Ad Widget

போதனா வைத்தியசாலைக்குள் டெங்கு!!

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் டெங்கு நுளம்பு உற்பத்தியாகும் 9 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. (more…)

ஒரு கட்சி சார்பாக செயல்படவில்லை- விக்னேஸ்வரன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகளின் ஒத்துழைப்புடன் தேர்தலில் போட்டியிட்டு, வடமாகாண முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டிருந்த போதிலும், ஒரு கட்சி சார்பாக (more…)
Ad Widget

மணிரத்தினத்துடன் மீண்டும் இணைகிறார் பிரகாஷ்ராஜ்!

கடல் படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கும் புதிய படத்தின் பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளன. (more…)

மாதவன் மேற்கொள்ளும் இரண்டாவது முயற்சி !

மாதவன் வேட்டை படத்துக்கு பிறகு தமிழில் எந்த படங்களிலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. (more…)

அதிகாரத்தை பயன்படுத்தவும்: கிழக்கு முதலமைச்சருக்கு சம்பந்தன் கடிதம்

தென்னமரவடி மக்களின் காணி பிரச்சினையில் மாகாண சபை அதிகாரத்தை பிரயோகிக்குமாறு கிழக்கு முதலமைச்சர் நஜிப் அப்துல் மஜித்துக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் (more…)

வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பொறுப்பின்றி செயற்படுகிறார் என்று வல்வை கடற்றொழிலாளர் குற்றச்சாட்டு!

பதினெட்டு வகையான தொழில் முறைகள் தடை செய்யப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சரும் யாழ். மாவட்டக் கடற்தொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளரும் தெரிவிக்கின்றனர். (more…)

வெளிநாட்டிலுள்ள இளைஞர்கள் கஷ்டப்படுகின்றனர் -முதலமைச்சர் சி.வி.

பொறியியலாளர் வேலை செய்கின்றேன் எனக்கூறி வெளிநாடுகளில் கழிவு அறைகளை சுத்தப்படுத்திவரும் பணத்தில் பெரும் பகுதியை இங்கு (இலங்கை) தமது உற்றார்களுக்கு அனுப்பும் இளைஞர்களை (more…)

இந்திய மீனவர்கள் நால்வர் கைது

காற்றில் சிக்கிய நிலையில் கச்சதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் தத்தளித்து கொண்டிருந்த 4 இந்திய மீனவர்கள், செவ்வாய்க்கிழமை(07) மாலை கைது செய்யப்பட்டதாக நெடுந்தீவு பொலிஸார் தெரிவித்தனர். (more…)

இ.போ.ச பஸ் மீது கல்வீச்சு

யாழ்- கொழும்பு பஸ் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் மீது, மீசாலை பகுதியில் வைத்து செவ்வாய்க்கிழமை (07) இரவு கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் கூறினர். (more…)

அரசுக்கு எதிரான கட்சிகளை ஓரணியில் சேர ரணில் அழைப்பு!

ஒரே கொள்கையில் - ஒரே இலக்கு நோக்கிய வேலைத்திட்டத்தின் கீழ் - ஒன்றுபட்டு ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயார் என்று கூறியுள்ள ரணில் விக்கிரமசிங்க, (more…)

சிங்கள கூட்டமைப்பு உருவாக்கப்படும்: ஞானசார தேரர்

தமிழ் கூட்டமைப்பு, முஸ்லிம் கூட்டமைப்பு போன்ற அரசியல் கட்சிகள் நாட்டில் இருக்கின்ற நிலையில், சிங்கள கூட்டமைப்பு என்ற பெயரிலான அரசியல் கட்சியொன்றை பொது பல சேனா அமைப்பு ஆரம்பிக்கவுள்ளதாக (more…)

எங்கள் தோளில் நின்றுகொண்டு எங்களையே தீண்டத்தகாதவர்கள் என்பதா?: சிவாஜிலிங்கம்

ஆயுதக் குழுக்களுடன் சேர்ந்திருக்க முடியாத காரணத்தினாலேயே தான், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழரசுக் கட்சியுடன் சேர்ந்திருக்கிறார் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறினார். (more…)

உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி கட்டுமானம் துவக்கம்

இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் கேனடா ஆகிய ஐந்து நாடுகள் ஒன்றிணைந்து 140 கோடி அமெரிக்க டாலர் செலவில் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை கூட்டாக (more…)

‘ஐ’ படத்திற்கு ஷாரூக்கான் பாராட்டு….!

ஷாரூக்கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட ஹிந்தி நடிகர்கள் சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற ‘ஹேப்பி நியூ இயர்’ படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்டனர். (more…)

அஜீத் படத்துக்கு குரல் கொடுக்க வரும் கமல்

அஜீத் நடிக்கும் கௌதம் இயக்கும் புதிய படத்தை பற்றி தினமும் ஏதாவது ஒரு புதிய செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது. இந்நிலையில், (more…)

கூட்டமைப்பினர் குதர்க்கம் பேசி மக்களை ஏமாற்றுகின்றனர்: டக்ளஸ்

குதர்க்கம் பேசியும் மக்களை ஏமாற்றியும் தமது சுயலாப அரசியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்னெடுத்து வருகின்றனர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)

ஜெ. உள்ளிட்ட நால்வருக்கும் நிபந்தனை ஜாமீன் நிராகரித்தது கர்நாடக உயர்நீதிமன்றம்

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க தான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங் திடீரென பல்டி அடித்து விட்டதால் நான்கு பேருக்கும் உடனடியாக நிபந்தனை ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது கர்நாடக உயர்நீதிமன்றம். (more…)

T20 போட்டியில் வென்ற இலங்கையணிக்கு 2.5 மில்லியன் அன்பளிப்பு!

ஐ.சி.சி உலக T20 போட்டியில் சம்பியன் கிண்ணத்தினை வென்று சாதனை படைத்த இலங்கையணிக்கு சுமார் 2.5 மில்லியன் அன்பளிப்புத் தொகையினை திரு, திருமதி ஆனந்தா பெனான்டோ மற்றும் அவர்களது குடும்பத்தவர் வழங்கி கௌரவித்துள்ளனர். (more…)

மாற்றுத் தொழிலுக்கு நடவடிக்கை – பா.டெனீஸ்வரன்

வல்வெட்டித்துறை கிழக்கு பகுதியைச் சேர்ந்த இழுவை படகு மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள், சட்டரீதியான மாற்று தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு கோரிக்கை விடுத்தால் அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். (more…)

தொழில் நிறுவனங்களுடனான கலந்துரையாடல்

தொழில் நிறுவனங்களின் சமூக தொடர்பாடலையும் கூட்டுறவையும் விருத்தி செய்வதற்கான கலந்துரையாடல், வடமாகாண பிரதி தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் தலைமையில் தொழிற்துறை திணைக்கள அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை (07) இடம்பெற்றது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts