பேஸ்புக் மூலமாக சிறுவர்களை ஏமாற்றி துஷ்பிரயோக முயற்சி: அறுவர் கைது

பேஸ்புக் மூலமாக சிறுவர்களை ஏமாற்றி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற இரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்கள் பற்றிய தகவல்கள் (more…)

நயினை நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினை நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சம் நேற்று சனிக்கிழமை 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. (more…)
Ad Widget

இந்திய வீட்டுத்திட்டம், சண்டிலிப்பாயில் 501 வீடுகள்

சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் இந்திய வீட்டுத்திட்டத்தில் வீடுகளை கட்டுவதற்கான உதவிகளை 501 குடும்பங்கள் பெற்றுள்ளனர். (more…)

உள்ளுராட்சி சபைகளின் அசமந்தப் போக்கால் மக்களுக்கான பல அபிவிருத்தித் திட்டங்கள் பின் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன

மக்களுக்கான அரசியல் தலைமை சரியானதாக அமைந்தால்தான் அப்பகுதிக்காகன அபிவிருத்திகள் அனைத்தும் சரியான வகையில் முன்னெடுக்க முடியும். (more…)

பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல்

வலி. தெற்கு, உடுவில் பிரதேச சபையின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் முத்துலிங்கம் நவலோகராஜா (வயது 45) மீது இன்று பிரதேச சபைக்கான வாகன சாரதி ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக (more…)

பேரினத்தோடு சேர்ந்தால் எமக்கே இழுக்கு ; சுட்டிக்காட்டுகிறார் முதலமைச்சர்

பெரும்பான்மையினருடன் சேர்ந்து காரியங்கள் இயற்றுவதில் பிழையில்லை. ஆனால் எமது தனித்துவத்தை மறந்து சுயநல காரணங்களுக்காகப் பெரும்பான்மையினருடன் சேர முற்பட்டால் எம் மீதான மரியாதை குறைந்துவிடும் (more…)

சென்னையில் 11 மாடி கட்டிடம் இடிந்து புதையுண்டது

2 பேர் பலி- 5 பேர் கவலைக்கிடம்; 30 பேர் கதி என்ன? (more…)

ஜே.பி.எல் இறுதிப்போட்டியில் சென்றலைட்ஸ், கே.சி.சி.சி அணிகள்

யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் என்று அழைக்கப்படும் ஜே.பி.எல் டுவென்டி – 20 துடுப்பாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி இன்று யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. (more…)

இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்பு

ஊறணி குடியேற்றத்திட்டப் பகுதியில் மனோகரன் உஷா (33) என்ற 4 பிள்ளைகளின் தாய் நேற்று சனிக்கிழமை (28) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

முஸ்லிம்கள் அடித்து துரத்தப்பட பொருளாதாரமே காரணம் – முதலமைச்சர் சி.வி

தெற்கில் முஸ்லிம்கள் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் கண்டு வருவதினைப் பொறுக்க முடியாத பெரும்பான்மையினத்தவர் முஸ்லிம்களை அடித்துத் துரத்தப் பார்க்கின்றார்கள்' (more…)

நடுக்கடலில் சிக்கிய படகு: அவுஸ்திரேலியா மறுப்பு

புகலிடக்கோரிக்கையாளர்கள் 152 பேரை ஏற்றிச் சென்ற படகு இயந்திரக்கோளாறு காரணமாக கிறிஸ்துமஸ் தீவுகளில் இருந்து 250 கிலோ மீற்றர் தொலைவில் நடுக்கடலில் சிக்கி உள்ள செய்தியை (more…)

ஐ.நா முன் சாட்சியமளிப்போர் மீது பயங்கரவாத தடைச் சட்டம்

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக் குழுவின் முன் சாட்சியமளிக்கும் இலங்கையர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டம் (more…)

தந்தையின் வாள் வெட்டுக்கு இலக்காகிய மகள்

மீசாலைப் பகுதியில் தந்தையின் வாள் வெட்டுக்கு இலக்காகி மகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

கண்ணிவெடியில் சிக்கியவர் படுகாயம்

முகமாலைப் பகுதியில் கண்ணிவெடியில் சிக்கி நபரொருவர் படுகாயமடைந்துள்ளார். (more…)

கமலை மதிக்காத சந்தானம்!

தமிழ் சினிமாவில் தற்போது நம்பர் 1 காமெடி நடிகர் என்றால் அது சந்தானம் தான். (more…)

வடமாகாணக் கலைஞர்களுக்கு விருதுகள்

வடமாகாண பாரம்பரிய கலை நிகழ்வுகளை மேடையேற்றும் கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக வடமாகாணத்திலுள்ள சிறந்த கலைஞர்களை தெரிவு செய்து அவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வும், (more…)

தமிழர்களின் இன்றைய வறுமைக்கு இராணுவப் பொருளாதாரமே காரணம் – பொ.ஐங்கரநேசன்

இலங்கையில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களை அதிக எண்ணிக்கையில் கொண்ட மாகாணங்களில் இரண்டாவது இடத்தில் கிழக்கு மாகாணமும் மூன்றாவது இடத்தில் வடக்கு மாகாணமும் உள்ளது. (more…)

மக்களுக்கு நீதித்துறையின் மீது சந்தேகம் எழுந்துள்ளது – முதலமைச்சர்

இலங்கையில் இடம்பெறும் வழக்குகளில் அரசுக்கு சார்பான தீர்ப்புகள் வழங்கப்படுவதாலும் மற்றும் வழக்குகள் தாமதப்படுத்தப்படுவதாலும் நாட்டின் நீதித்துறை மீது சந்தேகம் (more…)

கமலையே கலாய்க்கும் பவர்ஸ்டார்

சினிமா ரசிகர்களுக்கு நடிக்கிறேன் என்ற பெயரில் டார்ச்சர் கொடுப்பவர் தான் இந்த பவர் ஸ்டார். (more…)

முக்கொலை நபர் தனஞ்சயனுக்கும் எனக்கும் தனிப்பட்ட குரோதமில்லை!- படுகாயமடைந்த யசோதரன்

முக்கொலை செய்த தனஞ்சயனுக்கும் எனக்கும் தனிப்பட்ட பகையில்லையென தனஞ்சயனின் வாள்வெட்டிற்கு இலக்காகி (more…)
Loading posts...

All posts loaded

No more posts