- Wednesday
- May 15th, 2024
தீபாவளியன்று ஐ, கத்தி, பூஜை ஆகிய படங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கத்தி, பூஜை ஆகிய படங்கள் தீபாவளிக்கு கண்டிப்பாக வெளிவரும் என்று சொல்லப்பட்டு, (more…)
கெற்பேலிப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். (more…)
யாழ். துன்னாலை வேம்பங்கேணி பகுதியில் குழு மோதலில் ஈடுபட்ட ஐவரை ஞாயிற்றுக்கிழமை(05) காலை கைது செய்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். (more…)
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட நாவற்குழி பிரதேசத்தில் மக்களை ஏமாற்றி போலி தங்கத்தை விற்பனை செய்வதற்கு முயன்ற நால்வரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (more…)
வடபகுதிக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மக்கள் நலன்சார்ந்த பல்வேறு அபிவிருத்தி செயற்றிட்டங்களை அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ள நிலையில், (more…)
தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முற்போக்கு தமிழ் தேசிய கட்சியால் கடந்த வெள்ளிக்கிழமை (03) முதல் முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரத போராட்டம் ஞாயிற்றுக்கிழமை (05) மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்தது. (more…)
வடமாகாணத்திலுள்ள பின்தங்கிய கிராமங்களில் 50 பஸ் தரிப்பிடங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண போக்குவரத்து மீன்பிடி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் டெனீஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். (more…)
வடமாகாணத்தில் 3 மாவட்டங்களில் மட்டும் தமிழ் மக்களுக்கு சொந்தமான சுமார் 28. 316 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நிலத்தில் பூர்வீகமாக வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்து (more…)
தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஜனநாயக வழியில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னாள் ஆயுதப் போராட்ட அமைப்புக்களுடன் சேர்ந்து இயங்கமுடியாது என வடமாகாண முதலமைச்சர் கூறியிருக்கும் (more…)
தமிழக முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் (more…)
யாழ். நகரில் உள்ள நகைக்கடை வர்த்தகர்கள் கடந்த சில மாதங்களாக எதிர்நோக்கும் பிரச்சினை சம்பந்தமாக வர்த்தக சங்கத்தில் தங்களுடைய முறைப்பாடுகளை தெரிவித்துள்ளனர். (more…)
யாழ். போதனா வைத்தியசாலையின் கண்ணியல் சிகிச்சைப் பிரிவுக்கு கொழும்பு றோட்டறிக் கழகத்தினால் 15 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் இன்று சனிக்கிழமை வழங்கப்பட்டன. (more…)
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ஊடகங்களை ஒடுக்கும் நடவடிக்கை மீள ஆரம்பித்துள்ளமை குறித்து தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே அச்சம் வெளியிட்டுள்ளது. (more…)
இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்யும் உரிமை சர்வதேச சமூகத்திற்கு கிடையாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts