- Friday
- May 17th, 2024
யாழ். போதனா வைத்தியசாலைக்குள் டெங்கு நுளம்பு உற்பத்தியாகும் 9 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. (more…)
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகளின் ஒத்துழைப்புடன் தேர்தலில் போட்டியிட்டு, வடமாகாண முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டிருந்த போதிலும், ஒரு கட்சி சார்பாக (more…)
தென்னமரவடி மக்களின் காணி பிரச்சினையில் மாகாண சபை அதிகாரத்தை பிரயோகிக்குமாறு கிழக்கு முதலமைச்சர் நஜிப் அப்துல் மஜித்துக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் (more…)
பதினெட்டு வகையான தொழில் முறைகள் தடை செய்யப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சரும் யாழ். மாவட்டக் கடற்தொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளரும் தெரிவிக்கின்றனர். (more…)
பொறியியலாளர் வேலை செய்கின்றேன் எனக்கூறி வெளிநாடுகளில் கழிவு அறைகளை சுத்தப்படுத்திவரும் பணத்தில் பெரும் பகுதியை இங்கு (இலங்கை) தமது உற்றார்களுக்கு அனுப்பும் இளைஞர்களை (more…)
காற்றில் சிக்கிய நிலையில் கச்சதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் தத்தளித்து கொண்டிருந்த 4 இந்திய மீனவர்கள், செவ்வாய்க்கிழமை(07) மாலை கைது செய்யப்பட்டதாக நெடுந்தீவு பொலிஸார் தெரிவித்தனர். (more…)
யாழ்- கொழும்பு பஸ் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் மீது, மீசாலை பகுதியில் வைத்து செவ்வாய்க்கிழமை (07) இரவு கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் கூறினர். (more…)
ஒரே கொள்கையில் - ஒரே இலக்கு நோக்கிய வேலைத்திட்டத்தின் கீழ் - ஒன்றுபட்டு ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயார் என்று கூறியுள்ள ரணில் விக்கிரமசிங்க, (more…)
தமிழ் கூட்டமைப்பு, முஸ்லிம் கூட்டமைப்பு போன்ற அரசியல் கட்சிகள் நாட்டில் இருக்கின்ற நிலையில், சிங்கள கூட்டமைப்பு என்ற பெயரிலான அரசியல் கட்சியொன்றை பொது பல சேனா அமைப்பு ஆரம்பிக்கவுள்ளதாக (more…)
ஆயுதக் குழுக்களுடன் சேர்ந்திருக்க முடியாத காரணத்தினாலேயே தான், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழரசுக் கட்சியுடன் சேர்ந்திருக்கிறார் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறினார். (more…)
இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் கேனடா ஆகிய ஐந்து நாடுகள் ஒன்றிணைந்து 140 கோடி அமெரிக்க டாலர் செலவில் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை கூட்டாக (more…)
ஷாரூக்கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட ஹிந்தி நடிகர்கள் சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற ‘ஹேப்பி நியூ இயர்’ படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்டனர். (more…)
அஜீத் நடிக்கும் கௌதம் இயக்கும் புதிய படத்தை பற்றி தினமும் ஏதாவது ஒரு புதிய செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது. இந்நிலையில், (more…)
குதர்க்கம் பேசியும் மக்களை ஏமாற்றியும் தமது சுயலாப அரசியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்னெடுத்து வருகின்றனர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க தான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங் திடீரென பல்டி அடித்து விட்டதால் நான்கு பேருக்கும் உடனடியாக நிபந்தனை ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது கர்நாடக உயர்நீதிமன்றம். (more…)
ஐ.சி.சி உலக T20 போட்டியில் சம்பியன் கிண்ணத்தினை வென்று சாதனை படைத்த இலங்கையணிக்கு சுமார் 2.5 மில்லியன் அன்பளிப்புத் தொகையினை திரு, திருமதி ஆனந்தா பெனான்டோ மற்றும் அவர்களது குடும்பத்தவர் வழங்கி கௌரவித்துள்ளனர். (more…)
வல்வெட்டித்துறை கிழக்கு பகுதியைச் சேர்ந்த இழுவை படகு மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள், சட்டரீதியான மாற்று தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு கோரிக்கை விடுத்தால் அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts