வடக்கில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவது முதலமைச்சரின் பொறுப்பு! பத்திரிகையாளர்களிடம் கோத்தபாய தெரிவிப்பு

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமது கட்டுப்பாட்டில் உள்ள மாகாணத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் சமாதானத்தையும் ஏற்படுத்தி தமது பணிகளை சிறப்பாக செய்ய வேண்டியது அவசியமென்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தமிழ் தேசியப் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களை நேற்று சந்தித்த போது தெரிவித்தார். வடமாகாணசபை குறித்து இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்த கருத்துகள் வருமாறு...

மாணவனின் மாலையை ஏற்க்காத ஆசிரியர் மீது முறைப்பாடு!

யாழில் பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு எதிராக மாணவனின் பெற்றோரால் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)
Ad Widget

கூட்டமைப்பின் உயர் ஒருங்கிணைப்பு குழுவைக் கூட்ட வேண்டும் என கோரிக்கை

இலங்கையின் வடமாகாண சபை தனது முதலாவது அமர்வை வரும் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடத்தவுள்ள நிலையில், (more…)

வட மாகாண சபைக்காக ரூ.17 பில்லியன் ஒதுக்கீடு

2014ஆம் ஆண்டு நிதியொதுக்கீட்டு சட்டமூலத்தில் வட மாகாண சபைக்காக 17 பில்லியன் 331 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. (more…)

நாவற்குழியில் தமிழ் மக்களை புறக்கணித்து சிங்களவர்களுக்கு காணிகள்!

எங்கள் மண்ணில் வந்து குடியேறியுள்ள சிங்கள மக்களுக்குக் காணிகளை அளந்து கொடுத்துள்ள அதிகாரிகள், நான்கு வருடமாக இதே மண்ணில் இருக்கும் எங்கள் காணிகளை அளந்து வழங்காமல் புறக்கணிப்பது ஏன்? (more…)

மகேஸ்வரி நிதியத்தின் மணல் கொள்ளை வடக்கு மாகாண சபை தடுத்து நிறுத்தும் – ஐங்கரநேசன்

மகேஸ்வரி நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மணல் கொள்ளைகளை வடக்கு மாகாணசபை சட்டரீதியாகத் தடுத்து நிறுத்தும். (more…)

சாவகச்சேரி நகர சபையில் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பான பிரேரணை நிறைவேற்றம்

அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வட மாகாண முதலமைச்சர் பேச்சு நடத்த வேண்டும் என வலியுறுத்தும் பிரேரணை சாவகச்சேரி நகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)

வடக்கு தேர்தல் வன்முறைகள் குறித்த அறிக்கை ஐநா செல்கிறது!

வடமாகாண சபை தேர்தல் காலத்திலும் அதன் பின்னரும் நடைபெற்ற தேர்தல் வன்முறைகள் தொடர்பான அறிக்கை அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படும் (more…)

பதவியுயர்வு இல்லையேல் போராட்டம்: ஜோசப் ஸ்டாலின்

'ஆசிரியர்களின் பதவியுயர்வு தொடர்பான உறுதியான நடவடிக்கைகளை அரசாங்கம் அல்லது கல்வி அமைச்சு மேற்கொள்ளாதுவிடின் பாரிய தொழிற்சங்க போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக' இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். (more…)

வடமாகாண சபைக் கட்டிடத்தின் கிரகப்பிரவேசம்

யாழ். கைதடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வடமாகாண சபைக் கட்டிடத்தின் கிரகப்பிரவேசம் இன்று செவ்வாய்கிழமை காலை 7.00 மணிக்கு நடைபெற்றது. (more…)

அடையாள அட்டை கிடைக்காத மாணவர்கள் எழுத்து மூலம் அறிவிக்கலாம்

எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து இதுவரை கிடைக்காவிடின் அது தொடர்பில் எழுத்து மூலம் அறியத்தருமாறு ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. (more…)

வடக்கின் கல்வியை சீராக்க வாருங்கள்; மாகாண கல்வி அமைச்சர் அழைப்பு

வடக்கு மாகாணத்தின் கல்வியைச் சீராக, கண்ணியமாக முன்னெடுத்துச் செல்ல அனைவரும் என்னுடன் சேர்ந்து வாருங்கள். கல்வியை உத்தமமாக முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறேன். (more…)

துயிலும் இல்லங்களை அபகரிப்பின் போராட்டம்; தமிழ்க் கூட்டமைப்பும் சிவில் சமூகமும் எச்சரிக்கை!

"தமிழின விடுதலைக்காகப் போராடி - தம் இன்னுயிர்களை அர்ப்பணித்த தமிழ் உறவுகளான மாவீரர்களின் துயிலும் இல்லங்களில் படையினரின் ஆக்கிரமிப்பு தொடருமானால் தமிழ் மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுவர். இதை யாராலும் தடுத்துநிறுத்த முடியாது.'' (more…)

தாதியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நடவடிக்கை

யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 1 ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர் சங்கத்தின் தலைவர் நல்லையா நற்குணராஜா தெரிவித்துள்ளார். (more…)

யாழ். பல்கலை கல்விசாரா ஊழியர்களின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று மாலையுடன் கைவிடப்பட்டுள்ளது. (more…)

துயிலும் இல்லங்களை புனரமைப்பதற்கு இது சரியான தருணமல்ல:சுரேஸ்

மாவீரர் துயிலும் இல்லங்களை மீளப் புனரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, சாவகச்சேரி பிரதேசசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ஒரு பிரதேசசபையின் தனிப்பட்ட முடிவு என்றும், (more…)

பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டமொன்றை இன்று திங்கட்கிழமை காலை ஆரம்பித்துள்ளனர். (more…)

பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு ஊர்திப் பவனி யாழிலிலிருந்து ஆரம்பம்

பொதுநலவாய மாநாடு நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளதை வரவேற்கும் முகமாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கிய ஊர்திப் பவனி யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது. (more…)

இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட யாழ். வைத்தியசாலை ஊழியர்களுக்கு அஞ்சலி

இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனாவைத்திய சாலை ஊழியர்களின் 26 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. (more…)

தெற்கு தேர்தலில் கூட்டமைப்பு போட்டியா? விரைவில் பதில் என்கிறார் மாவை

மார்ச் மாத இறுதியில் நடைபெறவுள்ள மேல்மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களமிறங்குமா அல்லது இல்லையா என்ற வாதம் கொழும்பு அரசியல் களத்தில் பெரிதாகப் பேசப்படும் விடயமாக உருவெடுத்து வருகின்றது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts