Ad Widget

தமிழ் இராணுவ வீர, வீராங்கனைகள் பயிற்சி பெற்று வெளியேறினர்

யாழ். மாவட்டத்தில் இருந்து இராணுவத்தில் இணைந்து கொண்ட ஆண்கள், பெண்கள் உள்ளடங்கிய படையணி, பயிற்சிகளை முடித்து வெளியேறியுள்ளது.

tamil-army

வலி. வடக்கு காங்கேசன்துறையில் அமைந்துள்ள படைத்தளத்தில் இந்த படையணியின் பயிற்சி நிறைவு நிகழ்வுகள் இடம்பெற்றன.

100 பெண்களும், 400 ஆண்களுமாக 500 பேரைக்கொண்டமைந்த இந்த படையணி, பயிற்சிகளை முடித்து வெளியேறியுள்ளது.

tamil-army-2

பயிற்சிகளை முடித்தவர்கள் இராணுவத்தின் பெண்கள் படையணி, பொறியியல் படை அணி மற்றும் பொது படையணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

tamil-army-3

வெளியேறிய படையணியின் அணிவகுப்பு மரியாதையை கொழும்பு படை தலையைகத்தின் படை அதிகாரி மேஜர் ஜெனரல் அமங்கபொல, யாழ். மாவட்ட படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் உதய பெரேரா ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.

Related Posts