இராணுவம் தாக்கியதாக அரச ஊழியர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

வட மாகாண சபைத் தேர்தல் தினத்தன்று இராணுவத்தினர் தன்னை அடித்துக் காயப்படுத்தியதாக அரச ஊழியர் ஒருவர் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். (more…)

கீரிமலை நகுலேஸ்வரத்தில் ஜனாதிபதிக்கு வாசஸ்தலம்!

மக்கள் மீளக் குடியமர்வதற்கு அனுமதிக்கப்படாத வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதியினுள் ஜனாதிபதிக்கான வாசஸ்தலம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. அதன் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருணத்தை எட்டியுள்ளன. (more…)
Ad Widget

வடக்கு மக்கள் அரசுக்கு துரோகம் செய்துவிட்டனர் :- பசில்

துப்பாக்கிக்கும் சயனைட் குப்பிகளுக்கும் பணிந்து போயிருந்த வடக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்தி, மக்கள் விருப்பப்படி வாக்களிக்கக்கூடிய ஒரு அமைதியான சூழலை நாமே அமைத்துக்கொடுத்தோம். (more…)

17 மில்லியன் ரூபா நிதியில் வேலைத்திட்டங்கள்

நல்லூர் பிரதேச சபையினால் 17 மில்லியன் ரூபா நிதியில் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என நல்லூர் பிரதேச சபையின் தலைவர் ப.வசந்தகுமார் தெரிவித்தார். (more…)

தமிழ் இளைஞர்களை யுத்தத்திற்கு இழுக்க இராணுவம் முயற்சி: சுரேஸ்

பொதுமக்கள் மீதான தாக்குதல்களை மேற்கொண்டு வன்முறைகளைத் தூண்டிவிட்டு வடமாகாண இளைஞர்களை மேலும் ஒரு யுத்தத்திற்குள் இழுப்பதற்கு இராணுவம் முயற்சி செய்து வருகின்றது' (more…)

சில நாடுகள் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்துகின்றன: மகிந்த ராஜபக்ஷ

பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளை காரணம் காட்டி சில நாடுகள் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்தி வருவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)

வட மாகாணசபைக்கு கட்டடம் இல்லை

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலின் மூலம் வடக்கு மாகாணசபை அமைக்கப்பட்டுள்ளது. எனினும், வடக்கு மாகாணசபைக்கான கட்டடங்கள் எதுவும் கிடையாது. (more…)

வடக்கில், கூட்டமைப்பு உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் கட்சித் தலைவர் சம்பந்தன் முன்னிலையில்?

அண்மையில் நடைபெற்று முடிந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எவ்வாறு பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என்பது பற்றிய தகவல் இதுவரையில் வெளியிடப்படவில்லை. (more…)

கலைப்பீட மாணவர்கள் விரிவுரைகளுக்கு திரும்பினர்

பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் இன்று புதன்கிழமை விரிவுரைகளுக்கு திரும்பியுள்ளனர்.கலைப்பீடத்தை சேர்ந்த 13 மாணவர்களுக்கு கடந்த செப்டெம்பர் 13ஆம் திகதி வெளிக்கிழமை முதல் வகுப்பு தடை விதிக்கப்பட்டிருந்து. (more…)

வடமாகாணசபைத் தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை

நடந்து முடிந்த வட மாகாணசபைத் தேர்தலில் கட்சிகள், வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்கு விபரங்கள் மாவட்ட வாரியாக ஒரே பார்வையில் (more…)

விக்னேஷ்வரனுக்கு விஜயகாந்த் வாழ்த்து

வடமாகாண சபைக்கான முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள விக்னேஷ்வரனுக்கு தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். (more…)

கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மீது தொடரும் தாக்குதல்!

வடமாகணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வடக்கில் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் இடம்பெற்று வருகின்றது. (more…)

மல்லாகத்தில் கைக்குண்டு வீச்சு; சன சமூக நிலையம் சேதம்

மல்லாகத்தில் இனந்தெரியாதோர் மேற்கொண்டு கைக்குண்டு வீச்சில் சனசமூக நிலையம் சேதமடைந்துள்ளது. (more…)

சுயேட்சைக்குழுவின் ஆதரவாளர் மீது வாள் வெட்டு

வட்டுக்கோட்டை பகுதியில் சுயேட்சைக்குழுவொன்றின் ஆதரவாளர் இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கிலக்காகிய நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

பெற்றோலுக்கு பதில் டீசல்: புதிய முதல்வர் சிவி.க்கு வந்த சிக்கல்!

வட மாகாண சபையின் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வி விக்னேஸ்வரன் நேற்று யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் வழியில் தனது வாகனத்திற்கு வவுனியாவில் எரிபொருள் நிரப்பிய போது பெற்றோலுக்கு (more…)

முதலமைச்சராக விக்கி ஏகமனதாகத் தெரிவு; அது குறித்து ஆளுநருக்கும் கடிதம்

"வடக்கு மாகாணசபை முதலமைச்சராகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களின் குழுத்தலைவராகவும் க.வி.விக்னேஸ்வரனைத் தெரிவு செய்து ஆளுநருக்குக் கடிதம் அனுப்பிவைக்கப்படவுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். (more…)

முன்னர் எப்போதுமே காணா சரித்திர வெற்றி; தமிழ் மக்களுக்கு நன்றி – கூட்டமைப்பு

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக் கொண்ட வெற்றி நாட்டின் அரசியல் சரித்திரத்தில் முன்னெப்போதும் ஒருவரும் அடையாத அமோக வெற்றி என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று தெரிவித்தார். (more…)

துவாரகேஸ்வரனுக்கு அச்சுறுத்தல்

ஐக்கிய தேசிய கட்சியின் முதன்மை வேட்பாளாராக வடமாகாண சபை தேர்தலில் போட்டியிட்ட தியாகராஜா துவாரகேஸ்வரனுக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. (more…)

“என்னையும் உங்களில் ஒருவனாய் ஏற்றிருக்கிறீர்கள்” – அங்கஜன்

"என்னையும் உங்களில் ஒருவனாய் ஏற்றிருக்கிறீர்கள்" என தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மக்களுக்கு நன்றி கூறும் வகையில் அங்கஜன் அவர்களால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது அதில் மேலும் தெரிவிக்னையில் (more…)

யாழில் ‘மெட்ராஸ் கஃபே’ திரைப்படம்!

இந்திய உள்ளிட்ட பல நாடுகளில் பல்வேறு சார்சையை ஏற்படுத்திக்கொண்டிருக்கு 'மெட்ராஸ் கஃபே' திரைப்படம் யாழ்ப்பாணத்தில் முக்கிய நகரங்களில் அமைக்கபடப்பட்டுள்ள எல்.சி.டி பனல் மூலம் திரையிடப்பட்டு வருகின்றது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts