வவுனியாவில் பேரணி, கண்டனக் கூட்டத்திற்கு தடை

தென்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளைத் தடுத்து நிறுத்தக் கோரி வவுனியா நகர்ப் பகுதியில் முஸ்லிம் மக்கள் ஒன்று திரண்டு நடத்திய பேரணி பொலிஸாரால் தடுக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ், வவுனியா, முல்லைத்தீவில் ஹர்த்தால்

அளுத்கம மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் சொத்தழிப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று வியாழக்கிழமை (19), யாழ்ப்பாணம், முல்லைத்தீவுமற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலுள்ள (more…)
Ad Widget

39 இந்தியர்களை தீவிரவாதிகள் கொலை செய்துவிட்டதாக தகவல்?

ஈராக்கில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 40 இந்தியர்களில் 39 பேர் கொல்லப்பட்டுவிட்டதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. (more…)

அனந்தி சசிதரனது பாதுகாப்பு திடீரென இரத்து!

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனது காவல்துறை பாதுகாப்பு நேற்றிரவுடன் திடீரென விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. (more…)

இனவெறி ஆட்சியை தூக்கி எறிய பேதமின்றி செயற்பட வேண்டும் – சிவாஜி லிங்கம்

சிறுபாண்மை மக்களுக்கு எதிராக செயற்படும் இந்த இனவெறி ஆட்சியை தூக்கி எறிவதற்கு எவ்வித கட்சி பேதமோ, இனபேதமோ, மதபேதமோ இன்றி நாட்டின் அனைத்து மக்களும் வீதியில் இறங்கி போராட முன்வர வேண்டும் (more…)

குட்டிப் பாப்பாவுடன் நடை பழகிய ஒபாமா

வெள்ளை மாளிகையில் குழந்தை ஒன்றுடன் சேர்ந்து குழந்தையாக மாறியிருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா. (more…)

யுவதியை காணவில்லையென முறைப்பாடு

வல்வெட்டித்துறை சீருவில் பகுதியினைச் சேர்ந்த மோனதாஸ் திசாந்தினி (19) என்ற யுவதியைக் காணவில்லையென அவரது தாய் புதன்கிழமை (18) இரவு முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது அசீட் வீச்சு

மாவனெல்லை நீதிமன்ற வளாகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது அசீட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (more…)

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு மன்னார் ஆயர் கண்டனம்

முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான வன்முறையை தமிழ் சிவில் சமூக அமைப்பு வன்மையாக கண்டிப்பதாக தமிழ் சிவில் சமூக அமைப்புக்களின் சார்பில் மன்னார் மறை மாவட்ட ஆயர் இராஜப்பு ஜோசப் தெரிவித்துள்ளார். (more…)

எமது மக்களின் பாதுகாப்புக்கு யாராவது உத்தரவாதம் வழங்கினால் பதவி விலகத் தயார் – ஹக்கீம்

அமைச்சுப் பதவியை துறந்தால் எமது மக்களுக்கு பாதுகாப்புக் கிடைக்கும் என யாராவது உத்தரவாதம் தருவார்களாயின் எனது அமைச்சுப் பதவியை துறக்கத் தயார் எனத் தெரிவித்தார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், (more…)

இன்டர்நெட்டில் மகனின் இறுதி சடங்கு! பெற்றோர் கதறல்

இலலங்கை மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர் சீமோன்பிள்ளை. இவரது மனைவி எலிசபெத். கடந்த 1990ம் ஆண்டு இவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வேலூர் மேல்மொணவூர் அகதிகள் முகாமுக்கு சென்றனர். (more…)

ஈராக் இரண்டாக உடையும் அபாயம் உள்ளது: ஐ.நா எச்சரிக்கை

ஈராக்கில் ஏற்பட்டுள்ள போரால் அந்நாடு இரண்டாக உடையும் அபாயம் உள்ளது என்று ஐ.நா. சபை எச்சரித்துள்ளது. (more…)

அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான்…!

பிரபல தமிழ் வார இதழ் ஒன்று தமிழ் நடிகர்களில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற ஓட்டெடுப்பை மக்களிடம் நடத்தியது. (more…)

ஈராக்கில் 40 இந்தியர்களை கடத்தல்!

ராக்கில் முக்கிய நகரங்களைக் கைப்பற்றி முன்னேறி வரும் சதாம் ஆதரவுப் படையான ஐ.எஸ்.ஐ.எஸ். 40 இந்தியர்களை கடத்திச் சென்றுள்ளது. (more…)

யாழ்.பல்கலைக்கழகத்திலும் கண்டனப் போராட்டம்

அளுத்கம, தர்காநகர், பேருவளை ஆகிய இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் மற்றும் தாக்குதல்களைக் கண்டித்து (more…)

134 மேலதிக வாக்குகளால் பிரேரணை நிறைவேற்றம்

இலங்கைக்கு எதிரான யுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணை குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கப்போவதில்லை (more…)

அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை!

யாழ்ப்பாணம் தீவகப்பகுதிகளில் உள்ள வியாபார நிலையங்களில் அதிகளவான விலைகளில் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். (more…)

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் திரு.டக்கேஹிக்கோ நக்கோவோ இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். (more…)

அளுத்கம சம்பவத்தை கண்டித்து நாளை நாடுபூராகவும் ஹர்த்தால்?

அளுத்­கம - பேரு­வளை வன்­முறை சம்­ப­வத்தை கண்­டித்தும் குறித்த சம்­ப­வத்­துடன் தொடர்­பான குற்­ற­வா­ளி­களை உட­ன­டி­யாக, கைது செய்­யு­மாறு அரசை வலி­யு­றுத்­தியும் நாளை வியா­ழக்­கி­ழமை நாடு பூரா­கவும் சமூ­க­ப்பற்­றுள்ள முஸ்­லிம்கள் அனை­வரும் ஹர்த்­தாலை அனுஷ்­டிக்­கு­மாறு (more…)

ஊர்காவற்றுறை தவிசாளரின் வாகனம் பறிமுதல்!

ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளருடைய வாகனத்தினை, சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட எதுவித ஆவணங்களுமில்லாமல் மதுபோதையில் செலுத்திச் சென்றவரை 50,000 ரூபா சரீரப் பிணையில் செல்லவும், குறித்த வாகனத்தினைப் பறிமுதல் செய்யவும் (more…)
Loading posts...

All posts loaded

No more posts