இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது இன்றியமையாதது

இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது இன்றியமையாதது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் ஆணையாளர் இளவரசர் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். (more…)

சிரியாவின் குர்த் அகதிகள் துருக்கி வரும் எண்ணிக்கை அதிகரிக்கிறது

சிரியாவில் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகள் படையெடுத்து முன்னேறிவருவதை அடுத்து அங்கிருந்து தப்பித்து எல்லை தாண்டி துருக்கிக்குள் நுழையும் சிரியாவின் குர்த் இன மக்களின் எண்ணிக்கை (more…)
Ad Widget

அமெரிக்கக் கூட்டு நாடுகளின் பிரஜைகளுக்கு ஐஎஸ் எச்சரிக்கை

இராக்கில் இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) ஆயுதக் குழுவின் நிலைகள் மீது அமெரிக்காவும் பிரான்ஸும் விமானத் தாக்குதல்களை நடத்தத்தொடங்கிய பின்னர், (more…)

ஸ்காட்லாந்து ஐக்கிய இராச்சியத்தைப் பிரியாது

ஸ்காட்லாந்து ஐக்கிய இராஜ்ஜியத்துடன் இணைந்திருக்கும் என நடந்து முடிந்த பொது வாக்கெடுப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. (more…)

இஸ்லாமிய அரசு அமைப்பினருக்கு எதிராக அமெரிக்க வான் தாக்குதல் ஆரம்பம்

இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளை எதிர்த்து மோதும் அமெரிக்காவுடைய புதிய தாக்குதல் வியூகத்தின் கீழ் அந்த ஜிகாதி குழுவின் நிலைகள் மீது அமெரிக்கப் படைகள் முதல் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளன. (more…)

‘சில்க் பாதை’ திட்டத்துக்கு ஜனாதிபதி பாராட்டு!

சீன ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படும் 21 ஆம் நூற்றாண்டின் புதிய கடலோர 'சில்க் பாதை' திட்டத்தை பாராட்டியுள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இத்திட்டம் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு முக்கியமானது என குறிப்பிட்டுள்ளார். (more…)

இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளை பிரிட்டன் வேட்டையாடும்: கெமரன்

பிரிட்டிஷ் தொண்டு நிறுவன ஊழியர் டேவிட் ஹெய்ன்ஸின் கொலைக்கு பொறுப்பானவர்களை பிரிட்டன் வேட்டையாடி நீதிக்கு பதில் சொல்ல வைக்கும் என பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரன் தெரிவித்துள்ளார். (more…)

நைஜிரியா சென்ற அமெரிக்க ஏர் மார்ஷலுக்கு எபோலா ஏற்றம்

நைஜிரியா சென்ற அமெரிக்க ஏர் மார்ஷல் ஒருவருக்கு மர்மமனிதன் ஒருவன் எபோலா வைரஸ்சை ஊசி மூலம் செலுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. (more…)

நெதர்லாந்திடம் சிறைகளை வாடகைக்கு எடுக்கிறது நார்வே

நார்வேயின் சிறைக்கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டுவரும் நேரத்தில், அருகே உள்ள நெதர்லாந்து நாட்டின் சிறைகளை வாடகைக்கு எடுக்க திட்டமிட்டுவருவதாக நார்வே அரசு கூறுகிறது. (more…)

இராக்குக்கு ஆயுதங்களை வழங்குகிறது பிரிட்டன்

இராக் இராணுவத்துக்கு ஆயுதங்களை அளிப்பது குறித்த தகவல்களை பிரிட்டன் வெளியிட்டுள்ளது. (more…)

பேஸ்புக்கே கதியாய் இருக்கிறீர்களா? உங்களுக்கு கூச்ச சுபாவம் அதிகம் என்கிறது ஆய்வு!

கூச்ச சுபாவம் உள்ளவர்கள் அதிக அளவில் பேஸ்புக்கில் கிடையாய் கிடப்பார்கள் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. (more…)

இலங்கை ஒத்துழைக்க வேண்டும்: ஐநா மனித உரிமை ஆணையாளர்

ஐநா மனித உரிமைக் கவுன்சில் இலங்கையில் நடத்த உத்தரவிட்டுள்ள விசாரணைக்கு தான் மிகுந்த முக்கியத்துவம் வழங்குவதாகவும், இலங்கை அரசாங்கம் அதற்கு ஒத்துழைக்க வேண்டும் (more…)

இபோலா: மக்களை வீட்டில் அடைக்க சியர்ரா லியோன் முடிவு

இபோலா நோய்ப் பரவியதால் அதிகமான பாதிப்புகளைச் சந்தித்துள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சியர்ரா லியோன், (more…)

ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 27 ஆவது கூட்டத்தொடர் திங்கள் ஆரம்பம்

ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 27 ஆவது கூட்டத் தொடர் நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. (more…)

தஞ்சக்கோரிக்கையாளர் மரணம்: சிகிச்சையில் குறையில்லை என்கிறது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த இரானியர் ஒருவர் மூளைச்சாவு அடைந்துள்ளதை அடுத்து, அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படவில்லை என்று எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் நிராகரித்துள்ளார். (more…)

எபோலாவின் தாக்கம் கையை மீறிப் போய்விட்டது – ஐ.நா

மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸ் பரவல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சென்றுள்ளதாக ஐ.நா. சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (more…)

அமெரிக்க ஊடகவியலாளர் கொலையைக் கண்டு அஞ்சபோவதில்லை – ஒபாமா

அமெரிக்க ஊடகவியலாளர் ஸ்டீவன் சொட்லொஃப் இஸ்லாமிய தேசம் என்ற அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளால் தலைவெட்டிக் கொல்லப்பட்டிருப்பதை அமெரிக்க அதிபர் ஒபாமா கண்டித்துள்ளார். (more…)

இரண்டாவது அமெரிக்க பத்திரிக்கையாளரையும் கொன்றது “இஸ்லாமிய அரசு” அமைப்பு

ஐஎஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு தான் கடத்தி பணயக்கைதியாக பிடித்து வைத்திருந்த அமெரிக்க பத்திரிக்கையாளர் ஸ்டீவன் சட்லாபின் தலையை வெட்டிக்கொல்லும் (more…)

ஜப்பான் மாணவர்களுக்கு புல்லாங்குழல் வாசித்து, கிருஷ்ணர் கதை சொன்ன மோடி!

ஜப்பானிய பள்ளிக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்த குழந்தைகளுக்கு புல்லாங்குழல் வாசித்துக் காட்டி கிருஷ்ணர் கதையை சொல்லி அசத்தினார். (more…)

பிரதமரை பதவி விலகக்கோரி இஸ்லாமாபாத்தில் தொடரும் மோதல்கள்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கைகளில் கம்புகளையும் தடிகளையும் கட்டபோல்களையும் (catapult- கவண்) ஏந்தியபடி ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிசாருடன் மோதி வருகின்றனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts