- Tuesday
- September 2nd, 2025

இலங்கையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் அரசு தனது பொறுப்பை வெளிப்படுத்தவேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்தார். (more…)

எமது மக்களுடைய காணிகளில் இராணுவத்தினர் இருப்பதற்கோ அவற்றை எடுப்பதற்கோ ஒரு போதும் அனுமதிக்க முடியாது. (more…)

இதுவரையில் 316 முன்னாள் போராளிகள் இன்னமும் சமூகத்தோடு மீளிணைக்கப்படாது தடுப்பில் இருப்பதாக ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார். (more…)

இராணுவத் தேவைகளுக்கான யாழ்ப்பாணத்தில் சுவீகரிப்பு அறிவித்தல்கள் விடுக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளை அளவிடுமாறு நில அளவைத் திணைக்களத்திற்கு உயர் மட்டத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. (more…)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கட்சியின் தலைவா இரா.சம்பந்தன், தமிழரசு கட்சியின் தலைவா மாவை சேனாதிராசா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோரை கேலி செய்து யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. (more…)

முல்லைத்தீவு கொக்கிளாயில் ஆக்கிரமிப்பு அடையாளமாக சிறீ சம்போதி மகா விகாரை அமைக்கும் பணி முழுவீச்சில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

பயங்கரவாதம் உலகை எந்தளவுக்கு ஆட்டிப்படைத்து வருகிறது என்பதை இன்று நாம் நன்கு அறிவோம். ஆனால் எமது நாட்டில் அது முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நாம் போராடினோம். (more…)

வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களை பராமரிப்பதற்கு, மீள்குடியேற்ற அமைச்சிடம் 11 மில்லியன் ரூபாய் நிதியுதவி கோரியிருந்த நிலையில், (more…)

டெங்குத் தாக்கத்தினால் யாழ். பல்கலைக்கழக விரிவுரைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் விடுதியில் இருந்து மாணவர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். (more…)

ஒட்டுசுட்டான் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலர் பிரிவுகளில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் வீசிய பலத்த காற்று மற்றும் மழை காரணமாக 42 வீடுகள் சேதமடைந்துள்ளன. (more…)

எங்களை பார்த்து ஒட்டுக்குழு என்று கூறும் வடக்கின் முதல்வர் விக்னேஸ்வரன் அன்று தெற்கில் ஒட்டுக்குழுவாக இருந்தவர் .இன்று வடக்கில் ஒட்டுக்குழுவாக இருப்பவர் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்வதேச பிராந்தியங்களின் முக்கியஸ்தர் எஸ்.விந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)

13ஆவது திருத்தத்தை செயற்படுத்துவதில் தம்முடன் இணைந்து செயற்பட ஆர்வமாக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, த ஹிந்துவுக்கு கூறியதை, வரவேற்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். (more…)

யா/ மறவன்புலவு சகலகலாவல்லி வித்தியாலயத்தின் முன்பாக பாடசாலை மாணவர்களின் பெற்றோரும், நலன்விரும்பிகளும் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். (more…)

"நாட்டில் இராணுவ ஆட்சியை முழுமையாக்குவதற்கு மஹிந்த அரசு பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. (more…)

இலங்கை மற்றும் இந்து சமுத்திர நாடுகள் மற்றுமொரு கடுமையான சுனாமிப் பேரலைத் தாக்கத்தை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்காவின் மியாமி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளார்கள் தெரிவித்துள்ளனர். (more…)

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஹொங்கொங்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. (more…)

குருணாகல்- வெல்லவ பிரதேசத்தில் காணாமல் போன சிறுமி தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். (more…)

தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் நாங்கள் பேசத் தயார். எனினும் அவர்கள் என்னுடன் பேச்சு நடத்த மறுத்துவிட்டனர். பேச்சுவார்த்தைகள் இன்றி நான் எவ்வாறு அதிகாரப் பரவலாக்கல் குறித்து பேச முடியும்? என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார். (more…)

All posts loaded
No more posts