சிரியா : 30 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறினர்

முப்பது லட்சத்துக்கும் அதிகமான சிரியாவின் மக்கள் தற்போது அகதிகளாக பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இது ஐநாவின் அகதிகளுக்கான அமைப்புக்கு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. (more…)

இரண்டு உயிர்களை காவுகொண்ட ஐஸ் பக்கட் சவால்

தற்போது உலகலாவிய ரீதியில் பிரசித்தி பெற்ற விடையம் ஐஸ் பக்கட் சவால், இதனை பலர் வினோதமாக எடுத்துக்கொண்டாலும் சில சமயங்களில் அது ஆபத்தில் வந்து முடிகின்றது. அவ்வாறான சம்பவங்கள் அமெரிக்கா மற்றும் ஸ்கொட்லாந்தில் இடம்பெற்றுள்ளன. (more…)
Ad Widget

ரஷ்யத் துருப்பினர் தவறுதலாக எல்லையைக் கடந்தனர்

யுக்ரைனில் கைது செய்யப்பட்டுள்ள 10 ரஷ்ய இராணுவத் துருப்புக்களும், தவறுதலாக எல்லையைக் கடந்து சென்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. (more…)

ஐஎஸ் ஆயுததாாரிகளுக்கு நவி பிள்ளை கண்டனம்

இராக்கில், இஸ்லாமிய அரசினை சுய பிரகடனம் செய்துகொண்டுள்ள இயக்கமும் அதன் கூட்டாளிகளும் மோசமான, பரவலான, திட்டமிட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுவருவதாக ஐநாவின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் நவி பிள்ளை கூறியுள்ளார். (more…)

எபோலாவுக்கு பரீட்சார்த்த- மருந்து வழங்கத் தயார்’: ஜப்பான்

மேற்கு ஆபிரிக்காவில் எபோலா தொற்றுநோயை எதிர்கொள்வதற்காக, பரீட்சார்த்த- வைரஸ் எதிர்ப்பு மருந்தொன்றை வழங்கத் தயாராக உள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. (more…)

ஐஎஸ் இயக்கத்தை எதிர்கொள்ள மத்திய கிழக்கு அரசுகள் சந்திப்பு

ஐஎஸ் (இஸ்லாமிய அரசு) தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு எதிராக போராடுவதற்கான மத்திய கிழக்கு பிராந்திய நாடுகளின் இராஜதந்திர முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. (more…)

லிபியாவிலிருந்து ஐரோப்பா நோக்கிச் சென்ற படகு 170 பேருடன் மூழ்கியது

லிபியாவில் இருந்து ஐரோப்பா நோக்கி சுமார் 170 குடியேறிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த படகு ஒன்று சீற்றமான அலை காரணமாக லிபியாவை அண்டிய கடற்பகுதியில் மூழ்கியுள்ளது. (more…)

எபோலா அச்சம்: லைபீரியா, கினி எல்லைகளை ஐவரி கோஸ்ட் மூடியது

மேற்கு ஆப்பிரிக்காவில் ஆட்கொல்லி நோயாக பரவிவரும் எபோலா வைரஸ் தொற்றிலிருந்து தப்புவதற்காக லைபீரியா மற்றும் கினி ஆகிய நாடுகளுடனான எல்லைகளை ஐவரி கோஸ்ட் மூடியுள்ளது. (more…)

சீனாவில் மரண தண்டனைக் கைதி ஒருவர் விடுதலை

சீனாவில் மிக அரிதான நிகழ்வு என்று செய்தியாளர்களால் வர்ணிக்கப்படும் நடவடிக்கையாக, கைதி ஒருவரின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. (more…)

லட்சக்கணக்கானவர்களை பாதுகாக்க ஐநா தவறிவிட்டது: நவி பிள்ளை

உலக அளவில் நடக்கும் பல்வேறு மோதல்களை தடுப்பதில் ஐநாவின் பாதுகாப்புப்பேரவை உரியமுறையில் செயற்படவில்லை (more…)

