Ad Widget

பெண் கொலை, ஐவர் கைது

சுதுமலை வடக்கில் நேற்று சனிக்கிழமை (14) அதிகாலை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவர் அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என ஐவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

சுதுமலையில் பெண் கொலை, நகைகள் கொள்ளை

யாழ்.சுதுமலை வடக்குப் பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று சனிக்கிழமை (14) அதிகாலை பெண்ணொருவரைக் கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த மற்றும் வைத்திருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
Ad Widget

எனது கணவரே முக்கொலையும் செய்தார், மனைவி சாட்சியம்

தனது கணவனே முக்கொலையையும் செய்ததாகவும், அதனைத் தடுக்கச் செல்லும் போதே தன்னையும் வெட்டியதாக முக்கொலைகளைச் செய்தவரின் (தனஞ்சயன்) மனைவியான தர்மிகா, மல்லாகம் நீதிமன்றத்தில் நேற்று (13) தெரிவித்தார். (more…)

கமலேந்திரனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரனை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் நேற்று புதன்கிழமை (11) உத்தரவிட்டார். (more…)

இந்தியாவிற்கு நீந்திச்சென்ற இலங்கையர் தமிழகத்தில் கைது

இலங்கையார் ஒருவர் கடல் வழியாக இந்தியாவுக்கு நீந்தி சென்ற போது இந்திய கடலோரப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

வலி.தெற்கில் மீற்றர் வட்டி மற்றும் சீட்டு பிடிப்பதற்கு தடை

வலி.தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட சந்தைகளில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் மற்றும் சீட்டுப்பிடிப்பவர்கள் நடமாடுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபைத் தவிசாளர் தி.பிரகாஸ் தெரிவித்துள்ளார். (more…)

கைது செய்த பொலிஸார் என்னைத் தாக்கினார்கள், திருட்டுச் சந்தேகநபர் குற்றச்சாட்டு

திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்த தன்னை வட்டுக்கோட்டைப் பொலிஸார் அடித்து, துன்புறுத்தி காயப்படுத்தியுள்ளனர் என்று சுழிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)

கடத்தப்பட்ட சிறுமியை மூன்று மாதங்களா தேடும் பொலிஸார்!

சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், அவர் குறித்த தகவல்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. (more…)

போலி இணையத்தளம் ஊடாக மோசடி! மூவர் கைது

வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி போலி இணையத்தளம் ஊடாக மோசடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். (more…)

ஏ.கே 47 துப்பாக்கிகள் வைத்திருந்த இளைஞன் கைது!

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெற்பேலிப் பகுதி வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு ஏ.கே 47 ரக துப்பாக்கிகளை கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். (more…)

சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 9 பேர் கைது

யாழ். நகரப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியதாகக் கூறப்படும் 9 பேர் நேற்று வியாழக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டதாக யாழ். பொலிஸ் நிலையப் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். (more…)

கொன்சலிற்றா வழக்கு யூலை 10 வரை ஒத்திவைப்பு

கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஜெறோம் கொன்சலிற்றா தொடர்பான வழக்கு விசாரணையை யூலை 10 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். (more…)

வடக்கைச் சேர்ந்த 13 இளைஞர்கள் கொழும்பில் கைது

மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லுனாவ பிரதேச விடுதியொன்றிலிருந்து வட மாகாணத்தைச் சேர்ந்த 13 இளைஞர்களை பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை (03) இரவு கைது செய்துள்ளனர். (more…)

விளக்கமறியல் நீடிப்பு

அச்சுவேலி, கதிரிப்பாய் பகுதியில் கடந்த 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை எதிர்வரும் ஜுன் 13ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஜோய் மகிழ்மகாதேவா உத்தரவிட்டார். (more…)

இராணுவச் சிப்பாயின் கையைக் கடித்தவர் கைது

இராணுவச் சிப்பாய் ஒருவரின் கையினைக் கடித்த, நவக்கிரி நிலாவரையடியினைச் சேர்ந்த நபர் ஒருவர் வியாழக்கிழமை (29) இரவு கைதுசெய்யப்பட்டதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

த.தே.ம முன்னணியின் கிளிநோச்சி மாவட்ட அமைப்பாளர் கைது

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் நேற்றிரவு 10 மணியளவில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

தனிமையில் இருந்த பெண் படுகொலை

அரியாலை மத்தியில் வீட்டில் தனிமையிலிருந்த பெண் ஒருவர் நேற்று (21)கொலை செய்யப்பட்டுள்ளதுடன் அவரது வீட்டிலிருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

வாள்வெட்டு சம்பவத்துடன் ஆவா குழுவுக்கும் தொடர்பென முறைப்பாடு

தங்கள் மீது வாள்வெட்டு மேற்கொண்டவர்களில் ஆவா குழுவைச் சேர்ந்த இருவர் அடங்குவதாக யாழ். பூநாரி மரத்தடியில் வாள்வெட்டுக்கு இலக்கானவர்களில் ஒருவரான செந்தீஷன் (வயது 24) என்பவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். (more…)

ஒன்றரைக் கோடி மோசடி; பின்னணியில் பொன்சேகாவின் கட்சியைச் சேர்ந்த சுரைஸ் !

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி நடைபெற்ற ஒரு கோடி 58 இலட்சம் ரூபா மோசடியின் பின்னணியில் பொன்சேகாவின் கட்சியைச் சேர்ந்த சுரைஸ் என்பவரே சூத்திர தாரியாக செயற்பட்டுள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது. வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பருத்தித்துறையைச் சேர்ந்த 14 குடும்பங்களிடம் ஒன்றரைக் கோடி ரூபாயினைப் பெற்று மோசடி செய்த சம்பவத்தில்  சரத்பொன்சேகாவின் கட்சியைச் சேர்ந்த சுரைஸ் என்பவரும்...

யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த 20 பேர் தெற்கில் கைது

தென்பகுதியில் முன்னெடுக்கப்படும் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் தொழில் செய்துவந்த யாழ்ப்பாணம் ஆயித்தமலையைச்சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts