- Saturday
- July 5th, 2025

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு இலங்கையில் இருந்து 4 பேர் அகதிகளாக படகு மூலம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)

வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற கூடைப்பந்தாட்டப் போட்டிகளில் ஆண்களுக்கான போட்டியில் யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரி அணியும், பெண்களுக்கான யாழ். திருக்குடும்பக் கன்னியர்மடமும் சம்பியனாகின. (more…)

அவுஸ்திரேலியாவின் மெல்பேன் நகரில் மற்றுமொரு இலங்கை அகதி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். (more…)

ஏன் யாருக்கும் இப்படியொரு ஐடியா தோன்றவில்லை? அருகருகே இருக்கும் இந்தியாவும், சைனாவும் இணைந்து ஏன் படங்கள் தயாரிக்கக் கூடாது? (more…)

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள முஸ்லிம் தொழுகை அறையின் மீது இனந்தெரியாத நபர்களினால் நேற்று வெள்ளிக்கிழமை காலை கழிவு ஒயில் வீசப்பட்ட நடவடிக்கையை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டித்துள்ளது. (more…)

யாழில் உள்ள முஸ்லீம் பள்ளிவாசல் ஒன்றின் மீது இன்று (21) அதிகாலை இனம் தெரியாத நபர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். (more…)

நாட்டின் முன்னணி ஆடை விற்பனை நிலையங்களில் ஒன்றான நோ லிமிற் நிறுவனத்தின் பாணந்துறை காட்சிக் கூடம் இன்று அதிகாலை பாரிய தீயில் அழிந்து போனது. (more…)

உலக அளவில் அகதிகள் தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் 1983லிருந்து வந்து வசித்து வரும் இலங்கைத் தமிழ் அகதிகளின் நிலை குறித்து பல்வேறு மட்டங்களில் கவனம் செலுத்தப்படுகிறது. (more…)

அளுத்கமை மற்றும் பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, (more…)

ரஜினி நடிப்பில், அவரது இளைய மகள் செளந்தர்யா இயக்கத்தில், சமீபத்தில் வெளிவந்த படம் கோச்சடையான். (more…)

அளுத்கம வன்செயல்: 8பேர் பலி, 580 கோடி பெறுமதியான சொத்து இழப்பு, 150 வீடுகள் அழிப்பு 2450 பேர் இடம்பெயர்வு (more…)

நேற்று உலக அகதிகள் தினம்... இந்த நாளின்படி, தங்களது வசிப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து வெளியேறி, உலகெங்கிலும் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை 5 கோடியே 20லட்சத்தை தொட்டுள்ளதாக (more…)

சென்னையில் உள்ள இரண்டு திரையங்குகளில் சிங்கள படம் திரையிட முயற்சி நடைபெற்று வருவதாக கூறப்படுவதால், தமிழ் அமைப்புகள் அந்த அரங்குகளை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளன. (more…)

கௌதம புத்தர் அன்பையும் கருணையையும் போதித்தவர். ஆனால், அவரது பெயரால் காவியுடை தரித்தவர்கள் இன்று முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். (more…)

இலங்கையில் சனத்தொகையை விட கையடக்கத் தொலைபேசிகளின் எண்ணிக்கையே அதிகம் என நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். (more…)

யாழ்.பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவர்கள் தொழுகை செய்யும் அறைக்கு முன்பாக இனந்தெரியாத நபர்கள் கழிவு ஒயில் வீசியுள்ளனர். (more…)

நேற்றிரவிலிருந்து மீண்டும் ஒரு தடவை இலங்கை அரச இணையத்தளங்கள் மீது இணைய முடக்கத் தாக்குதல்கள் (hacking) மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதுவரை 352 இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. (more…)

அளுத்கம , பேருவளை, தர்கா நகரில் வாழும் முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியும் இணைந்து யாழ். நகரப்பகுதியில் இன்று காலை கண்டனப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். (more…)

இந்திய பிரபல பொலிவூட் நடிகையான ஐஸ்வர்யா ராய் மீது ஒருதலை காதல் கொண்டிருந்த தாய்வானிலுள்ள தன்னுடைய மாமாவுக்கு நட்டஈடு பெற்றுதருவதாக கூறி அவரை ஏமாற்றிய மருமகனுக்கு கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார். (more…)

All posts loaded
No more posts