- Sunday
- July 6th, 2025

ஈராக்கில் ஷியா அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி உள்நாட்டுப் போரை நடத்தி வரும் சன்னி முஸ்லிம்களின் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு சர்வதேச அளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்திருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். (more…)

ஈராக்கில் அமெரிக்காவோ வேறு எந்த நாடுமோ தலையிடுவதை தான் கடுமையாக எதிர்ப்பதாக ஈரானின் அதியுயர் தலைவர் அயதுல்லா அலி கமெனெய் கூறுகிறார். (more…)

கமல் நடித்த பஞ்சதந்திரம், பம்மல் கே.சம்பந்தம், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட படங்களில் அவருடன் இணைந்து ஜெயராம், பிரபு, ரமேஷ்அரவிந்த் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர். (more…)

பிரதமர் மோடியின் தாயாரைக் கடத்தப் போவதாக பேஸ்புக்கில் வெளியான மிரட்டலைத் தொடர்ந்து குஜராத்தில் வாழும் பிரதமரின் தாயார் ஹிராபாவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. (more…)

யாழ்.பத்தமேனிப் பகுதியிலுள்ள வீதியில் 23ஆயிரத்து 240 ரூபா மற்றும் வெளிநாட்டு பணத்துடன் கிடந்த கைப்பையொன்றினை அச்சுவேலியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) தம்மிடம் ஒப்படைத்ததாக (more…)

யாழ்ப்பாண நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதியிலுள்ள பள்ளிவாசல்களுக்கு நாவாந்துறை சூரியவெளி இராணுவ முகாம் இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்குவார்கள் (more…)

யாழ். மாவட்டத்தில் மாசுபட்ட குடி நீர் போத்தல்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. (more…)

வடக்கு மாகாணசபையை இயக்கமுடியாதுள்ளது என்றால் அதற்கான தடைகள் என்ன, மக்கள் மீளக்குடியமர்த்தப் படவில்லையாயின் அதற்கான காரணம் என்ன, இன்னும் எவ்வளவு தொகையினர் அகதிகளாகவே உள்ளனர் (more…)

இனந்தெரியாத நபரினால் தொலைபேசி மூலம் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். (more…)

யாழ்ப்பாணம் கோப்பாய் தேசியக் கல்வியியற் கல்லூரியின் கிணற்றில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. (more…)

கூகுள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு ஊழியரின் ஐந்து வயது மகள் கூகுள் நிறுவனத்தின் உரிமையாளருக்கு ஒரு லட்டர் எழுதியுள்ளார். (more…)

1985-ம் வருடம் ஜூன் 19-ந்தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் பிறந்தவர் நடிகை காஜல்அகர்வால். (more…)

பாணந்துறையில் நேற்று தீ வைக்கப்பட்ட நோலிமிட் கட்டடத்தில் மின்சார கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று நோலிமிட் ஆடை விற்பனை நிலையத்தின் முகாமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். (more…)

வடமாகாண பொது உள்நாட்டு அலுவல்கள் செயலகத்தினால், வடமாகாணத்திலுள்ள திணைக்களங்களில் பணியாற்றுவதற்கென 10 சாரதிகளுக்கான நியமனம் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. (more…)

இலங்கையில் அண்மைக் காலங்களாக நடந்துவரும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தொடர்ந்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் பலரும் (more…)

ஆட்கடத்தல் இடம்பெறும் நாடுகளில் இலங்கையை கண்காணிக்கப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா இணைத்துள்ளது. (more…)

சேவை வரி விலக்கு கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிய கடிதத்தில், தன் இருப்பிட முகவரியைத் தவறாகத் தந்துள்ளார் விஜய். (more…)

All posts loaded
No more posts