ஐஸ் பக்கட் குளியலை ஆரம்பித்தவர் மரணம்

நரம்பியக்கங்களை செயலிழக்கச் செய்யும் Motor Neurone Disease எனப்படும் ஒருவகை நோயை கட்டுப்படுத்துதல் மற்றும் இந்நோய்பற்றி மக்களை தெளிவு படுத்துதல் தொடர்பில் ஐஸ் பக்கட் குளியலை (Ice Bucket Challenge ) ஆரம்பித்து வைத்த கோரி க்ரிபின் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளதாக (more…)

நவாஸ் ஷரீப் பதவி விலகும் வரை பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதில்லை:இம்ரான்கான்

பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷரீப் விலகும் வரை, நேற்று முன்தினம் புதன் கிழமை அரசுடன் தான் தொடங்கியிருந்த பேச்சுவார்த்தைகளிலிருந்து தான் விலகிக்கொள்வதாக எதிர்க்கட்சிப் பிரமுகர் இம்ரான் கான் கூறியிருக்கிறார். (more…)

யு.எஸ். பத்திரிகையாளரை தலை துண்டித்துக் கொன்ற ஐஎஸ்ஐஎஸ்

ஈராக்கை ஆட்டிப்படைத்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஒரு அமெரிக்க பத்திரிகையாளரை தலையைத் துண்டித்துப் படு கொலை செய்துள்ளனர். (more…)

உங்கள் செல்பேசிகளில் இருக்கும் தங்கத்தின் அளவு என்ன?

பயன்படுத்தப்பட்ட செல்பேசிகளில் இருக்கும் தங்கத்தை பிரித்தெடுப்பதன் மூலம் மின்னணுக் கழிவுகளில் இருந்து செல்வத்தை உருவாக்க முடியும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் சுற்றுச்சூழல் ஆணையர் ஜெனஸ் பொடோக்நிக் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். (more…)

போதைப் பொருள் பயன்பாடு: ஜாக்கி சான் மகன் கைது

ஹாலிவுட் நடிகர் ஜாக்கிச் சானின் மகன் போதைப் பொருட்கள் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டுகளின் பேரில் சீன போலிசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். (more…)

பிரான்ஸில் சவுதி இளவரசரின் வாகனத் தொடரணியை மறித்து கொள்ளை

பிரான்ஸில் சவுதி இளவரசரை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த கார்-தொடரணி ஒன்றை ஆயுதம் தரித்த கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர். (more…)

இராக், சிரியாவைச் சேர்ந்த 4500 பேருக்கு ஆஸி.யில் தஞ்சம்

இராக் மற்றும் சிரியாவைச் சேர்ந்த கிட்டத்தட்ட 4500 பேரை தமது நாட்டில் மீளக்குடியமர்த்த முன்வந்துள்ளதாக ஆஸ்திரேலியாவின் குடியேற்றத்துறை அமைச்சர் ஸ்காட் மாரிஸன் கூறுகின்றார். (more…)

கூகுள் நெட்வேர்க் கேபிள்களை கடித்து சேதப்படுத்திய சுறாக்கள்!

கடலுக்கு அடியில் இணைக்கப்பட்ட 'கூகுள் நெட்வொர்க் கேபிள்' களை சுறா மீன்கள் கடித்து சேதப்படுத்தியுள்ளன. (more…)

எம்.எச். 370 விமானத்தில் பயணித்த பயணிகளின் வங்கிக் கணக்குகளிலிருந்து பணம் திருட்டு

காணாமல் போன மலேசிய எம்.எச். 370 விமானத்தில் பயணித்த 4 பயணிகளின் வங்கிக் கணக்குகளிலிருந்து 30,000 அமெரிக்க டொலர் பெறுமதியான பணத்தை திருடிய குற்றச்சாட்டில் மலேசிய பெண் வங்கி உத்தியோகத்தரொருவரும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)

‘வடக்கு இராக்கில் யாசீதி ஆண்கள் 80 பேரை ஐஎஸ் கொன்றுள்ளது’

வடக்கு இராக்கில் உள்ள கிராமம் ஒன்றில் யாசீதி இன ஆண்கள் 80 பேரை ஐஎஸ் (இஸ்லாமிய அரசு) ஆயுததாரிகள் கொன்றுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. (more…)
Loading posts...

All posts loaded

No more posts