Ad Widget

துண்டித்த தலையை தூக்கிப்பிடித்த ஆஸி. பையன்: ‘காட்டு மிராண்டித் தனம்’

சிரியாவின் அரசாங்க படைச் சிப்பாய் ஒருவரின் துண்டிக்கப்பட்ட தலையை, ஆஸ்திரேலியர் ஒருவரின் மகன் என்று நம்பப்படும் சிறுவன் ஒருவன் தூக்கிப் பிடித்திருப்பதைக் காட்டுகின்ற படத்தை (more…)

சிரிய வீரரின் தலையுடன் போஸ் கொடுத்த தீவிரவாத அமைப்பின் தலைவர் மகன்!

தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவரின் மகன், சிரிய ராணுவ வீரரின் தலையைக் கையில் பிடித்தபடி போஸ் கொடுப்பது போன்ற படம் டிவிட்டரில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (more…)
Ad Widget

எபோலா வைரஸ் விஸ்வரூபம் இதுவரையில் 932 பேர் சாவு, ஆபிரிக்கடுகளில் கட்டுமீறி பரவுகிறது

ஆபிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவிச் செல்லும் எபோலா வைரஸ் உயிர்க்கொல்லி நோயினால் உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 932 வரையில் உயர்வடைந்திருப்பதாக உலக சுகாதார அமைச்சு அறிவித்திருக்கிறது. (more…)

இரான் விமானம் விழுந்து நொருங்கியது; 48 பேர் பலி

இரான் தலைநகர் தெஹ்ரானில் உள்நாட்டு பயணிகள் விமானம் ஒன்று மக்கள் குடியிருப்பு பகுதி மீது விழுந்து நொருங்கியுள்ளது. (more…)

உண்மையை வெளியிட்ட பி.பி.சி பொறுப்பாசிரியர் நீக்கம்

இஸ்ரேல், பலஸ்தீனத்தின் சுயாட்சிப் பகுதியான காஸா மீது மனிதாபிமானமற்ற முறையில் கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 430 குழந்தைகள் உட்பட ஆயிரத்து 800இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். (more…)

எபோலா தொற்று: உலக அவசர நிலை பிரகடனம்

மேற்கு ஆப்பிரிக்காவில் பரவிவரும் அபாயகரமான எபோலா வைரஸ் தொற்று காரணமாக உலக சுகாதார ஸ்தாபனம் 'உலகளாவிய அவசர நிலையை' பிரகடனப்படுத்தியுள்ளது. (more…)

ஈராக் மீது வான் தாக்குதல்: அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவிப்பு

வடக்கு ஈராக்கில் செயல்பட்டு வரும் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராக வான் தாக்குதல்களை நடத்த, தான் உத்தரவிட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். (more…)

உலக நாடுகளை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்

ஆபிரிக்க நாடுகள் மட்டுமின்றி உலக நாடுகளையே அச்சுறுத்தி கொண்டிருக்கிறது எபோலா வைரஸ். (more…)

ஈராக்: காரகோஷிலிருந்து கிறிஸ்தவர்கள் வெளியேறுகின்றனர்

ஈராக்கில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் முக்கிய நகரமான காரகோஷை ஐஎஸ் இஸ்லாமியத் தீவிரவாதிகள் கைப்பற்றியதையடுத்து, (more…)

10000 தொன் ரயிலை அசைத்து சக பயணியை காப்பாற்றிய பயணிகள்!

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் பயணிகள் சேர்ந்து ரயில் ஒன்றை அசைத்து சிக்கிக்கொண்ட பயணி ஒருவரைக் காப்பாற்றிய சம்பவம் உலகம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (more…)

சாட்சியமளிக்கும் விபரங்களை வெளியிட்டது ஐ.நா

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் விசாரணைக்குழுவில் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமிழ், மற்றும் சிங்கள மொழியிலும் சாட்சியமளிக்கலாம் என ஐ.நா சபை தெரிவித்துள்ளது. (more…)

சீனா பூகம்பத்தில் குறைந்தது 589 பேர் பலி

சீனாவின் தென் மேற்கு மாகாணமான யுன்னானில் ஏற்பட்ட பூகம்பத்தில் குறைந்தது 589 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று சீன அதிகாரிகள் கூறுகிறார்கள். (more…)

ஃபேஸ்புக்கில் போட துப்பாக்கியுடன் ‘செல்ஃபீ’ எடுத்து பரிதாபமாக பலியான டாக்டர்

இப்போதெல்லாம் சிலர் எங்கு சென்றாலும் செல்லிடத் தொலைபேசி கெமரா மூலம் தம்மைத்தாமே படம்பிடித்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். (more…)

அவுஸ்ரேலியா சென்ற 157 இலங்கை அகதிகள் கடல் வழியாக விரட்டியடிப்பு?

புதுச்சேரியில் இருந்து சென்று அவுஸ்ரேலியாவில் தஞ்சமடைந்த இலங்கை அகதிகள் 157 பேரும், அவசர கால படகுகள் மூலம் கடல் வழியிலேயே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக இந்திய செய்தி தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (more…)

காசா மீது முழுத் தாக்குதல் : இஸ்ரேல் அறிவிப்பு

காசா மீது மீண்டும் முழு இராணுவத் தாக்குதலைத் தொடங்குவதாக இஸ்ரேல் அறிவிததுள்ளது. (more…)

சீன நில அதிர்வு – 400 பேர் பலி

தெற்கு சீனாவின் மலைப்பகுதியான யுனான் மாகாணத்தில் நேற்று மாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில அதிர்வு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. (more…)

புகலிடக் கோரிக்கையாளர்கள் 157 பேரும் நவ்றுத் தீவுக்கு மாற்றம்

மேற்கு ஆஸ்திரேலிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் அனைவரும் இந்தியா திரும்ப மறுத்ததை தொடர்ந்து நவ்றுத் தீவுக்கு மாற்றப்பட்டுள்ளனர் (more…)

சீனத் தொழிற்சாலை விபத்தில் 65 பேர் பலி

சீனாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 65 பேர் கொல்லப்பட்டனர் என சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. (more…)

ஒரே நாள் இரவில் திடீரென தோன்றிய ஏரி: துனிசியா நாட்டில் ஏற்பட்ட அற்புதம்

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான துனிசியாவில் திடீரென ஒரே நாள் இரவில் ஏரி ஒன்று தோன்றியுள்ளது. அதில் தண்ணீரும் அதிகம் இருப்பதால் அந்த அதிசய ஏரியை சுற்றுலாப்பயணிகள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். (more…)

அழிவின் விளிம்பில் எறும்புத்தின்னிகள்

உலகில் இருக்கும் எட்டுவகையான எறும்புத்தின்னிகளும் அழிவின் விளிம்பில் இருப்பதாக இயற்கை பாதுகாவலர்கள் எச்சரித்திருக்கிறார்கள். (more…)
Loading posts...

All posts loaded

No more posts