- Sunday
- September 7th, 2025

தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை செயற்படுத்துவதற்காகவே வடக்கில் இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் வரையறைக்குள் மட்டும் குறுகிநிற்காமல், அதனையும் தாண்டிய அரசியல் தீர்வுத் திட்டம் பற்றி ஆராய்வதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டால் அதில் பங்கெடுப்பது பற்றி நிச்சயமாக (more…)

இளவாளை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. (more…)

யாழ். போதனா வைத்தியசாலையின் சுகாதாரத் தொண்டர்கள் முன்னெடுக்கும் போராட்டம் தொடர்பில் அரசு கவனம் செலுத்தவேண்டும். ஏழு நாள்களுக்கும் மேலாக அவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். (more…)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2014 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டம் 95 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. (more…)

வட மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார். (more…)

யாழ். போதனா வைத்தியசாலையில் தொண்டர் ஊழியர்கள் இன்று ஏழாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் யாழ் வைத்தியசாலை வளாகத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. (more…)

வடமாகாணத்திலுள்ள சந்தைகளில் விவசாயிகளின் விளைபொருட்களில் 10 விழுக்காடு அளவை விற்பனையாளர்கள் கழிவாகப் பெற்றுவரும் நடைமுறை எதிர்வரும் 2014, தை முதலாம் திகதியில் இருந்து நீக்கப்படுகின்றது (more…)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் சார்பில் கொண்டு வரும் வரவு - செலவுத் திட்டத்தை முறியடித்தல் என்பது மன்னிக்க முடியாத குற்றம் அத்திட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் அதுபற்றி பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் இவ்வாறு செய்யாமல் (more…)

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கும் மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. (more…)

யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களை மட்டுமே பதிவு செய்கின்றனர் அதனுடன் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில்லை (more…)

வர்த்தகர்களின் பிரச்சினைகளை சட்ட ரீதியாக தீர்வு காண்பதற்கு நியதிச்சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என வட மாகாண போக்குவரத்து மற்றும் வணிக அமைச்சர் பாலசுப்பிரமணியம் டெனீஸ்வரன் தெரிவித்தார். (more…)

யாழ்.போதனா வைத்தியசாலை தொண்டர்களின் நிரந்தர நியமனம் தொடர்பாக இன்று வியாழக்கிழமை அளிக்கப்பட்ட உறுதிமொழியினை தொண்டர்கள் ஏற்கமறுத்துள்ளனர். (more…)

நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கடந்த 07 நாட்களாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவந்த யாழ்.போதனா வைத்தியசாலையின் தொண்டர் ஊழியர்கள் தங்களது பணிப்புறக்கணிப்பை இன்று வியாழக்கிழமை கைவிட்டுள்ளனர். (more…)

யாழ்.மாவட்டத்தில் இடம் பெயர்ந்தவர்கள் மீளத்திரும்புதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனினால் (கருணா) தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. (more…)

பிராந்திய சுகாதார பணிமனையின் கீழ் பணிபுரியும் குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரி பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். (more…)

2016ஆம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறமாட்டாது என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். (more…)

இரத்தப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு வந்த வயோதிபப் பெண்ணொருவரின் தங்கநகைகளை வைத்தியசாலை ஊழியர்ரென தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவர் அபகரித்துச்சென்றுள்ளார். (more…)

All posts loaded
No more posts