- Monday
- August 18th, 2025

வடமாகாண சபைத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெருவெற்றி பெற்றமைக்கு தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மற்றும் விடுதலைச்சிறுத்தைகள் தொல். திருமாவளவன் உட்பட தமிழக தலைவர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். (more…)

வட மாகாண தமிழ் மக்களின் ஏகோபித்த தெரிவின் மூலம் பெறப்பட்டுள்ள மாகாணசபைக்கான அதிகாரங்கள் அனைத்தும் இறைமையின் நிமிர்த்தம் பகிர்தளிக்கப்பட வேண்டும்' என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். (more…)

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் பேசும் மக்களிடம் இருந்து பெற்ற ஆணையை ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முன் வரவேண்டும். (more…)

நடந்து முடிந்த வடக்கு,வடமேல் மற்றும் மத்திய ஆகிய மூன்று மாகாண சபைகளுக்குமான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டுகொண்டிருக்கின்ற நிலையில் வாக்குப்பெட்டியொன்றை சுற்றி வேட்பாளர் ஒருவரின் புகைப்படம் விருப்பு இலக்கம் மற்றும் கட்சி சின்னத்துடன் கூடிய ஸ்ரிக்கர் ஒட்டப்பட்டுள்ளமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. (more…)

சாவக்கச்சேரியில் துப்பாக்கிப்பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் திருமதி அனந்தி சசிதரன் மீது நேற்று நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இராணுவத்தினர் தொடர்பு உள்ளது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் அகமட் மனாஸ் தெரிவித்துள்ளார். (more…)

ஈபிடிபியினரும் இராணுவ புலனாய்வு பிரிவினருமே தனது வீட்டை சுற்றிவளைத்து தாக்கியதாக யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் ஆனந்தி எழிலன் தெரிவித்துள்ளார். (more…)

சுழிபுரத்தில் உள்ள தமிழத் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை வேட்பாளர் ஆனந்தி சசிதரனின் வீடு மீதான தாக்குதலுக்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

பல்கலைக்கழக மாணவர் சமூகம் யாழ் மக்களுக்கு ஒரு அவசர அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளது அவ் அறிவித்தலில்.. (more…)

நாளை நடைபெறவுள்ள தேர்தலில் மக்கள் அனைவரும் காலையிலேயே சென்று தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று அகில இலங்கை இந்து மா மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது. (more…)

வடக்கு, வடமேல், மற்றும் மத்திய மாகாண சபை தேர்தல் வன்முறைகள் தொடர்பில் மக்கள் முறைப்பாடு செய்வதற்கு இரண்டு தொலைபேசி இலக்கங்களை தேர்தல்கள் தினைக்களம் அறிமுகப்படுத்தி உள்ளது. (more…)

தொல்புரத்தில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் அனந்தி சசிதரனின் வீட்டினுள் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இராணுவத்தினர் உட்புகுந்து நடாத்திய தாக்குதலில் பவ்ரல் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட 8 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)

நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் 800 கண்காணிப்பாளர்களை தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்தாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. (more…)

வடமாகாண சபைத் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்குமென தான் நம்புவதாக இந்திய முன்னாள் தேர்தல் ஆணையாளர் கோபாலசுவாமி தெரிவித்தார். (more…)

வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவர் இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் யாழ் போதனா வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)

யுத்தத்தை நிறுத்தவும் முயற்சிக்காமல், அழிவுகளைத் தடுக்கவும் முன்வராமல் சுடலைக் குருவிகள் போல் உளறிக் கொண்டு திரிந்தவர்கள் தான் இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர். அவ்வாறானவர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தப்போவதாக அறிக்கை விடுக்கின்றார்க (more…)

இந்த மண்ணில் வாழும் சிறுவர்களின் எதிர்காலம் ஒளிமயமானதாக மாறும் போது நாட்டில் சமாதானம் நிலைத்திருக்கும் என யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். (more…)

மூன்று வருடங்களாக மக்கள் பணியில் இருந்த நான், கடந்த நான்கு வாரங்களில் தேர்தல் பணிகளில் கண்டவை, கடந்தவை ஏராளம். உண்மையில் அதுவொரு கடினமான காலம். ஏன்னைச் சுற்றியிருப்பவர்களில், நண்பர்கள் யார்? நயவஞ்சகர்கள் யார்? ஏன இனங்கண்டு கொண்ட காலம். (more…)

எழுதுமட்டுவாழ் மருதங்குளம் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவருடைய வாகனம் சற்று முன்னர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டுள்ளது. (more…)

All posts loaded
No more posts