Ad Widget

வீதியோர மது விருந்து; மோட்டார் சைக்கிள் பொலிஸாரிடம்

பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தவர்களது மோட்டார் சைக்கிள்களை யாழ்ப்பாணப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். (more…)

தமிழரசுக் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விபரம்

வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரையிலும் நடைபெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் 15ஆவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். (more…)
Ad Widget

குதிரைகள் கடத்தப்படுவதற்கு விரைவில் தீர்வு

அரேபியர் ,ஒல்லாந்தர், போத்துகேயர் , ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இருந்து நெடுந்தீவிலுள்ள குதிரைகளை வெளியில் கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என வடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.என்.விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார். (more…)

இலங்கையில் பயமுறுத்தல்கள்: ஹுசேன் அச்சம்

இலங்கையில் மனித உரிமைகளுக்காக செயற்படும் சமூகத்தினருக்கு எதிராக பிரயோகிக்கப்படும் பயமுறுத்தல்களையிட்டு நான் அச்சமடைந்துள்ளேன் (more…)

அரசாங்கம் தத்தளித்துக்கொண்டிருக்கிறது – முதலமைச்சர் சி.வி

வடமாகாண சபைக்கும் மக்களுக்கும் வெளிநாட்டு சூழல், அயல்நாட்டு சூழல், உள்நாட்டு சூழல் என்பவை கரிசனை தந்துகொண்டிருப்பதால் அரசாங்க முக்கியஸ்தர்களை பொறுத்தவரையில் (more…)

ஜம்மு காஷ்மீரில் பேய் மழை: 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளம்; 160 பேர் பலி

ஜம்மு காஷ்மீரில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட வெள்ளத்தில் 160 பேர் பலியாகியுள்ளனர். (more…)

இலங்கை ஒத்துழைக்க வேண்டும்: ஐநா மனித உரிமை ஆணையாளர்

ஐநா மனித உரிமைக் கவுன்சில் இலங்கையில் நடத்த உத்தரவிட்டுள்ள விசாரணைக்கு தான் மிகுந்த முக்கியத்துவம் வழங்குவதாகவும், இலங்கை அரசாங்கம் அதற்கு ஒத்துழைக்க வேண்டும் (more…)

சின்னத்திரை பிரபலத்தை திருமணம் செய்துக்கொள்ள போகிறார் அட்லீ!

ராஜா ராணி என்ற ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் இயக்குனர் அட்லீ. (more…)

மகளை வைத்து படம் இயக்குகிறார் அர்ஜூன்

ஜெய்ஹிந்த்-2 படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் பிஸியாக இருக்கும் நடிகர் அர்ஜூன், விரைவில் தனது அடுத்த படத்திற்கான வேலைகளையும் துவக்க உள்ளாராம். (more…)

கடல்வழித் துறையிலும், சர்வதேச மன்றங்களிலும் இலங்கையும், ஜப்பானும் உறவுகளைப் பலப்படுத்தவுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் இருதரப்புக் கலந்துரையாடல்களுக்காக கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் சந்தித்தனர். (more…)

ஊடகங்களுக்கு ஜனாதிபதி அவர்கள் வழங்கிய கருத்துக்கள்

ஜப்பான் பிரதமர் அதிமேதகு ஷின்சோ அபே அவர்களையும் அவர்களது தூதுக்குழுவினரையும் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன் (more…)

ஜப்பானிய பிரதமர் அபேயை வரவேற்று, விமானநிலைய இரண்டாம் கட்ட அபிவிருத்திச் செயற்திட்டத்தைத் துவக்கிவைத்தார் ஜனாதிபதி

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வந்தடைந்தார். (more…)

சாத்வீகப் போராட்டத்தின் மூலம் தமிழருக்கு நாம் விடிவைப் பெற்றுக்கொடுப்போம்! – மாவை

இலங்கை தமிழர்களின் விடிவுக்கான அடுத்தகட்டப் போராட்டம் அஹிம்சை வழியில் தொடங்கப்படவுள்ளது. அதற்காக நாம் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்துள்ளோம். (more…)

மாணவியை கடத்துவதாக அச்சுறுத்தி கப்பம் பெற்ற ஐவர் கைது

குடத்தனை பகுதியைச் சேர்ந்த 18 வயது பாடசாலை மாணவியொருவரை கடத்தப் போவதாக, அம்மாணவியின் தாயை அச்சுறுத்தி கப்பம் பெற்ற ஐந்து பேரை சனிக்கிழமை (06) கைது செய்ததாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

வட மாகாண சபையை பணிச்சபையாக மாற்ற நினைத்தவர் டக்ளஸ் – குணசிறி

வட மாகாண சபையை மக்கள் பணிச்சபையாக மாற்ற வேண்டும் என்ற கனவு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இருந்தது. (more…)

ஒளிராத மின்விளக்குகள் கொள்ளை

யாழ்ப்பாணத்தின் பிரதான வீதிகளில், வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் பொருத்தப்பட்டுள்ள ஒளிராத மின் விளக்குகள் திருடப்பட்டு வருகின்றன. (more…)

நாடுகடத்தப்பட்ட இருவர் கைது

அபுதாபியிலிருந்து நாடுகடத்தப்பட்ட இருவரை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர். (more…)

தமிழரசு கட்சியின் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் சிக்கல்

இலங்கை தமிழரசு கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டில் வெளியிடப்படவிருந்த 15 தீர்மானங்கள் தொடர்பில் சிக்கல் தோன்றியுள்ளது. (more…)

ஜப்பான் பிரதமர் வந்தடைந்தார்

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தலைமையிலான இராஜதந்திர குழுவினர், கட்டுநாயக்க, பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தை சற்று முன்னர் வந்தடைந்தனர். (more…)

பிடித்து சென்றவர்களிடமே நீதி கேட்டால் கிடைக்குமா? – எம்.ஏ சுமந்திரன்

சட்டமில்லாத நாட்டிலே சட்டத்தரணியாக இருப்பதற்கு நான் வெட்கப்படுகின்றேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts