‘காணாமல் போனோ­ருக்கு இறப்புச் சான்­றிதழ் வழங்­க­லா­மென்றால் எமக்கும் அதைத் ­தாருங்கள்’ காணாமல் போனோரின் உற­வுகள் கோரிக்கை.

"உயிரோடு இருக்கும் எங்களுடைய உறவுகளுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கலாம் என்றால் எமக்கு இறப்புச் சான்றிதழ்களை வழங்குங்கள்". (more…)

கொடிகாமத்தில், பொலிஸாரை தாக்க முயற்சி!

விசாரணையொன்றுக்காக சென்றிருந்த பொலிஸார் இருவர் மீது இளைஞர் குழுவொன்று தாக்குதல் நடத்துவதற்கு முயற்சித்துள்ளது. (more…)
Ad Widget

மண்டேலாவுக்கு இலங்கை அரசு செலுத்தும் அஞ்சலி போலியானது: மாவை

நெல்சன் மண்டேலாவுக்கான இலங்கை அரசின் அஞ்சலிகள் உலக நாடுகளுக்கு போலித்தனமான செயல் எனவும் ஒரு விசுவாசம் மிக்க அஞ்சலி இல்லை எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பியுமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். (more…)

சிங்கள மாணவர்களுக்கு கிடைக்கின்ற வசதி தமிழ் மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை. எஸ்.சிவலிங்கராஜா

விளையாட்டுத்துறையில் சர்வதேச ரீதியில் நடைபெறும் போட்டிகளில் பங்குபற்றுகின்ற சிங்கள மாணவர்களுக்கு வழங்கப்படும் வசதி வாய்ப்புக்கள் தமிழ் மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. (more…)

1,083 பட்டதாரிகளுக்கு வடக்கில் நிரந்தர நியமனம்

வட மாகாணத்தில் தற்காலிகமாக கடமையாற்றிய 1,083 பட்டதாரிகளுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன. (more…)

தொலைபேசியில் உரையாடியவாறு மோட்டார் சைக்கிளில் செல்வோருக்கெதிராக கடுமையான நடவடிக்கை

மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தலைக்கவசம் அணியாமலும், கையடக்க தொலைபேசியில் உரையாடிக் கொண்டும் ஒரு கைப் பிடியை மட்டும் பிடித்துக் கொண்டும் செல்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை (more…)

கைவிடப்பட்ட வாகனங்கள் பழைய இரும்புக்காக விற்பனை

இறுதி யுத்தத்தின்போது பொதுமக்களால் கைவிடப்பட்டு கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தினால் பராமரிக்கப்பட்டு வந்த வாகனங்கள் பழைய இரும்புக்காக விற்கப்பட்டுள்ளன. (more…)

எம்மை நாமே ஆள எமக்கு அரசு இடமளிக்க வேண்டும். வடமாகாண முதலமைச்சர் வலியுறுத்தல்

அரசாங்கம் நேசக்கரம் காட்டுவது போல் காட்டி எம்மை வஞ்சித்து தனது நிகழ்ச்சி நிரலை செயற்படுத்த முயலக்கூடாது. (more…)

பருத்தித்துறை பொதுச்சந்தை திறப்பு விழா

யாழ். பருத்தித்துறையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொதுச்சந்தையினை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். (more…)

நிரந்தர நியமனம் வழங்கக்கோரி தற்காலிக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ். போதனா வைத்தியசாலையின் சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்க தற்காலிக ஊழியர்கள் நேற்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். (more…)

கடற்படையினரால் கஜதீபன் தடுத்து வைப்பு

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபனை கடற்படையினர் மண்டைதீவில் வைத்து வெள்ளிக்கிழமை தடுத்து வைத்ததாக கஜதீபன் தெரிவித்துள்ளார். (more…)

பொலிஸார் இலஞ்சம் வாங்கினால் நடவடிக்கை; டி.ஜ.ஜி

பொலிஸார் இலஞ்சம் வாங்கினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் றொஹான் டயஸ் தெரிவித்தார். (more…)

ஆளுநரின் அதிகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடல்

13ஆவது திருத்தச் சட்டத்திற்கமைவாக மாகாண ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. (more…)

மண்டேலாவிற்கு யாழ். பல்கலையில் அஞ்சலி

தென்னாபிரிக்காவின் மறைந்த, முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவிற்கு யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. (more…)

யாழிலிருந்து விடைபெறுகிறது அக்கிறிக்கோ மின்சார நிறுவனம்

யாழ். மாவட்ட மக்களுக்கு பத்து வருடங்களுக்கு மேல் மின்சாரத்தினை வழங்கி வந்த அக்கிறிக்கோ நிறுவனத்தின் ஒப்பந்தகாலம் பூர்த்தியடைந்துள்ளது. (more…)

அனைத்து பிரச்சினைகளுக்கம் காரணம் வடக்கில் அளவுக்கு மீறிய இராணுவப் பிரசன்னமே – பொ.ஐங்கரநேசன்

விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தனது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டைச் சமர்ப்பித்து ஆற்றியஉரை முழுவடிவம் (more…)

வடமாகாண மக்கள் என்ற முறையில் எமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கவே வந்துள்ளோம். விக்கினேஸ்வரன்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை இதுவரை காலமும் நடைமுறைப்படுத்த எண்ணிய அதிகாரமையம் மத்திய அரசு தான். அதன்படி ஏனைய மாகாண சபைகள் குறித்த அதிகாரத்தை கேட்கவில்லை. (more…)

புதிய அரசுத்துறைகளை உருவாக்கும் அதிகாரம் மாகாண அரசுக்கு உண்டு

இலங்கையின் மாகாணங்களுக்கு புதிய திணைக்களங்களை (அரசுத் துறைகள்) உருவாக்கும் அதிகாரம் இருக்கிறது என்று கூறுகிறார் முன்பு ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையில் முதல்வருக்கு செயலராகவும், பின்னர் கிழக்கு மாகாண முதல்வருக்கு ஆலோசகராகவும் பணியாற்றிய டாக்டர் கே.விக்னேஸ்வரன். இலங்கையின் வட மாகாணசபை முதல்வர் விக்னேஸ்வரன் சமீபத்தில் மாகாண கவுன்சிலில் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்ட உரையில்,...

மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியாத நிலை – சுகாதாரப் பணிப்பாளர்

யாழ்.மாவட்டத்தில் 44 அரச வைத்தியசாலைகள் இயங்கி வருகின்றன. அவற்றுள் 17 வைத்தியசாலைகளுக்கு நிரந்தர வைத்தியர்கள் இல்லை. இருப்பவர்களைக் கொண்டு வைத்தியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டிய நிலை நிலவுகிறது என யாழ். பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். (more…)

இரணைமடு – யாழ் குடிநீர் விநியோகத் திட்டம் கைவிடப்படும். ஆசிய அபிவிருத்தி வங்கி.

இரணைமடு - யாழ் குடிநீர் விநியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் ஆக்கபூர்வமான பதிலை 14 நாட்களுக்குள் வழங்காது விடின் (more…)
Loading posts...

All posts loaded

No more posts