வீதி விபத்தில் இருவர் படுகாயம்

மினி பஸ்- மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்ததுள்ளனர். இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

படைகளுக்கு காணிகள் சுவீகரிப்பு முழுவீச்சில்; யாழ்.காணி அலுவலகம் மும்முர செயற்பாட்டில்; பகிரங்க அறிவித்தல்களும் மக்களின் பார்வைக்கு

மக்களின் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட காணி அபிவிருத்தி அமைச்சின் யாழ்.மாவட்ட அலுவலகம் பணிகளைத் தொடங்கி ஒரு மாத காலம் ஆவதற்குள் படையினருக்குக் காணி சூவீகரிக்கும் செயற்பாடுகள் முழுவீச்சில் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. (more…)
Ad Widget

காங்கேசந்துறை துறைமுக அபிவிருத்திக்காக இந்தியாவிடம் கடன்?

வர்த்தக நடவடிக்கைகளுக்காக காங்கேசந்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை, இந்தியாவிடமிருந்து 44.3 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறவுள்ளது என தகவல் கிடைத்துள்ளது. (more…)

வெடி பொருட்களுடன் கைதானவர்கள் பிணையில் விடுதலை

வெடிபொருட்களுடன் கைதான ஐவரை பிணையில் செல்ல யாழ்.மேல் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. (more…)

யாழ்ப்பாண முஸ்லிம்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பு

யாழ் முஸ்லீம்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையிலான குழுவினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். (more…)

“தொழில் துறையில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு” கண்காட்சி

சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு தொடர்பான கண்காட்சி எதிர்வரும் ஏப்ரல் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது. (more…)

வைத்திய விடுதி பிரச்சினை ஆராய்வதற்கு குழு நியமனம்

யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்திய விடுதி பிரச்சினைகளை ஆராய்வதற்கு 18 பேர் கொண்ட குழு ஒன்றினை நியமித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் செ.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார். (more…)

பனை அபிவிருத்தி சபையினர் தாய்லாந்து விஜயம்

பனை அபிவிருத்தி சபையினால் முன்னெடுக்கபப்பட்டு வரும் பனை சார் உற்பத்தி பயிற்சி ஆசிரியர்கள் எதிர்வரும் 22ஆம் திகதி தாய்லாந்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக பனை அபிவிருத்தி சபை தலைவர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்தார். (more…)

வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவருக்கு விளக்கமறியல்

யாழ். மாநகர சபை ஊழியர்கள் மீது வாள்வெட்டு மேற்கொண்ட மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (more…)

கரையோரப் பகுதிகளில் கடற்தாவர வளர்ப்புத் திட்டம் அங்குரார்ப்பணம்

யாழ். மாவட்ட கரையோரப் பகுதிகளில் கடற்தாவர வளர்ப்புத் திட்டத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். (more…)

சீன பிரதிப் பாதுகாப்புச் செயலர் குழு யாழிற்கு விஜயம்

சீன பிரதிப் பாதுகாப்புச் செயலர் செகுயு கியுக் (ZHOU QUIG) தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். (more…)

சிறுவர்கள், பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்க கோரி ஆர்ப்பாட்டம்

சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறை ஒழிக்க வேண்டும் என யாழ்.மாவட்ட பெண்கள் என்னும் அமைப்பின் சிலரால் ஆர்ப்பாட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று மெற்கொள்ளப்பட்டது. (more…)

யாழ்.போதனா வைத்தியசாலையை சர்வதேச தரத்திற்கு ஏற்ப மாற்ற நடவடிக்கை!

யாழ்.போதனா வைத்தியசாலையை சர்வதேச தரத்திற்கு ஏற்ப நவீன வசதிகளைக் கொண்ட முதற்தரமான மருத்துவமனையாக மாற்றுவதன் மூலம் வடபகுதி மக்களுக்கு அதிநவீன மருத்துவ சேவையை வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக (more…)

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கான தமிழ்மொழி தின போட்டிகள்

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையேயான தமிழ் தினப் போட்டிகள் எதிர்வரும் 8, 9 ஆம் திகதிகளில் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. (more…)

தொடர்மாடி குடியிருப்பு ஒன்றை அமைத்து தருமாறு கோரிக்கை

யாழ்.பாசையூர் பகுதியில் தொடர்மாடி குடியிருப்பு ஒன்றை அமைத்து தருமாறு வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்சவிடம் யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஷ்வரி பற்குணராஜா கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். (more…)

மாற்று வீதியை பாவிக்குமாறு மாநகர சபை அறிவித்தல்

யாழ். மாநகர சபையினால் கனகரட்ணம் வீதி புனரமைப்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றதால் மாற்று வீதியை பாவிக்குமாறு யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா அறிவித்துள்ளார். (more…)

சமூர்த்தி உத்தியோகஸ்தர்களால் 8 அம்சக் கோரிக்கை அடங்கிய மகஜர் கையளிப்பு

யாழ். மாவட்ட சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினர் 8 அம்ச கோரிக்கைகள் உள்ளடங்களான மகஜர் ஒன்றினை பாரம்பாரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளித்துள்ளனர். (more…)

மாநகர சபை ஊழியர்களின் தொழிற் சங்க போராட்டம் கைவிடப்பட்டது

யாழ். மாநகர சபை ஊழியர்களின் தொழிற் சங்க போராட்டம் கைவிடப்பட்டதுள்ளதாக யாழ். மாநகர சபை சுகாதார குழு தலைவர் சுதர்சிங்க விஜயகாந் நேற்று தெரிவித்தார். (more…)

சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

யாழ்.மாவட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்பட்டு, அதனூடான செயற்திட்டங்கள் பூரணமாக முன்னெடுக்கப்படுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)

யாழில் எரிகாயங்களினால் பாதிக்கப்படுவோர் அதிகரிப்பு

யாழ். போதனா வைத்தியசாலையில் எரிகாயங்களுக்கு இலக்காகி சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலையின் புள்ளி விபரதகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
Loading posts...

All posts loaded

No more posts