Ad Widget

யாழில் தென்பகுதி வியாபாரிகளால் உள்ளூர் வியாபாரிகள் பாதிப்பு

யாழில் தென்பகுதி வியாபரிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக யாழ்.உள்ளுர் வியாபாரிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை சந்தைப் படுத்த முடியாதவாறு இருப்பதாக வர்த்தக சங்கங்கள் தெரிவித்துள்ளன. (more…)

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்க்கு கொண்டுவரப்பட்ட உயிர் கொல்லித் தேள்கள்?

யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்டிய பகுதியில் உயிர் கொல்லி தேள்கள் காணப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது (more…)
Ad Widget

கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறுவன் மீட்பு

கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறுவனொருவன் யாழ். பொலிஸ் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வந்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். (more…)

இந்திய வீட்டுத்திட்டம் யாழ்.மாவட்டத்தில் மூன்று கட்டங்களாக முன்னெடுப்பு

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் யாழ்.மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வீட்டுத்திட்ட பணிகள் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். (more…)

யாழ்.நகர் அங்காடிக் கடைத் தொகுதி திறப்பு

யாழ்.நகரில் அமைக்கப்பட்ட இரண்டாவது யாழ்.அங்காடிக் கடைத் தொகுதி சனிக்கிழமை மாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. (more…)

சுதுமலையில் கைக்குண்டுகள் மீட்பு

சுதுமலை தெற்கு பகுதியிலுள்ள வெற்றுக்காணியில் இருந்து நான்கு கைக்குண்டுகள் மீட்கப்பட்டு செயலிழக்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

அமெரிக்காவிற்கு எதிராக யாழில் சுவரொட்டிகள்

யாழ்ப்பாணத்தில் அமெரிக்காவிற்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகள் சனிக்கிழமை இரவு முதல் ஒட்டப்பட்டுள்ளது. (more…)

இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட வீடு கையளிப்பு

யாழ். புத்தூர் பகுதியில் பாதுகாப்பு படையினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு பயனாளியிடம் யைளிக்கப்பட்டுள்ளது. (more…)

பிரதேச செயலகங்கள் ஊடாக விவரங்கள் திரட்டும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் – வலி.வடக்கு மக்கள்

மீளக்குடியமராமல் உள்ள வலி.வடக்கு மக்கள் தொடர்பில், யாழ்.மாவட்ட செயலகத்தால் பிரதேச செயலகங்கள் ஊடாக விவரங்கள் திரட்டும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். (more…)

வழி அனுமதிப்பத்திரமின்றி கொழும்பு சென்ற பேருந்து பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது

யாழ்ப்பாணம் - கொழும்பு போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேரூந்துகளுக்கு வழி அனுமதிப்பத்திரமின்றி போக்குவரத்தில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ்.போக்குவரத்து கண்காணிப்பு பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளது. (more…)

கடந்த வாரத்தில் சிறு குற்றங்கள் புரிந்த 128 பேர் கைது!

யாழ். மாவட்டத்தில் கடந்த வாரத்தில் சிறு குற்றங்கள் புரிந்த 128 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரட்ன தெரிவித்துள்ளார். (more…)

இராணுவ தளபதி மற்றும் டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்த நஷ்டஈடு வழக்குகள் ஒத்திவைப்பு

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரியாவினால் நஷ்டஈடு கோரி உதயன் மற்றும் வலம்புரி பத்திரிகைகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. (more…)

கைதடிப் பாலத்தில் விபத்து!- இரு இளைஞர்கள் படுகாயம்

கைதடிப் பாலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்து, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

கோவில் உண்டியல் திருடர்களைக் காட்டிக் கொடுத்த தொலைபேசி

யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள பிள்ளையார் கோவிலின் உண்டியல் உடைத்து திருட்டில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

“வாழ்வெழுச்சி மனைப்பொருளாதார திட்டத்தின்” கீழ் பயிற்சி பெற்றவர்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு

பொருளாதார அபிவிருத்தி அமைச்சும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சும் இணைந்து நடத்தும் 'வாழ்வெழுச்சி மனைப்பொருளாதாரத் திட்டத்தின்' கீழ் பயிற்சி பெற்றவர்களுக்க்ன உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு (more…)

தனிப்பட்ட காரணங்களுக்காகவே ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்!– பிரதி பொலிஸ்மா அதிபர்

யாழ்.குடாநாட்டில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக நடைபெற்றுள்ளதாக புலன் விசாரணைகள் மூலம் அறிய முடிகின்றதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரட்ண தெரிவித்துள்ளார் (more…)

குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் இராணுவம், பொலிஸுடன் இணைந்துள்ளனர் (செய்தித்துளிகள்)

'குற்றச்செயல்களில் ஈடுபவடுபவர்கள் இராணுவத்துடனும் பொலிஸாருடனும் சேர்ந்திருப்பதினால் குற்றச்செயல்கள் தொடர்பில் முறைப்பாடுகள் தெரிவிப்பதற்கு தயக்கமாக இருக்கிறது' (more…)

‘முரண்பாடுகளை தீர்த்தல்’ எனும் தொனிப்பொருளில் யாழில் கலந்துரையாடல்

ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் 'முரண்பாடுகளைத் தீர்த்தல்' என்னும் தொனிப்பொருளில் பொது மக்களுடனான கலந்துரையாடல் நல்லூர் பிரதேச செயலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. (more…)

பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்து தொடர்பான கருத்தரங்கு

யாழ். நகர பாடசாலை மாணவர்களுக்கு வீதிப் போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று நடைபெற்று வருகின்றது. (more…)

ஆழ்கடல் மீன்பிடி பயிற்சியினை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ்.மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஆழ்கடல் மீன்பிடி பயிற்சியினை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts