- Saturday
- July 18th, 2026
வடமாகாண விவசாய திணைக்களப் பண்ணைகளில் வேலை செய்யும் 10 குடும்பப் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் நேற்றயதினம் வழங்கப்பட்டன. (more…)
போராடப் புறப்பட்டதால் இன்று நடுத்தெருவில் விடப்பட்டுள்ள முன்னாள் போராளிகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக் கொண்டுள்ளார். (more…)
யாழ். ஆரியகுள சந்திக்கு அருகில் பருத்தித்துறை வீதி வெடித்து நிலத்துக்கடியில் இருந்து நீர் வெளியேறுவதால் அப்பகுதியூடான போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)
இனங்களுக்கிடையில் நட்புறவையும் மதங்களுக்கிடையில் ஒத்துழைப்பை ஏற்படுத்த கலை கலாசாரத்தின் மூலமாக உழைப்போம் என கலாசார மற்றும் கலை விவகார அமைச்சர் ரி.பி ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். (more…)
வடபகுதியின் அபிவிருத்தி மற்றும் மக்களது ஜீவனோபாய நிலைகளை உயர்த்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அரும்பாடுபட்டு, பாரிய அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதை (more…)
நாடளாவிய ரீதியில் போதியளவு வணக்கஸ்தலங்கள் இருக்கின்ற போதிலும் சனத்தொகையின் அதிகரிப்புக்கு ஏற்ப வணக்கஸ்தலங்களை உருவாக்க முடியும். (more…)
திடீர் இடமாற்றத்தை எதிர்த்து யாழ்.மேலதிக அரச அதிபர் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு தனது ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளார். (more…)
புலம்பெயர் நாடுகளில் இயங்கும் தமிழ் அமைப்புக்களையும் தனிநபர்களையும் தடை செய்தமையை இலங்கையின் ஜனநாயக விரோதச் செயல் என்றும் அதற்குத் தீர்வு காண சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் (more…)
வவுனியா வைத்தியசாலையில் சிறைச்சாலைக் காவலர்களின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது தப்பிச் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர், பெண் வேடமணிந்து (more…)
கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு செல்லும் பாதையை ஆலய நிர்வாகத்தினர் அனுமதி இன்றி தடைசெய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)
வட மாகாண சபை அலுவலகங்களில் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வந்த சாரதிகள் 15 பேருக்கு கௌரவ ஆளுநர் சந்திரசிறி அவர்களினால் இன்று 1 மணியளவில் நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. (more…)
பஹரெயின் இராச்சியம் தனது நாட்டின் உயர் கௌரவ விருதான கலிபா பதக்கத்தை சனாதிபதி ராஜபக்ஷ அவர்களுக்கு நேற்று (28) வழங்கி கௌரவித்தது. (more…)
சப்பாத்து வாங்க வசதியின்றி செருப்பை அணிந்து பாடசாலைக்குச் சென்ற மாணவியொருவரை தண்டிப்பதாகக் கூறி, செருப்பை மாலையாக்கி அம்மாணவிக்கு அணிவித்த ஆசிரியையை (more…)
கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு செல்லும் வீதியை பாவனைக்கு விடாது மூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாடசாலை மாணவர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். (more…)
யாழ். பல்கலைக்கழகத்தை சூழ உள்ள பிரதேசத்தில் இராணுவ பிரசன்னம் அகற்றப்பட வேண்டும் என வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)
இலங்கையும் பஹரெயினும் இரு நாடுகளுக்குமிடையில் நல்லுறவையும் ஒத்துழைப்பையும் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு 4 புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் நேற்று கையொப்பமிட்டன. (more…)
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை காணிப் பிரச்சினை என்பது தீர்க்கப்படமுடியாத பெரும் பிரச்சினையாக நீண்டு செல்கின்றது. கடந்த காலங்களில் ஏற்பட்ட இடப்பெயர்வுகளே இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணம். (more…)
பொதுநலவாய நாடுகளின் கலாசார பல்வகைமையை கொண்டாடுமுகமாக 2014 ஏப்பிறல் மாதம் 26ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற சிங்கள தமிழ் புத்தாண்டு வைபவத்தில் பொதுநலவாய (more…)
Loading posts...
All posts loaded
No more posts
