்சியமளிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார் உள்ளக விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ் வெல் பராக்கிரம பரணகம. (more…)

ஐ.நா.விசாரணைக்கு ஆதரவு வழங்க மெக்ரே தயார்

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஐ.நா விசாரணைக் குழுவுக்கு தனது பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக செனல் 4 தொலைக்காட்சியில் (more…)

வாகனத்தில் கஞ்சா விவகாரம்: ஊடகவியலாளர்கள் புகார் பற்றி போலிஸ் விசாரணை

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு ஊடகப் பயிற்சியொன்றுக்காகச் சென்ற யாழ் ஊடகவியலாளர்கள் பயணஞ்செய்த வாகனத்தில் இராணுவத்தினர் கஞ்சாவை வைத்ததாகவும், (more…)

மாவையே பொருத்தம்:முழுமையாக ஒத்துழைப்பேன் -முத­ல­மைச்சர் சீ.வி

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை.சேனா­தி­ ரா­சாவே தமி­ழ­ரசுக் கட்சியின் தலைமைப் பத­விக்குப் பொருத்­த­மா­னவர். தலைவர் இரா.சம்­பந்­த­னுக்கு அடுத்­த­ப­டி­யாக அவரே தமி­ழ­ரசுக் கட்­சியை நீண்­ட­கா­ல­மாக கட்­டி­வ­ளர்த்த பெரு­மைக்­கு­ரி­யவர் என வட­மா­காண முத­ல­மைச்சர் சீ.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார். (more…)

அரச காணியில் நாம் ஏன் குடியமரக்கூடாது?

இராணுவத்தினர் அனுமதியின்றி எங்கள் காணிகளைப் பிடித்து வைத்திருக்கின்றபோது, நாங்கள் ஏன் அரச காணியில் அத்துமீறிக் குடியமரக் கூடாது. (more…)

ஓமந்தையில் நடந்தது என்ன? இராணுவம் விளக்கம்

கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக வடக்கிலிருந்து வருகைதந்த ஊடகவியலாளர் குழுவுக்கு இராணுவத்தினர் ஓமந்தையில் வைத்து எவ்விதமான இடையூறுகளையும் விளைவிக்கவில்லை என்று இராணுவப்பேச்சாளரும் (more…)

சிறுமிகளை வன்புணர்ந்த கடற்படைச் சிப்பாய்களை உடன் கைதுசெய்க! – நாடாளுமன்றில் சம்பந்தன்

"காரைநகரில் இரு சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய கடற்படைச் சிப்பாய்கள் உடன் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்." - இவ்வாறு நேற்று நாடாளுமன்றில் வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. (more…)

ஏழு செய்தியாளர்கள் ராணுவத்தால் தடுத்து வைப்பு

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு ஊடகப் பயிற்சியொன்றிற்காகப் புறப்பட்டுச் சென்ற 7 ஊடகவியலாளர்களை ஓமந்தையில் தடுத்து நிறுத்திய இராணுவத்தினர் அவர்களை ஒமந்தை காவல்துறையினரிடம் விசாரணைக்காக (more…)

யாழ். இராணுவ பாதுகாப்பு வலயத்தில் பெரும் அழிவுகள்: நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி

வடக்கே யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பல கிராமங்களில் பொதுமக்களின் வீடுகள், ஆலயங்கள், பாடசாலைகள், பொதுக் கட்டிடங்கள் என்பன எதுவுமே இல்லாமல் வெட்டவெளியாக இருப்பதாக அங்கு சென்று திரும்பியவர்கள் கூறுகிறார்கள். (more…)

எனது காணியில் இராணுவத்தினர் வசந்தமாளிகை கட்டியுள்ளனர் – தம்பிராசா மகேஸ்வரி

எனது காணியில் இராணுவத்தினர் வசந்த மாளிகை கட்டி குடியேறுவார்கள் என நான் கனவிலும் நினைக்கவில்லை என இராணுவத்தின் 52ஆவது படைப்பிரிவு அமைந்துள்ள ஆசைப்பிள்ளையேற்றப் (more…)

காணி அளவையாளர்கள் மிருசுவிலில் விரட்டியடிப்பு

மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை இராணுவத்தினர் சுவிகரிக்கும் நோக்கில் காணி அளவீட்டு பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. (more…)

காணி அளவீடு கைவிடப்பட்டது

யாழ்ப்பாணம், அச்சுவேலி, இராச வீதியிலுள்ள 53 பரப்புக் காணியினை இராணுவ முகாம் அமைக்கும் நோக்கில் சுவீகரிப்பதற்காக நிலஅளவை திணைக்கள அதிகாரிகளினால் இன்று திங்கட்கிழமை (21) நிலஅளவை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி பொதுமக்களின் போராட்டத்தினால் கைவிடப்பட்டது. (more…)

அச்சுவேலியில் பதற்றம்

அச்சுவேலி இராச வீதியில் இராணுவ முகாம் அமைக்கும் நோக்கில் 53 பரப்புக் காணிகளை அளவீடு செய்ய இன்று திங்கட்கிழமை (21) மேற்கொள்ளப்பட்ட முயற்சியினை பொதுமக்கள் தடுத்துப் போராட்டம் மேற்கொண்டதில் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றது. (more…)

நவீன தொடர்பு சாதனங்கள் வாயிலாக ஐ.நா. குழுவிடம் சாட்சியமளிக்கலாம்!

இலங்கையில் வாழும் தமிழர்கள் தொலைபேசி, 'வீடியோ கெண்வரன்ஸ்', 'ஸ்கைப்' மூலமாக ஐ.நா. விசாரணைக் குழுவிடம் சாட்சியம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts