கூட்டமைப்பு இரட்டை வேடம் போடுகிறது: சகாதேவன் குற்றச்சாட்டு

சர்வதேசத்தில் உள்ள முன்னாள் போராளிகளையும், தமிழ் மக்களையும் அழிப்பதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சதி செய்கிறதா என போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் வி. சகாதேவன் கேள்வி எழுப்பியுள்ளார். (more…)

இந்திய எம்.பிக்கள் குழு புதனன்று யாழ் விஜயம்

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறுவர் மற்றும் இந்திய அரசின் வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட திட்டக் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர்கள் இருவர் அடங்கிய குழுவினர் எதிர்வரும் 10 ஆம் திகதி புதன்கிழமை யாழிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். (more…)
Ad Widget

இலங்கைக்கு மேலாக சூரியன்! உஷ்ண நிலை அதிகரிப்பு! நோய்கள் உருவாகும் அச்சம்!

நாடெங்கிலும் வெப்பநிலை மக்களால் தாங்கமுடியாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. ஏப்ரல் மாதம் 5ம் திகதி முதல் 15ம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு மேலாக நிலைகொண்டிருப்பதால்தான் உஷ்ண நிலை இந்தளவு அதிகரித்துள்ளது. (more…)

சமாதானத்தின் பெறுமதியை உணர்ந்து கொள்ளவும்: ஹத்துருசிங்க

சமாதானத்தின் பெறுமதியினை உணர்ந்து கொள்ளுமாறு பொதுமக்களிடம் யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மகிந்த ஹத்துருசிங்க கேட்டுக்கொண்டுள்ளார். (more…)

இந்திய மீனவர்கள் 26 பேருக்கும் 6 நாள் விளக்கமறியல்

நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு 6 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். ஊர்காவற்துறை நிதிமன்ற பதில் நீதிவான் ஆர். சபேசன் உத்தரவிட்டுள்ளார். (more…)

சித்திரை புதுவருட விளையாட்டு விழா ஆரம்பம்

யாழில். சித்திரை புருவருட விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். தலைமைப் பொலிஸ் நிலையமும் 512 படைப்பரிவினரும் இணைந்து நடாத்தும் புதுவருட விளையாட்டு விழா யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகியது. (more…)

வலி. வடக்கில் மக்கள் இடம்பெயர்ந்து வாழும் முகாம்களை நிரந்தர முகவரியாக பதிவுசெய்ய அரசாங்கம் திட்டம்!

வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து தற்காலிக முகாங்களில் உள்ளவர்களின், நிரந்தர முகவரியாக முகாங்களின் முகவரிகளை பதிவு செய்யும் நடவடிக்கையினை அரசாங்கம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது (more…)

மரதன், சைக்கிள் போட்டியில் இராணுவம் உட்பட ஐவர் படுகாயம்

மரதன் ஓட்டம் மற்றும் சைக்கிள் ஓட்டப்போட்டிகளின் போது இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி இரு இராணுவ சிப்பாய் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த ஐவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (more…)

இந்திய மீனவர்கள் 26 பேர் கைது

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 26 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி தெரிவித்தார். (more…)

பிக் பொக்கட்,சங்கிலி அறுப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த விஷேட பொலிஸ்

யாழில். பிக் பொக்கட் மற்றும் சங்கிலி அறுப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த விஷேட பொலிஸ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம். ஜெவ்ரி தெரிவித்தார். (more…)

அங்கஜனே என்னை கடத்தி தாக்கினார்: நிசாந்தன்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதனே கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் வைத்து கடந்த 03 ஆம் திகதி தன்னை கடத்தி அறையொன்றில் அடைத்து வைத்து தாக்கியதாக (more…)

மணிக்கூட்டு கோபுரம் புனரமைப்பு

யாழ்.மணிக்கூட்டுக் கோபுரத்தில் நீண்ட காலமாக செயற்பாடதிருந்த மணிக்கூடு வெள்ளிக்கிழமை தொடக்கம் செயற்பட ஆரம்பித்துள்ளது. (more…)

மூன்று மாதங்களில் வீதி விபத்துக்களில் 10 பேர் உயிரிழப்பு

கடந்த மூன்று மாதங்களில் யாழில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ்.மாவட்ட பிரதிப்பொலிஸ் அத்தியட்சகர் முகமட் ஜெப்றி தெரிவிததார். (more…)

யாழ்.மீனவர்​கள் இருவர் படகுடன் தமிழகம் கோடியாக் கரையில் கரையொதுங்கி​யுள்ளனர்

யாழ்.மீனவர்கள் தமிழகம் கோடியாக் கரையில் கரையொதுங்கிய நிலையில் மீட்பு யாழ்.குடாநாட்டிலிருந்து கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடும் போது காலநிலை சீற்றத்தின் காரணமாக காணாமல் போன இரு மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ். கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ந.கணேசமூர்த்தி தெரிவித்தார். (more…)

விடுதிகளில் விபச்சார நடவடிக்கை நடைபெறுவதாக தகவல் தரப்படுமானால் விடுதி முற்றுகையிடப்படும்!- யாழ்.பொலிஸ்

யாழ்.குடாநாட்டு விடுதிகளில் கலாச்சார சீரழிவு மற்றும் விபச்சார நடவடிக்கைகள் நடைபெறுவதாக தகவல்கள் தரப்படுமானால் உடனடியாக இந்த விடுதிகள் முற்றுகையிடப்படும் என யாழ்.பொலிஸ் நிலைய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்றி தெரிவித்துள்ளார். (more…)

யாழ் இந்துக் கல்லூரியை சேர்ந்த 18 மாணவர்களுக்கு கா.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் 9A சித்திகள்

அண்மையில் நடைபெற்ற 2012 ஆம் ஆண்டுக்குரிய கா.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் யாழ் இந்துக் கல்லூரி சார்பாக 239 மாணவர்கள் தோற்றியிருந்தார்கள். இம் மாணவர்களில் 18 மாணவர்கள் 9A சித்தியினையும், (more…)

அச்சுவேலி பொலிஸ்நிலையம் புதிய கட்டிடத்தில் திறந்து வைப்பு

அச்சுவேலி பொலிஸ் நிலையம் நேற்று வியாழக்கிழமை புதிய இடத்தில் திறந்து வைக்கப்பட்டது. கடந்த பல வருடங்களாக தனியாருக்குச் சொந்தமான வீட்டில் இயங்கி வந்த அச்சுவேலி பொலிஸ் நிலையம் நேற்று முதல் புதிய இடத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது. (more…)

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு வெளியாகியுள்ளது

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு வெளியாகியுள்ளது. கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)

பண்டதரிப்பில் காணியை அபகரித்து படைமுகாம் !- வழக்கு தொடர தயாராகும் கூட்டமைப்பு

பண்டதரிப்பு காடாப்புலத்தில் 49 ஏக்கர் காணியை அபகரித்து பாரிய படைமுகாம் ஒன்றை அமைக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாக வலி.தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் அ.ஜெபநேசன் குற்றஞ்சுமத்தியுள்ளார். (more…)

கூட்டமைப்பை பதிவு செய்து மக்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்றவேண்டும்: சகாதேவன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்து தலைமை சக்தியாக வளர்த்து மக்கள் அவர்களுக்கு வழங்கிய ஆணையை நிறைவேற்றவேண்டும் தவறினால் மக்கள் அவர்களை தூக்கியெறிந்துவிட்டு மாற்று வழியொன்றினை தேடக்கூடும் (more…)
Loading posts...

All posts loaded

No more posts