முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமரதுங்கவின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்திய தாக்குதல்தாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவரது சட்டத்தரணிகள், பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளனர்.
சந்திரிகாவின் வாகனத்தின் மீது கடந்த 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை பேருவளையில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.