வட மாகாண மீன்பிடி அமைச்சின் புதிய கட்டிடம் திறப்பு

வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சு புதிய கட்டிடத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளது. (more…)

வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்களுக்கே எனது ஊதியம்: சித்தார்த்தன்

வடமாகாண சபை உறுப்பினராக இருந்து நான் பெற்றுக்கொள்ளும் ஊதியப் பணத்தினை வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கு வழங்கவுள்ளதாக புளொட் அமைப்பின் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். (more…)
Ad Widget

மாவீரர்களை எங்களிடம் இருந்து பிரித்துவிட முடியாது: ரவிகரன்

எமது தேச விடுதலைக்காக போராடிய மாவீரர்களை எம்மிடமிருந்து எந்த சக்தியாலும் பிரித்து விட முடியாது என வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். (more…)

ஆளுநராக ஒரு இராணுவ அதிகாரி கடமையாற்றுவதை நாம் விரும்பவில்லை – முதலமைச்சர்

வட மாகாணத்தின் ஆளுநராக ஒரு இராணுவ அதிகாரி கடமையாற்றுவதை நாம் விரும்பவில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)

நல்லூர் கிட்டு பூங்காவை அபகரிக்க இராணுவம் முயற்சி?

நல்லூரில் உள்ள கிட்டு பூங்காவையும், நிரந்தர இராணுவ முகாம் அமைப்பதற்கு வழங்குமாறு இராணுவத்தினர் நல்லூர் பிரதேச செயலகத்திடம் கோரியுள்ளனர். (more…)

வட மாகாண சபை தலைவராக சி.வி.கே.சிவஞானம் சத்தியப்பிரமாணம்

வட மாகாண சபையின் தலைவராக கந்தசாமி சிவஞானம் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டு வட மாகாண முதலமைச்சர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். (more…)

பெண்கள் மீதான வன்முறைகளை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராகவும் கடந்த வாரம் யாழில் ஒரு பெண் படுகொலையான சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என கோரியும் யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது. (more…)

நாவற்குழி மக்களுடன் வடமாகாண சபை உறுப்பினர்கள் சந்திப்பு

யாழ். நாவற்குழிப் பகுதியில் குடியேற்றப்பட்டுள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆராய்ந்துள்ளனர். (more…)

வட மாகாண சபைக் கட்டிடம் திறப்பு

வட மாகாண சபை கட்டிடம் இன்று வெள்ளிக்கிழமை காலை எட்டு மணிக்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது. (more…)

காணி, பொலிஸ் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவோம்: வடமாகாண முதலமைச்சர்

'13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்டுள்ள மாகாண சபையின் அதிகாரங்களின் கீழுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை சட்ட ரீதியாக நடைமுறைப்படுத்துவோம்' (more…)

உதவி ஆசிரியர்களின் சம்பளம் குறைப்பு!

வட மாகாண உதவி ஆசிரியர்களுக்கான சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார். (more…)

வகுப்பறையில் வெள்ளம் புகுந்தததால் மாணவர்கள் சிரமம்

பருத்தித்துறை வட இந்து ஆரம்ப பாடசாலையில் வெள்ளம் புகுந்துள்ளதால் பாடசாலை மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். (more…)

வடக்கு மாகாண புதிய உறுப்பினர்களுக்கான அறிமுக செயலமர்வு

வடமாகாண சபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கான அறிமுக செயலமர்வு இன்று யாழ்.ரில்கோ விருந்தினர் விடுதியில் நடைபெற்று வருகின்றது. (more…)

யாழ் மாவட்ட வாக்காளர் இடாப்பு திருத்தும் பணிகள் 29 ம் திகதியுடன் நிறைவு

யாழ் மாவட்டத்தில் 2013 ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தும் பணிகள் எதிர்வரும் 29 ம் திகதியுடன் நிறைவு பெறவுள்ளதாக யாழ் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சி.அச்சுதன் தெரிவித்துள்ளார். (more…)

வட மாகாண விளையாட்டுத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் கலந்துரையாடல்

வட மாகாண சபையின் கல்வி கலாச்சார விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் தம்பிராசா குருகுலராசா அவர்கள் விளையாட்டுத்துறை அதிகாரிகளுடன் கல்வி அமைச்சின் கேட்போர்கூடத்தில் நேற்று கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். (more…)

வன்னியில் 3 கிராமங்களில் தமிழ் பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை!

வன்னியில் 3 கிராமங்களில் தமிழ் பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை திட்டமிட்ட முறையில் செய்யப்பட்டுள்ளதாக யாழ். கத்தோலிக்க மறைமாவட்டத்தைச் சேர்ந்த நீதிக்கும் சமாதானத்துக்குமான ஆணைக்குழு அறிக்கையிட்டுள்ளது. (more…)

நாவற்குழியில் அமைக்கப்பட்டுள்ள குடியேற்றம்,காணிகள் பகிர்ந்தளிக்கப்படாமை தொடர்பில் சட்ட நடவடிக்கை – முதலமைச்சர்

நாவற்குழியில், அத்துமீறி அமைக்கப்பட்டுள்ள சிங்களக் குடியேற்றம் தொடர்பிலும் அங்குள்ள தமிழ் மக்களுக்குக் காணிகள் இதுவரை பகிர்ந்தளிக்கப்படாமை குறித்தும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளப் போவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)

மாணவனின் மாலையை ஏற்க்காத ஆசிரியர் மீது முறைப்பாடு!

யாழில் பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு எதிராக மாணவனின் பெற்றோரால் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

கூட்டமைப்பின் உயர் ஒருங்கிணைப்பு குழுவைக் கூட்ட வேண்டும் என கோரிக்கை

இலங்கையின் வடமாகாண சபை தனது முதலாவது அமர்வை வரும் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடத்தவுள்ள நிலையில், (more…)

வட மாகாண சபைக்காக ரூ.17 பில்லியன் ஒதுக்கீடு

2014ஆம் ஆண்டு நிதியொதுக்கீட்டு சட்டமூலத்தில் வட மாகாண சபைக்காக 17 பில்லியன் 331 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts