‘வடக்கு இராக்கில் யாசீதி ஆண்கள் 80 பேரை ஐஎஸ் கொன்றுள்ளது’

வடக்கு இராக்கில் உள்ள கிராமம் ஒன்றில் யாசீதி இன ஆண்கள் 80 பேரை ஐஎஸ் (இஸ்லாமிய அரசு) ஆயுததாரிகள் கொன்றுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. (more…)

சரக்கு கொள்கலனில் பதுங்கி லண்டன் வந்த 31 பேர், ஒருவர் மரணம்

சரக்கு கொள்கலன் (shipping container) ஒன்றில் மறைந்துகொண்டு வந்திருந்த நிலையில், லண்டன் துறைமுக அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)
Ad Widget

நிலவில் மனிதன் : நாசா புகைப்படத்தால் பரபரப்பு

நிலவில் ஒரு மனித உருவம் இருப்பது போன்று வெளியாகிய வீடியோ காட்சி முழு உலகத்தையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. (more…)

சுமார் 50 பேரை போகோ ஹராம் கடத்தியிருப்பதாக சந்தேகம்

நைஜீரியாவில் சத் ஏரியின் கரையில் அமைந்திருக்கும் தோரன் பகா என்ற கிராமத்தின் மீது போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் தாக்குதலுக்குப் பின் 50 பேரைக் காணவில்லையென அந்த கிராமத்தினர் தெரிவித்துள்ளனர். (more…)

சிஞ்சார் மலையில் மதிப்பிடப்பட்டதை விட குறைவான யாசிதிகளே எஞ்சியுள்ளனர்

வடக்கு இராக்கில் சிஞ்சார் மலைப்பகுதிக்கு தப்பியிருந்த ஆயிரக் கணக்கான மக்களை மீட்கும் தமது நடவடிக்கைக்கான வாய்ப்புகள் அருகிவருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. (more…)

யாஸிதி மக்களைக் காக்க விமானங்கள் மூலம் 85,000 உணவுப் பொட்டலங்கள்- அமெரிக்கா ராணுவம்!

ஈராக்கில் இனக் கலவரத்தில் பாதிக்கப்பட்டுள்ள யாஸிதி இனத்தவருக்கு அமெரிக்கா 85 ஆயிரம் உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகின்றது. (more…)

உயிர் கொடுத்தார் தாய் , கருவில் சுமந்தார் தந்தை

ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய ஒருவரும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய ஒருவருக்கும் திருமணம் செய்து இரு பிள்ளைகள் சகிதம் அமைதியாக குடும்ப வாழ்வு வாழும் விநோதம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. (more…)

மனிதர்களின் நேரத்தை திருடும் டிவி, கம்யூட்டர், மொபைல்போன்

மனிதர்களின் நேரத்தை கம்யூட்டர், டிவி, மொபைல்போன்கள் போன்ற இயந்திரங்கள் திருடிக்கொள்கின்றன என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. (more…)

துண்டித்த தலையை தூக்கிப்பிடித்த ஆஸி. பையன்: ‘காட்டு மிராண்டித் தனம்’

சிரியாவின் அரசாங்க படைச் சிப்பாய் ஒருவரின் துண்டிக்கப்பட்ட தலையை, ஆஸ்திரேலியர் ஒருவரின் மகன் என்று நம்பப்படும் சிறுவன் ஒருவன் தூக்கிப் பிடித்திருப்பதைக் காட்டுகின்ற படத்தை (more…)

சிரிய வீரரின் தலையுடன் போஸ் கொடுத்த தீவிரவாத அமைப்பின் தலைவர் மகன்!

தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவரின் மகன், சிரிய ராணுவ வீரரின் தலையைக் கையில் பிடித்தபடி போஸ் கொடுப்பது போன்ற படம் டிவிட்டரில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (more…)

எபோலா வைரஸ் விஸ்வரூபம் இதுவரையில் 932 பேர் சாவு, ஆபிரிக்கடுகளில் கட்டுமீறி பரவுகிறது

ஆபிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவிச் செல்லும் எபோலா வைரஸ் உயிர்க்கொல்லி நோயினால் உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 932 வரையில் உயர்வடைந்திருப்பதாக உலக சுகாதார அமைச்சு அறிவித்திருக்கிறது. (more…)

இரான் விமானம் விழுந்து நொருங்கியது; 48 பேர் பலி

இரான் தலைநகர் தெஹ்ரானில் உள்நாட்டு பயணிகள் விமானம் ஒன்று மக்கள் குடியிருப்பு பகுதி மீது விழுந்து நொருங்கியுள்ளது. (more…)

உண்மையை வெளியிட்ட பி.பி.சி பொறுப்பாசிரியர் நீக்கம்

இஸ்ரேல், பலஸ்தீனத்தின் சுயாட்சிப் பகுதியான காஸா மீது மனிதாபிமானமற்ற முறையில் கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 430 குழந்தைகள் உட்பட ஆயிரத்து 800இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். (more…)

எபோலா தொற்று: உலக அவசர நிலை பிரகடனம்

மேற்கு ஆப்பிரிக்காவில் பரவிவரும் அபாயகரமான எபோலா வைரஸ் தொற்று காரணமாக உலக சுகாதார ஸ்தாபனம் 'உலகளாவிய அவசர நிலையை' பிரகடனப்படுத்தியுள்ளது. (more…)

ஈராக் மீது வான் தாக்குதல்: அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவிப்பு

வடக்கு ஈராக்கில் செயல்பட்டு வரும் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராக வான் தாக்குதல்களை நடத்த, தான் உத்தரவிட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். (more…)

உலக நாடுகளை அச்சுறுத்தும் எபோலா வைரஸ்

ஆபிரிக்க நாடுகள் மட்டுமின்றி உலக நாடுகளையே அச்சுறுத்தி கொண்டிருக்கிறது எபோலா வைரஸ். (more…)

ஈராக்: காரகோஷிலிருந்து கிறிஸ்தவர்கள் வெளியேறுகின்றனர்

ஈராக்கில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் முக்கிய நகரமான காரகோஷை ஐஎஸ் இஸ்லாமியத் தீவிரவாதிகள் கைப்பற்றியதையடுத்து, (more…)

10000 தொன் ரயிலை அசைத்து சக பயணியை காப்பாற்றிய பயணிகள்!

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் பயணிகள் சேர்ந்து ரயில் ஒன்றை அசைத்து சிக்கிக்கொண்ட பயணி ஒருவரைக் காப்பாற்றிய சம்பவம் உலகம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (more…)

சாட்சியமளிக்கும் விபரங்களை வெளியிட்டது ஐ.நா

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் விசாரணைக்குழுவில் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமிழ், மற்றும் சிங்கள மொழியிலும் சாட்சியமளிக்கலாம் என ஐ.நா சபை தெரிவித்துள்ளது. (more…)

சீனா பூகம்பத்தில் குறைந்தது 589 பேர் பலி

சீனாவின் தென் மேற்கு மாகாணமான யுன்னானில் ஏற்பட்ட பூகம்பத்தில் குறைந்தது 589 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று சீன அதிகாரிகள் கூறுகிறார்கள். (more…)
Loading posts...

All posts loaded

No more posts