அளுத்கம சம்பவத்தைக் கண்டித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

அளுத்கமவில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறையினைக் கண்டித்து யாழ்.மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்னால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கவனயீர்ப்புப் போராட்டத்தினை நடத்தவுள்ளதாக (more…)

துணுக்காய் கருங்கல் சுரங்கங்களை வடக்கு முதல்வர் குழுவினர் பார்வையிட்டனர்

வடமாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் அமைச்சர்கள் பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா, துணுக்காய் பிரதேச செயலர் சி.குணபாலன் உள்ளிட்ட குழுவினர் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பன்றிவெட்டிப் பகுதியில் அமைந்துள்ள கருங்கற் சுரங்கங்களை நேற்று செவ்வாய்க்கிழமை (17.06.2014) பார்வையிட்டுள்ளனர். (more…)
Ad Widget

பற்றீசியன், யூனியன்ஸ் அணிகள் அரையிறுதியில்

யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் டுவென்டி – 20 துடுப்பாட்டச் சுற்றுப்போட்டியின் அரையிறுதிப் போட்டிக்கு தெல்லிப்பளை யூனியன்ஸ் அணியும் பற்றீசியன்ஸ் அணியும் உள்நுழைந்துள்ளன. (more…)

முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் கவனயீர்ப்பு பேரணி, மோடிக்கு மகஜரும் கையளிப்பு

இலங்கையின் வடபகுதியில் வாழும் தமிழ் மக்களின் வாழ்வாதாரமானது இந்திய மீனவர்களின் அத்துமீறலால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றது (more…)

அளுத்கமவில் இடம்பெற்ற தாக்குதலுக்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் கண்டனம்

அடக்குமுறைகளையும் கலவரங்களையும் இலங்கை அரசு கட்டுப்படுத்த தவறுவது இலங்கை அரசு எம்மவர்களின் உரிமைகளையும் இறையாண்மையும் மெல்ல மெல்ல அழிப்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது என வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார். (more…)

கங்கை அமரன் வீட்டில் பொலீஸார் திடீர் சோதனை, 2 சிறுமிகள் மீட்பு!

திரைப்பட இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரன், தனது சென்னை அடையாறு வீட்டில் மகன்கள் வெங்கட்பிரபு, பிரேம்ஜி அமரனுடன் வாழ்ந்து வருகிறார். (more…)

அவுஸ்திரேலியா பயிற்சியாளர் குழுவில் இணைந்தார் முரளிதரன்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கான பயிற்சியாளர் குழுவில் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் அறிவித்துள்ளது.

ஐ.நா வை புறக்கணித்தால் இலங்கையே தனிமைப்படும் – இரா.சம்பந்தன்

"ஐ.நா. விசாரணைக்கு தனிமைப்பட்டு நின்று எதிர்ப்புக் காட்டும் மனநிலையில் அரசு இருப்பதுபோல் தெரிகிறது. (more…)

கப்பல் மூழ்கியதில் இந்தோனேஷிய பிரஜைகள் 61 பேரை காணவில்லை

இந்தோனேஷியப் பிரஜைகள் 97 பேரை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த கப்பலொன்று மலேசியாவுக்கு அப்பாலான கடற்பரப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மூழ்கியுள்ள நிலையில், குறைந்தபட்சம் 61 பேர் காணாமல் போயுள்ளதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (more…)

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து பேரணி

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து, இன்று புதன்கிழமை (18) காலை யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தினை நோக்கி பேரணியொன்றை நடந்தவுள்ளதாக, (more…)

சகல இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துக – பான் கீ மூன்

ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கையின் தென் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளதுடன் (more…)

வடமாகாண சபையை இயங்க விடாது தடுப்போர் தமிழ் இனத் துரோகிகள் -முதலமைச்சர்

வடமாகாண சபையை இயங்க விடாது தடுப்பவர்கள் தமிழ் இனத் துரோகிகள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார். (more…)

கத்தி படப்பிடிப்பு முடிந்தது! படக்குழுவினருக்கு விஜய் விருந்து!

துப்பாக்கி’யைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து வந்த படம் ”கத்தி”. இரண்டு வேடங்களில் அவர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பை, சென்னை, ஐதராபாத் உள்பட பல பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் முதல் நடந்து வந்தது. (more…)

பார்வையக்குறைபாடுடையவர்களுக்கான முப்பரிமாண கண்ணாடிகள், புதிய ஆராய்ச்சி

பெருமளவு பார்வை இழந்துவிட்டவர்களுக்கான ‘ஸ்மார்ட்’ கண்ணாடிகள், அதாவது கூர்மையான சிறப்புக்கண்ணாடிகளை தயாரிப்பதில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளதாக பிரிட்டனில் உள்ள விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். (more…)

சீனாவில் தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பில் 13 பேருக்கு மரண தண்டனை

சீன மேற்கு மாகாணமான ஸின்ஜியாங்கில் தீவிரவாத தாக்குதல்களை நடத்தியமைக்காக 13 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)

ஈரானுடன் மீண்டும் தூதரக உறவு,பிரிட்டன் முடிவு

ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் பிரிட்டிஷ் தூதரகத்தை துவக்கவிருப்பதாக பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்திருக்கிறார். (more…)

இந்தியா எச்சரிக்கை!

ஈராக்கில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதால், அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. (more…)

ஆந்திரா, தெலங்கானாவில் ஒரே நாளில் 199 பேர் பலி

ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கொளுத்தும் வெயிலுக்கு ஒரே நாளில் 199 பேர் இறந்துள்ளனர். (more…)

இலங்கை,பொலிவிய ஜனாதிபதிகளுக்கிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை இடம் பெற்றது

ஜி 77 குழுவின் பொன்விழா ஞாபகார்த்த அரச மற்றும் அரசாங்க தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பொலிவியா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் (more…)

போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரிகள் கலந்துரையாடல்

யாழ். மாவட்டத்தின் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, 8 பொலிஸ் நிலையங்களின் போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடலொன்று வலி. கிழக்குப் பிரதேச சபையில் இன்று இடம்பெற்றது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts