- Sunday
- May 4th, 2025

புதுச்சேரியில் இருந்து சென்று அவுஸ்ரேலியாவில் தஞ்சமடைந்த இலங்கை அகதிகள் 157 பேரும், அவசர கால படகுகள் மூலம் கடல் வழியிலேயே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக இந்திய செய்தி தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (more…)

தெற்கு சீனாவின் மலைப்பகுதியான யுனான் மாகாணத்தில் நேற்று மாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில அதிர்வு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. (more…)

மேற்கு ஆஸ்திரேலிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் அனைவரும் இந்தியா திரும்ப மறுத்ததை தொடர்ந்து நவ்றுத் தீவுக்கு மாற்றப்பட்டுள்ளனர் (more…)

சீனாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 65 பேர் கொல்லப்பட்டனர் என சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. (more…)

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான துனிசியாவில் திடீரென ஒரே நாள் இரவில் ஏரி ஒன்று தோன்றியுள்ளது. அதில் தண்ணீரும் அதிகம் இருப்பதால் அந்த அதிசய ஏரியை சுற்றுலாப்பயணிகள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். (more…)

உலகில் இருக்கும் எட்டுவகையான எறும்புத்தின்னிகளும் அழிவின் விளிம்பில் இருப்பதாக இயற்கை பாதுகாவலர்கள் எச்சரித்திருக்கிறார்கள். (more…)

காசாவில் போர்நிறுத்தத்தை முடித்துக்கொண்டு தாக்குதல்களை மீண்டும் ஆரம்பிப்பதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது. (more…)

தைவானின் தென்பகுதி நகரமான கவ்ஷியூங்கில் தொடர்ச்சியாக நிகழ்ந்த எரிவாயு வெடி விபத்தில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 270 பேர் காயமடைந்தனர். (more…)

காசாவிலிருந்து இஸ்ரேலுக்குள் ஊடுருவ, பாலத்தீனத் தீவிரவாதிகள் கட்டிய சுரங்கப் பாதைகளை, போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், ஏற்படாவிட்டாலும், இஸ்ரேல் அழிக்க உறுதியுடன் இருப்பதாக (more…)

காசாவில் ஐநா மன்றத்தால் நடத்தப்படும் பள்ளிக்கூடம் ஒன்றின் மீது இஸ்ரேலியர்கள் ஷெல் தாக்குதல் நடத்தியதில் அதில் தங்கியிருந்த குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர் என்று பாலத்தீன சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். (more…)

முன்பு ஐசிஸ் என்று அறியப்பட்ட இஸ்லாமிய நாட்டுக்கான ஜிகாதிய குழுவினர் இராக்கில் தம்மிடம் பிடிபட்ட டசன் கணக்கானவர்களை சுட்டுக்கொல்லும் காணொளி காட்சியை வெளியிட்டிருக்கிறார்கள். (more…)

காசா நிலப்பரப்பில் ஹமாஸுக்கு எதிரான தனது தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து முன்னெடுத்துக்கொண்டிருக்கிறது. (more…)

ஆஸ்திரேலியாவால் நடுக்கடலில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 150க்கும் மேற்பட்ட தமிழ் தஞ்சம் கோரிகள் ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்பில் உள்ள தடுப்புக் காவல் மையம் ஒன்றுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். (more…)

காசாவில் இஸ்ரேல் தனது இராணுவ தாக்குதல்களை மீண்டும் ஆரம்பித்துள்ளது. காசாவின் பல பகுதிகளிலும் பெரிய பெரிய பீரங்கி குண்டுச் சத்தங்களை கேட்கக்கூடியதாக உள்ளது. (more…)

காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் பலியான கர்ப்பிணியின் வயிற்றில் உயிருடன் இருந்த சிசு அறுவை சிகிச்சை மூலம் மீட்கப்பட்டுள்ளது. (more…)

இஸ்ரேலிய அரசாங்கத்துக்கும் ஹமாஸ் குழுவினருக்கும் இடையே உடன்பாடு ஒன்று எட்டப்பட்டதை அடுத்து காசாவில் ஒரு 12 மணி நேரத்துக்கான மோதல் இடைநிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. (more…)

அதிகமாக டி.வி., பார்ப்பவர்கள் சீக்கிரமாக இறந்து விடுவார்கள் என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. (more…)

படகில் ஆஸ்திரேலியா சென்றபோது இடைமறிக்கப்பட்டு கடலிலே நிறுத்திவைக்கப்பட்டிருந்த 157 தஞ்சக் கோரிக்கையாளர்களை ஆஸ்திரேலியா தமது நிலப்பரப்புக்கு கொண்டு சென்று அங்குள்ள தடுப்புக்காவல் மையங்களுக்கு அனுப்பிவைக்கவுள்ளது. (more…)

All posts loaded
No more posts