- Wednesday
- September 17th, 2025

வடமாகாண சபையில் தனது பிரேரணைகள் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சபையின் நடுவில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். (more…)

இவ்வருட கல்விப் பொ.த உயர்தர பரீட்சை மற்றும் 5ஆம் ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் தலைமையகம் அறிவித்துள்ளது. (more…)

தனக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு மீளவும் பெறப்பட்டதையடுத்து தனது பாதுகாப்பிற்காக துவக்கு ஒன்றினை கொள்வனவு செய்யவுள்ளதாக வடக்கு மாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். (more…)

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு வழங்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கான பாதுகாப்பு புதன்கிழமை (25) நள்ளிரவுடன் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக சிவாஜிலிங்கம் தெரிவித்தார். (more…)

நேற்று மதியம் 2 மணியளவில் யாழ் . சென்ஜோன்ஸ் கல்லூரிக்கு முன்னால் மினிபஸ் ஒன்று மோதியதில் குறித்த பாடசாலை மாணவன் ஒருவன் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளான். (more…)

சுன்னாகத்தை சேர்ந்த ஒருவருக்கு யாழ். மேல்நீதிமன்றம் 17ஆண்டுகளின் பின்னர் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. (more…)

மகள் ஸ்ருதியிடம் ஆங்கிலம் பேச கற்று கொண்டேன் என்றார் கமல். சேது, சந்தானம் நடிக்கும் படம் வாலிப ராஜா. விசாகா சிங் ஹீரோயின். எச்.முரளி தயாரிக்கிறார். (more…)

கூகுளின் ஆண்ட்ராய்டு ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை ஸ்மார்ட்போன், டேப்லட், வீடு மற்றும் ஸ்மார்ட்வாட்ச்களில் பொருத்தி உருவாக்கி கொண்டிருந்திருந்தது. (more…)

நெடுஞ்சாலையொன்றில் பாப்பரசர் பிரான்சிஸ் காரில் செல்வதை காண்பதற்காக தனது குடும்பத்தினர் அருகில் தள்ளுவண்டியொன்றில் படுத்தவாறு காத்திருந்த விசேட தேவையுள்ள ஒருவரை தனது காரை நிறுத்தி இறங்கி பாப்பரசர் ஆசீர்வதித்துள்ளார். (more…)

செய்யாறு சிறப்பு முகாமில் இருந்த இலங்கையை சேர்ந்த செந்தூரன் என்பவர் அவரையும் அவரது குடும்பத்தினரையும் சர்வதேச ஐ.நா. அகதிகளுக்கான உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். (more…)

குடிநீர்ப் பிரச்சினையை சமாளிக்க அரசுகள் தண்ணீர் வண்டிகளின் மூலம் தண்ணீர் விநியோகம் செய்வது ஏற்கனவே நடைமுறையில் உள்ள விஷயம்தான். (more…)

பிரதமர் நரேந்திர மோடி, தனது அமைச்சரவை சகாக்களை புதிய கார்கள் வாங்குவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளாராம். (more…)

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை ஜூலை 7-ந் தேதியன்று (more…)

கணினித் தொழில் நுட்பம் வளர்ந்து வரும் உலகில், தொழில்நுட்பத்துக்கு மனிதர்கள் அடிமையாகிறார்களா ? தொழில்நுட்பப் பயன்பாடு என்பது மனிதர்களின் சமூக, தனி மனித உறவுகளைப் பாதிக்கிறதா ? கலாசார ரீதியாக கணினித் தொழில்நுட்பம் ஏற்படுத்துக்கும் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது? (more…)

கோப்பாய் சந்தியில் இராணுவ பேரூந்தும் பார ஊர்தியும் விபத்துக்குள்ளாகியுள்ளது.யாழில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் பாரஊர்தியும் மானிப்பாயில் இருந்து கைதடி நோக்கிச் (more…)

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் தயாரிக்கப்பட்ட 'எங்கள் கதைகள்' என்ற நாடகத்தினை பல்கலையில் அரங்கேற்ற தடை விதிக்கப்பட்டது. (more…)

காவல்துறையால் கைது செய்யப்படும் சந்தேக நபரின் செல்லிடபேசியை பரிசோதனை செய்வதற்கு முன் காவல்துறையினர் அதற்கான உரிய முன் அனுமதியை நீதிமன்றத்திடம் பெறவேண்டும் என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்ப்பளித்திருக்கிறது. (more…)

கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயம் மற்றும் குடிநீர் ஆகியவற்றுக்காக நீரைப்பெறும் மார்க்கமாக அமைந்துள்ள இரணைமடுக் குளம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இவ்விடயத்தில் அனைவரும் பொறுப்புணர்வுடனும் அக்கறையுடனும் செயற்படவேண்டும் (more…)

All posts loaded
No more posts