Ad Widget

நைஜிரியா சென்ற அமெரிக்க ஏர் மார்ஷலுக்கு எபோலா ஏற்றம்

நைஜிரியா சென்ற அமெரிக்க ஏர் மார்ஷல் ஒருவருக்கு மர்மமனிதன் ஒருவன் எபோலா வைரஸ்சை ஊசி மூலம் செலுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. (more…)

நெதர்லாந்திடம் சிறைகளை வாடகைக்கு எடுக்கிறது நார்வே

நார்வேயின் சிறைக்கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டுவரும் நேரத்தில், அருகே உள்ள நெதர்லாந்து நாட்டின் சிறைகளை வாடகைக்கு எடுக்க திட்டமிட்டுவருவதாக நார்வே அரசு கூறுகிறது. (more…)
Ad Widget

இராக்குக்கு ஆயுதங்களை வழங்குகிறது பிரிட்டன்

இராக் இராணுவத்துக்கு ஆயுதங்களை அளிப்பது குறித்த தகவல்களை பிரிட்டன் வெளியிட்டுள்ளது. (more…)

பேஸ்புக்கே கதியாய் இருக்கிறீர்களா? உங்களுக்கு கூச்ச சுபாவம் அதிகம் என்கிறது ஆய்வு!

கூச்ச சுபாவம் உள்ளவர்கள் அதிக அளவில் பேஸ்புக்கில் கிடையாய் கிடப்பார்கள் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. (more…)

இலங்கை ஒத்துழைக்க வேண்டும்: ஐநா மனித உரிமை ஆணையாளர்

ஐநா மனித உரிமைக் கவுன்சில் இலங்கையில் நடத்த உத்தரவிட்டுள்ள விசாரணைக்கு தான் மிகுந்த முக்கியத்துவம் வழங்குவதாகவும், இலங்கை அரசாங்கம் அதற்கு ஒத்துழைக்க வேண்டும் (more…)

இபோலா: மக்களை வீட்டில் அடைக்க சியர்ரா லியோன் முடிவு

இபோலா நோய்ப் பரவியதால் அதிகமான பாதிப்புகளைச் சந்தித்துள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சியர்ரா லியோன், (more…)

ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 27 ஆவது கூட்டத்தொடர் திங்கள் ஆரம்பம்

ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 27 ஆவது கூட்டத் தொடர் நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. (more…)

தஞ்சக்கோரிக்கையாளர் மரணம்: சிகிச்சையில் குறையில்லை என்கிறது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த இரானியர் ஒருவர் மூளைச்சாவு அடைந்துள்ளதை அடுத்து, அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படவில்லை என்று எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் நிராகரித்துள்ளார். (more…)

எபோலாவின் தாக்கம் கையை மீறிப் போய்விட்டது – ஐ.நா

மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸ் பரவல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சென்றுள்ளதாக ஐ.நா. சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (more…)

அமெரிக்க ஊடகவியலாளர் கொலையைக் கண்டு அஞ்சபோவதில்லை – ஒபாமா

அமெரிக்க ஊடகவியலாளர் ஸ்டீவன் சொட்லொஃப் இஸ்லாமிய தேசம் என்ற அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளால் தலைவெட்டிக் கொல்லப்பட்டிருப்பதை அமெரிக்க அதிபர் ஒபாமா கண்டித்துள்ளார். (more…)

இரண்டாவது அமெரிக்க பத்திரிக்கையாளரையும் கொன்றது “இஸ்லாமிய அரசு” அமைப்பு

ஐஎஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு தான் கடத்தி பணயக்கைதியாக பிடித்து வைத்திருந்த அமெரிக்க பத்திரிக்கையாளர் ஸ்டீவன் சட்லாபின் தலையை வெட்டிக்கொல்லும் (more…)

ஜப்பான் மாணவர்களுக்கு புல்லாங்குழல் வாசித்து, கிருஷ்ணர் கதை சொன்ன மோடி!

ஜப்பானிய பள்ளிக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்த குழந்தைகளுக்கு புல்லாங்குழல் வாசித்துக் காட்டி கிருஷ்ணர் கதையை சொல்லி அசத்தினார். (more…)

பிரதமரை பதவி விலகக்கோரி இஸ்லாமாபாத்தில் தொடரும் மோதல்கள்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கைகளில் கம்புகளையும் தடிகளையும் கட்டபோல்களையும் (catapult- கவண்) ஏந்தியபடி ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிசாருடன் மோதி வருகின்றனர். (more…)

சிரியா : 30 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறினர்

முப்பது லட்சத்துக்கும் அதிகமான சிரியாவின் மக்கள் தற்போது அகதிகளாக பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இது ஐநாவின் அகதிகளுக்கான அமைப்புக்கு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. (more…)

இரண்டு உயிர்களை காவுகொண்ட ஐஸ் பக்கட் சவால்

தற்போது உலகலாவிய ரீதியில் பிரசித்தி பெற்ற விடையம் ஐஸ் பக்கட் சவால், இதனை பலர் வினோதமாக எடுத்துக்கொண்டாலும் சில சமயங்களில் அது ஆபத்தில் வந்து முடிகின்றது. அவ்வாறான சம்பவங்கள் அமெரிக்கா மற்றும் ஸ்கொட்லாந்தில் இடம்பெற்றுள்ளன. (more…)

ரஷ்யத் துருப்பினர் தவறுதலாக எல்லையைக் கடந்தனர்

யுக்ரைனில் கைது செய்யப்பட்டுள்ள 10 ரஷ்ய இராணுவத் துருப்புக்களும், தவறுதலாக எல்லையைக் கடந்து சென்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. (more…)

ஐஎஸ் ஆயுததாாரிகளுக்கு நவி பிள்ளை கண்டனம்

இராக்கில், இஸ்லாமிய அரசினை சுய பிரகடனம் செய்துகொண்டுள்ள இயக்கமும் அதன் கூட்டாளிகளும் மோசமான, பரவலான, திட்டமிட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுவருவதாக ஐநாவின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் நவி பிள்ளை கூறியுள்ளார். (more…)

எபோலாவுக்கு பரீட்சார்த்த- மருந்து வழங்கத் தயார்’: ஜப்பான்

மேற்கு ஆபிரிக்காவில் எபோலா தொற்றுநோயை எதிர்கொள்வதற்காக, பரீட்சார்த்த- வைரஸ் எதிர்ப்பு மருந்தொன்றை வழங்கத் தயாராக உள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. (more…)

ஐஎஸ் இயக்கத்தை எதிர்கொள்ள மத்திய கிழக்கு அரசுகள் சந்திப்பு

ஐஎஸ் (இஸ்லாமிய அரசு) தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு எதிராக போராடுவதற்கான மத்திய கிழக்கு பிராந்திய நாடுகளின் இராஜதந்திர முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. (more…)

லிபியாவிலிருந்து ஐரோப்பா நோக்கிச் சென்ற படகு 170 பேருடன் மூழ்கியது

லிபியாவில் இருந்து ஐரோப்பா நோக்கி சுமார் 170 குடியேறிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த படகு ஒன்று சீற்றமான அலை காரணமாக லிபியாவை அண்டிய கடற்பகுதியில் மூழ்கியுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts