Ad Widget

வவுனியாவில் சமுர்த்தி வங்கி ஆவணங்கள் தீக்கிரை!

வவுனியா, சின்னப்புதுக்குளம் பகுதியில் சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் ஆவணங்கள் தீயிடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

சரிந்தது மகிந்தவின் சந்தை

கொழும்பு நகரை அழுகுபடுத்தும் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் கோட்டை புகையிரத நிலையம் மற்றும் பஸ் தரிப்பு நிலையம் அமைந்துள்ள பகுதியில் உல்லாசப் பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சந்தை தொகுதிகள் சில சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)
Ad Widget

யாழ்நகரில் கணக்காய்வு தொடர்பான பயிற்சிப்பட்டறை!

கணக்காய்வு தொடர்பான பயிற்சிப்பட்டறை ஒன்று நேற்று (07) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்றது. (more…)

கலந்துரையாடலுக்கு சென்ற ஆசிரியர்களுக்கு கட்டாய இடமாற்ற விண்ணப்பப் படிவங்கள்!

வலிகாமம் கல்வி வலயத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களைக் கலந்துரையாடல் என அழைத்து இடமாற்றப் படிவங்கள் வழங்கப்பட்டமையால் அவர்கள் அதிர்ச்சியும் - விசனமும் அடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. (more…)

தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க 2வார கால அவகாசம்

இதுவரை தேசிய அடையாள அட்டை பெறாத மாணவர்கள் இரண்டு வாரங்களுக்குள் பெறமுடியுமென ஆட்பதிவுத்திணைக்களம், நேற்று (07) அறிவித்துள்ளது. (more…)

இரண்டு பிள்ளைகளின் தாய் கொலை; சந்தேகநபருக்கு விளக்கமறியல்

நெல்லியடி முள்ளிப்பகுதியிலுள்ள பற்றைக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலையுடன் தொடர்புடையவர் என சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவரை எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு (more…)

நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

நவம்பர் மாதம் நீரிழிவு நோய்க்குரிய மாதமாக அந்த நோய் பற்றிய விழிப்புணர்வுக்குரிய மாதமாக உலகில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. (more…)

ஜீ.ஜீ பொன்னம்பலத்தின் 113ஆவது ஜனன தினம் அனுஸ்டிப்பு

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் 113ஆவது ஜனன தினம் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் ஏற்பாட்டில் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. (more…)

மகேஸ்வரனை புலிகள் சுட்டுக்கொன்றனரா?

எனது கணவர் மகேஸ்வரனை புலிகள் சுட்டதாகக் கூறும் நீங்கள் அப்போது பக்கத்தில் இருந்தீர்களா என்று அமைச்சர் ரோஹித அபே குணவர்தனவிடம் கேள்வி எழுப்பினார் ஐ.தே.கவின் விஜயகலா மகேஸ்வரன் எம்.பி. (more…)

குளிர்பான உற்பத்தியாளர்கள் போராட்டம்

யாழ் மாவட்ட குளிர்பான உற்பத்தி நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியளர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (10) போராட்ட ஊர்வலம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்.மாவட்ட உபஉணவு மற்றும் குளிர்பான உற்பத்தியாளர்கள் சங்கம் நேற்று வெள்ளிக்கிழமை (07) தெரிவித்துள்ளனர். (more…)

விதை வெங்காயம் விநியோகம்

யாழ்.மாவட்ட வெங்காய செய்கையாளர்களுக்கு 'திருநெல்வேலி ரெட்' சின்ன வெங்காய விதைகள் வெள்ளிக்கிழமை (07) முதல் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக திருநெல்வேலி ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கருணைநாதன் வெள்ளிக்கிழமை (07) தெரிவித்தார். (more…)

உருகுலைந்த நிலையில் வயோதிப பெண்ணின் சடலம்

யாழ். பருத்தித்துறை இன்பசிட்டி பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் வயோதிபப் பெண்ணொருவரின் சடலம் வெள்ளிக்கிழமை (07) மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

பல்கலைக்கழகத்தை சூழவுள்ள பகுதிகளில் அதிகரிக்கும் படையினர் நடமாட்டம்

யாழ்.பல்கலைக்கழகத்தினை சூழவுள்ள பகுதிகளில் படையினரின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

ரி.ஐ.டியினரால் ஒருவர் கைது

யாழ். கொடிகாமம் பகுதியை சேர்ந்த எஸ்.மகிந்தன் (வயது 28) என்பவர் பங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

பிரேமானந்தா ஆசிரமத்தில் தங்கியுள்ளார் வடக்கு முதல்வர்

தமிழ்நாடு சென்றுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்றிரவு திருச்சி உள்ள பிரேமானந்தா ஆசிரமத்தில் தங்கியுள்ளார். (more…)

சீனாவின் தலைநகரமாக இலங்கை

சீனாவின் தலைநகரமாக இலங்கை மாறி வருவதோடு கொழும்புத் துறைமுகம் சீனாவுக்கு தாரைவார்க்கப்பட்டு அரசாங்கம் இந்தியாவுடன் ராஜதந்திர நட்புறவில் விரிசலை ஏற்படுத்திக்கொண்டுள்ளது என நேற்று சபையில் குற்றம் சாட்டிய ஐ.தே. கட்சி எம்.பி. ரவி கருணாநாயக, (more…)

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நாளில் கண்ணீருடன் காலில் விழுந்த கோஹ்லி: சச்சின் நெகிழ்ச்சி

கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வு பெறும்போது எனது காலை தொட்டு வணங்கினார் விராட் கோஹ்லி என்று சச்சின் டெண்டுல்கர் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார். (more…)

சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்

புகைப்பிடிப்பவர்களின் அருகில் இருப்பவர்கள், அந்த சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (more…)

ஜப்பானில் அணுமின் நிலையம் ஒன்று மீண்டும் இயங்க ஒப்புதல்

ஜப்பானில் அணுமின் நிலையம் ஒன்று மீண்டும் செயல்படாட்டை ஆரம்பிப்பதற்கு வட்டார அரசாங்கம் ஒன்று அனுமதி அளித்துள்ளது. (more…)

மகிந்தவுக்கு எதிராக கரு ஜயசூரியவை எதிரணிகள் ஆதரிக்கலாம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டால், எதிர்க்கட்சிகள் ஆதரவு வழங்கும் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான அசாத் சாலி கூறுகின்றார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts