பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டிருந்தால் பட்டியலிடப்படும்

பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என ஒருவர் அடையாளம் காணப்பட்டால் உரிய ஆதாரங்களின் பிரதிகளும் அவரின் பெயர் விபரமும் தடைப்பட்டியலில் உள்ளடக்கப்படும் (more…)

பெண்ணுடன் சில்மிஷம் மருதங்கேணியில் மாட்டினார் சிப்பாய்

மருதங்கேணி - கட்டைக்காடுப் பகுதியில் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் தவறான நோக்கத்திற்காக வீடு புகுந்த கடற்படைச் சிப்பாய் ஒருவரை அப்பகுதி மக்கள் மடக்கிப் பிடித்து பளைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். (more…)
Ad Widget

அழிந்து வரும் அபூர்வ சிறுத்தைக் குட்டிகள் முல்லைத்தீவில் மீட்பு

இலங்கைக்கே உரித்தான, அழிந்துவரும் நிலையிலுள்ள சிறுத்தை இனைத்தைச் சேர்ந்த இரண்டு குட்டிகள் முல்லைத்தீவில் மீட்கப்பட்டுள்ளன. (more…)

காங்கேசன் துறை சீமெந்து ஆலை இடிக்கப்பட்டு இரும்புகள் கடத்தல்?

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக் கட்டடம் இடிக்கப்பட்டு அதன் கம்பிகள் வெளியாரால் அங்கிருந்து எடுத்துச் செல்லப்படுகின்றன என்று வலி. வடக்குப் பிரதேச சபை உப தலைவர் சஜீவன் தெரிவித்துள்ளார். (more…)

பனை வெல்லத்தில் பொஸ்பேட் உரம்! ஊர்காவற்றுறை பனை வெல்ல நிலையத்துக்கு சீல்

பொஸ்பேட் அடி உரம் பயன்படுத்தி பனைவெல்லம் தயாரித்த ஊர்காவற்றுறை பனை வெல்ல நிலையம் சுகாதாரப் பரிசோதகர்களால் இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது. (more…)

நெல்லியடியில் விபத்து : மூவர் காயம்

நெல்லியடி நகர்ப்பகுதியில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் பிக்கப் வாகன விபத்தில் தாயும் இரு மகன்களும் காயமடைந்துள்ளனர். (more…)

ஊர்காவற்றுறையில் தேடுதல்

ஊர்காவற்றுறை, மெலிஞ்சிமுனை ஐயனார் ஆலயப் பகுதியில் இராணுவத்தினரும் கடற்படையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர். (more…)

வடிவேலுவின் அடுத்த படம் ‘எலி’?

வடிவேலு நடிக்கும் அடுத்த படத்துக்கு எலி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. (more…)

யாஸிதி மக்களைக் காக்க விமானங்கள் மூலம் 85,000 உணவுப் பொட்டலங்கள்- அமெரிக்கா ராணுவம்!

ஈராக்கில் இனக் கலவரத்தில் பாதிக்கப்பட்டுள்ள யாஸிதி இனத்தவருக்கு அமெரிக்கா 85 ஆயிரம் உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகின்றது. (more…)

மன்னார் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல்: பிரஜைகள் குழு

காணாமல் போன தமது உறவுகள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளிக்கச் சென்ற பொதுமக்களை பாதுகாப்பு புலனாய்வுத் துறையினர் அச்சுறுத்தியதால் அவர்களில் பலர் சாட்சியமளிக்கவில்லை என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை, மேற்படி ஆணைக்குழுவிடம் திங்கட்கிழமை (11) தெரிவித்தார். (more…)

கட்டணங்களை தபால்காரனிடம் செலுத்தலாம்

மின்சாரம், தண்ணீர் மற்றும் தொலைபேசி கட்டணங்களை எதிர்வரும் செப்டெம்பர் 1 ஆம் திகதி முதல் தபால்காரனிடம் செலுத்தலாம் என தபால் மா அதிபர் டி.எல்.பி.ரோஹண அபயவர்தன இன்று புதன்கிழமை தெரிவித்தார். (more…)

தடையையும் மீறிய ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்திய பொலிசார்

இஸ்ரேலுக்கு எதிராக தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் மாளிகாவத்தையிலிருந்து கோட்டையை நோக்கி ஊர்வலமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். (more…)

ஆவரங்கால் இந்து இளைஞர் சம்பியன்

யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சங்கம் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையே நடத்திய ஆண்களுக்கான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது. (more…)

சூழல்நட்புமிக்க தொழில்முயற்சிகளுக்கு வடக்கில் முன்னுரிமை -விவசாய அமைச்சர்

வடக்குமாகாணசபை தோற்றம் பெற்றதன் பின்னர் தென்பகுதியில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வடக்கில் முதலீடு செய்வது தொடர்பாகப் பலர் எம்மை அணுகிவருகின்றனர். இவற்றில் சுற்றுச்சூழல் நட்புமிக்க திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது (more…)

குடும்பநல உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு

மட்டுவில் கிழக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் குடும்பநல உத்தியோகஸ்தர் ஒருவர், நேற்று செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். (more…)

இரணைமடு குடிநீர் விநியோகம்: விஷேட திட்டம் வகுக்குமாறு ஜனாதிபதியிடம் டக்ளஸ் கோரிக்கை

இரணைமடு குளத்திலிருந்து யோழ்ப்பாணத்துக்கு குடிநீர் விநியோகிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த விசேட திட்டமொன்றை வகுத்து வடக்கு மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்கு நிலையான தீர்வைக் காண ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் (more…)

யாழ்.மாவட்டத்தில் வறட்சியால் 31 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் பாதிப்பு

யாழ்.மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சியால் 31 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். (more…)

போலி சுகாதார பரிசோதகராக நடித்து லஞ்சம் வாங்கிய இளைஞன் கைது

புன்னாலைக்கட்டுவன் தெற்கு பிரதேசத்தில் பொதுச் சுகாதார பரிசோதகராக நடித்து லஞ்சம் வாங்கிய இளைஞன் ஒருவர் வசமாக மாட்டியுள்ளார். (more…)

யாழ் – கொழும்பு பஸ் மீது கல்வீச்சு: நால்வர் காயம்

யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சொகுசு பஸ் மீது முகாமாலையில் வைத்து மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு தாக்குதலில் நால்வர் காயமடைந்துள்ளாதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

கொக்கட்டிச்சோலையில் பொலிஸார் மீது தாக்குதல்

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் நேற்று இரவு மதுசாரநிலையம் ஒன்றை சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts