- Sunday
- August 17th, 2025

எங்கள் மண்ணில் வந்து குடியேறியுள்ள சிங்கள மக்களுக்குக் காணிகளை அளந்து கொடுத்துள்ள அதிகாரிகள், நான்கு வருடமாக இதே மண்ணில் இருக்கும் எங்கள் காணிகளை அளந்து வழங்காமல் புறக்கணிப்பது ஏன்? (more…)

மகேஸ்வரி நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மணல் கொள்ளைகளை வடக்கு மாகாணசபை சட்டரீதியாகத் தடுத்து நிறுத்தும். (more…)

அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வட மாகாண முதலமைச்சர் பேச்சு நடத்த வேண்டும் என வலியுறுத்தும் பிரேரணை சாவகச்சேரி நகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)

வடமாகாண சபை தேர்தல் காலத்திலும் அதன் பின்னரும் நடைபெற்ற தேர்தல் வன்முறைகள் தொடர்பான அறிக்கை அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படும் (more…)

'ஆசிரியர்களின் பதவியுயர்வு தொடர்பான உறுதியான நடவடிக்கைகளை அரசாங்கம் அல்லது கல்வி அமைச்சு மேற்கொள்ளாதுவிடின் பாரிய தொழிற்சங்க போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக' இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். (more…)

யாழ். கைதடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வடமாகாண சபைக் கட்டிடத்தின் கிரகப்பிரவேசம் இன்று செவ்வாய்கிழமை காலை 7.00 மணிக்கு நடைபெற்றது. (more…)

எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து இதுவரை கிடைக்காவிடின் அது தொடர்பில் எழுத்து மூலம் அறியத்தருமாறு ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. (more…)

வடக்கு மாகாணத்தின் கல்வியைச் சீராக, கண்ணியமாக முன்னெடுத்துச் செல்ல அனைவரும் என்னுடன் சேர்ந்து வாருங்கள். கல்வியை உத்தமமாக முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறேன். (more…)

"தமிழின விடுதலைக்காகப் போராடி - தம் இன்னுயிர்களை அர்ப்பணித்த தமிழ் உறவுகளான மாவீரர்களின் துயிலும் இல்லங்களில் படையினரின் ஆக்கிரமிப்பு தொடருமானால் தமிழ் மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுவர். இதை யாராலும் தடுத்துநிறுத்த முடியாது.'' (more…)

யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 1 ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர் சங்கத்தின் தலைவர் நல்லையா நற்குணராஜா தெரிவித்துள்ளார். (more…)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று மாலையுடன் கைவிடப்பட்டுள்ளது. (more…)

மாவீரர் துயிலும் இல்லங்களை மீளப் புனரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, சாவகச்சேரி பிரதேசசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ஒரு பிரதேசசபையின் தனிப்பட்ட முடிவு என்றும், (more…)

யாழ். பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டமொன்றை இன்று திங்கட்கிழமை காலை ஆரம்பித்துள்ளனர். (more…)

பொதுநலவாய மாநாடு நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளதை வரவேற்கும் முகமாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கிய ஊர்திப் பவனி யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது. (more…)

இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனாவைத்திய சாலை ஊழியர்களின் 26 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. (more…)

மார்ச் மாத இறுதியில் நடைபெறவுள்ள மேல்மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களமிறங்குமா அல்லது இல்லையா என்ற வாதம் கொழும்பு அரசியல் களத்தில் பெரிதாகப் பேசப்படும் விடயமாக உருவெடுத்து வருகின்றது. (more…)

பொதுநலவாய மாநாட்டில், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் அளிப்பது குறித்து, சிறிலங்கா அரசாங்கம் உள்ளக கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. (more…)

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்த சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் சிறிஸ்கந்தராசா சிறிரஞ்சுனிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். (more…)

தமிழ் மக்கள் தேர்தலில் அளித்திருந்த ஆணைக்கு அமைவாக வடமாகாண சபைக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை அரசிடமிருந்து பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போராட வேண்டும் (more…)

All posts loaded
No more posts