- Wednesday
- September 17th, 2025

மரண தண்டனையில் இருந்து விடுதலை பெற்ற பின்னர் மீண்டும் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுடானிய பெண் மீது, (more…)

குருநாகலை சேர் ஜோன் கொத்தலாவல பாடசாலையின் அதிபர் சமன் இந்திர ரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். (more…)

ஜப்பானிய டோக்கியோ அருங்காட்சியகத்தில் மனிதர்களை போன்று வாயை அசைத்து துல்லியமாக செய்தி வாசிக்கக் கூடிய இரு ரோபோக்கள் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன (more…)

தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என்றால் கண்டிப்பாக அது சிவகுமார் தான். இவர் திரையுலகில் சாதித்தது போல், இவரது மகன்களும் தற்போது கலக்கிகொண்டு வருகிறார்கள். (more…)

பாகிஸ்தான் பெஷாவர் விமான நிலையத்தில் மர்ம நபர்களின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி பெண் பயணி ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். (more…)

கனடாவின் மொன்றியலில் பிராந்தியத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

வலி.கிழக்குப் பிரதேச சபையின் புதிய தவிசாளர் துரைசிங்கம் கணபதிப்பிள்ளை தலைமையில் இன்று இடம்பெற்ற மாதாந்தக் கூட்டம் பெரும் கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் ஒத்திவைக்கப்பட்டது. (more…)

வட மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டு இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு வந்த இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் இன்று காலை 11 மணியளவில் வடக்கு மாகாண அவைத்தலைவரை சந்தித்து கலந்துரையாடினர். (more…)

ஜாதிக பல சேனா இயக்கத்தின் தலைவர் வட்டரக்கே விஜித தேரர் சற்று முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கிழக்கு கிராமத்தில் உள்ள பொன்னம்பலம் வைத்தியசாலை அமைந்துள்ள காணி உட்பட பொதுமக்களுக்குச் சொந்தமான ஏழே முக்கால் ஏக்கர் காணி இராணுவ தேவைக்கு எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

நெல்சிப் திட்டத்தின் கீழ் 50மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட 3 மாடிகளை கொண்ட வல்வெட்டித்துறைச் பொதுசந்தையின் நடவடிக்கைகள் நகர சபையின் உறுப்பினர் கந்தசாமி சதீஸினால் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது. (more…)

யாழ். மாவட்டத்திற்குற்பட்ட பாடசாலை மாணவர்களிற்கு வீதி விபத்துகள் ஏற்படும் சந்தர்ப்பங்களையும், அவற்றை தவிர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் விழிப்பூட்டல் கருத்தரங்கும் வீதி நாடகமும் இடம்பெற்றது. (more…)

ஊர்காவற்றுறைப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 150 குடும்பங்களுக்கு இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறைப் பிரதேச செயலர் திருமதி அன்ரன் யோகநாயகம் இன்று தெரிவித்தார். (more…)

அமெரிக்காவில் உள்ள Minnesota என்ற மாகாணத்தை சேர்ந்த Dakota County என்ற நகரில் உள்ள ஒரு வீட்டில் திருட வந்த திருடன் ஃபேஸ்புக்கால் மாட்டிய சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. (more…)

மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 370, காணாமல் போனதற்குப் பின்னரும் கூட பல மணி நேரம், இந்தியப் பெருங்கடல் மீது பறந்துள்ளதாக விசாரணையாளர்கள் இறுதி முடிவுக்கு வந்துள்ளனர். (more…)

வரலாற்றுப் புகழ்மிக்க யாழ்.மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் வலி.வடக்கு (தெல்லிப்பளை) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. (more…)

இலங்கைக்கான சுவிஸ் நாட்டின் தூதுவர் தோமஸ் லிட்செருடனான குழுவினர் இன்று யாழ்.வருகை தந்து வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை சந்தித்து கலந்துரையாடினர். (more…)

கச்சதீவை மீட்க வேண்டும் என்ற தமிழக முதல்வரின் குரலை, நாம் மிகவும் பணிவுடன் ஆதரிக்கின்றோம் என மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். (more…)

கோண்டாவில் பகுதியில் கடந்த திங்கட்கிழமை வீடு புகுந்து மாணவன் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த உரும்பிராய் பகுதியைச்சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கோப்பாய் பொலிஸில் சரணடைந்துள்ள (more…)

All posts loaded
No more posts