ஊர்காவற்றுறையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது கல்வீசி தாக்குதல்: ஒருவர் கைது

ஊர்காவற்றுறையில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் மீது நேற்று காலை கல்வீசி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது. (more…)

இரசாயன கலப்பற்ற தீவனத்தை உண்ட கோழி முட்டைகளை உட்கொண்ட இளவரசர் சார்ள்ஸ்!

பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் இலங்கையில் தங்கியிருந்த குறுகிய காலத்தில் இரசாயனப் பொருட்கள் கலவையற்ற தீவனத்தை உட்கொண்ட கோழிகள் இட்டு முட்டைகளை மட்டுமே உணவுக்காக எடுத்துக் கொண்டதாக தெரியவந்துள்ளது. (more…)
Ad Widget

கூட்டமைப்பின் பெயரில் சிலர் மோசடிச் செயற்பாடு?

புதுக்குடியிருப்பில் வேலை வாய்ப்புத் தருவதாகக் கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் சிலர் விண்ணப்பப் படிவங்களை விநியோகித்து வருவதாகவும் (more…)

மஹிந்த சிந்தனை’ என்ற அரசியல் நோக்கத்துக்காக செயற்பட முடியாது: முதலமைச்சர்

ஒருங்கிணப்பு குழுக் கூட்டம் என்பது முதலமைச்சரின் தலைமையில் நடைபெற வேண்டிய கூட்டமாகும். (more…)

நானும் எனது பிள்ளைகளும் உயிர் ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்திலேயே இருந்து வருகிறோம் – அனந்தி

யாழ்ப்பாணத்திற்கு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் விஜயம் செய்த போது ஆர்ப்பாட்டம் நடத்திய தான் உட்பட பலர் தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக அனந்தி சசிதரன் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். (more…)

வலி.வடக்கு வீடழிப்பு உடனே நிறுத்துங்கள் – திருமதி ஐங்கரன்

போர் காரணமாக நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளால் சொந்த இடங்களில் காலாதிகாலமாக வாழ்ந்து வந்த மக்கள் போர் காரணமாக உயிரைக் காப்பாற்றும் நோக்குடன் தமது சொத்துக்கள் அனைத்தையும் கைவிட்டு (more…)

அண்மையில் உடற்கல்வி ஆசிரியர்களாக நியமனம் பெற்றவர்களின் விபரங்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கை.

எதிர் காலத்தில் ஆசிரிய பயிற்சிக்கல்லூரியில் பயிற்சி பெறுவதற்கான உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்க் கொள்வதற்க்கு (more…)

அரசியல் காரணங்களுக்காக எமது மாகாணத்தின் அபிவிருத்தியை கைவிட முடியாது – கமலேந்திரன்

வட மாகாணத்தின் அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவராக எமது தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். (more…)

வடக்குக்கான அதிகாரத்தை அர்த்தமற்றதாக்க அரசு சதி – முதலமைச்சர்

அரசின் சுயரூபம் இப்போது தான் வெளிப்படுகின்றது. எங்களுக்கு வழங்கிய அதிகாரத்தை எப்படி அர்த்தமற்றதாக்கலாம் என்பதில் ஆளுநருடன் சேர்ந்து அரசு செயற்படுகிறது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)

பொலிஸ் அதிகாரியை அச்சுறுத்தியவர்களுக்கு பிணை

அச்சுவேலி குற்றத்தடுப்பு பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கையடக்க தொலைப்பேசி மூலம் மிரட்டல் விடுத்த இரு சந்தேகநபர்கள் மல்லாகம் நீதிமன்றத்தினால் இன்று வெள்ளிக்கிழமை காசுப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். (more…)

யாழ். பல்கலை வளாகத்திற்குள் வீசப்பட்ட மாவீரர் தின துண்டுப் பிரசுரங்கள்

இலக்கத்தகடு இல்லாத மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாதோர் இருவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாவீரர் தின துண்டுப் பிரசுரங்கள் சிலவற்றை இன்று எறிந்துவிட்டுச் சென்றுள்ளனர். (more…)

வலி. வடக்கு மக்களை பாதாளத்திற்குள் தள்ள முயற்சி – சஜீவன்

வலி.வடக்கு மக்களை காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை காணிகளுக்குள் மீள்குடியேற வைத்து அவர்களைப் பாதாளத்திற்குள் தள்ள முயற்சிப்பதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற குழுத்தலைவர் சண்முகலிங்கம் சஜீவன் தெரிவித்துள்ளார். (more…)

பொதுநலவாய அரச தலைமைப் பதவி பெற்ற சனாதிபதி ராஜபக்ச அவர்களை ரஷ்ய சனாதிபதி பாராட்டினார்.

இன்று மாலை சனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரஷ்ய சனாதிபதி விலாடிமிர் புடின் அவர்கள் பொதுநலவாயத்தின் தலைமைப் பதவியைப் பெற்றமைக்காக அவரைப் பாராட்டினார். (more…)

ரஷ்ய விமான விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஜனாதிபதி அனுதாபம்

ரஷ்யாவின் கசான் நகரில் இவ்வாரம் முற்பகுதியில் இடம்பெற்ற பயணிகள் விமான விபத்தில் தங்களது உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி விலாடிமிர் புட்டினுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். (more…)

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் அதிகரிக்கும் : மாவட்ட கோட்டா முறைமையிலும் மாற்றம்

2013ஆம் ஆண்டுக்கான பல்கலைத் தெரிவுக்கான வெட்டுப்புள்ளி அதிகரிக்கப்படவுள்ள இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றியவர்களின் கல்வித்தராதரதா பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பேராசிரியர் ஷனிகா ஹிரிம்புரேகம(Kshanika Hirimburegama) தெரிவித்துள்ளார். (more…)

தொலைபேசி கட்டணம் அதிகரிப்பு!

2014 ஜனவரி தொடக்கம் நிலையான மற்றும் கையடக்கத் தொலைபேசிகளுக்கான அழைப்புக் கட்டணங்கள் 5% அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

வேலணை சிறுதீவில் உல்லாச ஹோட்டல்

வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சிறு தீவில் பாரிய உல்லாச ஹோட்டல் ஒன்று அமைக்கப்படவுள்ளது. (more…)

வரவு – செலவுத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு புறக்கணிப்பு; கூட்டமைப்பு

2014ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. (more…)

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக விக்னேஸ்வரன் நியமனம்

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவராக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளதாக பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)

வரவு செலவுத்திட்டம் 2014…

இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசின் 68 ஆவது வரவு-செலவுத்திட்டத்தை ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ தனது 68 ஆவது வயதில் நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் சமர்ப்பித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts