- Saturday
- November 15th, 2025
இணையத்தளம் ஊடாக காணிகளின் வரைபடங்களை பரிசீலிக்கும் வசதிகளை ஏற்படுத்துவதற்கு நில அளவையியலாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. (more…)
எமக்கு தங்க நகை மற்றும் பணம் மட்டுமே வேண்டும். கொலை செய்யும் நோக்கம் இல்லை. ஒத்துழைப்புத் தாருங்கள். பொலிஸாருக்குச் சொல்ல வேண்டாமென (more…)
யாழ்ப்பாணத்தில் புத்தகக் கண்காட்சி ஒன்றில் கலந்துகொள்ள தென்னிந்திய புத்தக பதிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்களின் சங்கம் முடிவு செய்வதாக இருந்து, (more…)
நாட்டின் கடற்கரையின் பல பாகங்களில் எதிர்வரும் 24 மணி நேரத்திற்க்கு அலையின் வேகம் அதிகரித்துக் காணப்படும் என்பதால் இது குறித்து அவதானமாகச் செயற்படுமாறு மீனவர்களையும், கடற்படையினரையும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது . (more…)
போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணியின் சார்பில் நான் போட்டியிடுகின்றேன்' (more…)
இலங்கையின் வட. மாகாண சபைத் தேர்தலை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்தவேண்டும் என ஐரோப்பிய யூனியன் இலங்கை அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. (more…)
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் என்று ஐ.ம.சு.முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். (more…)
கொக்குவில், கேணியடிப் பகுதியில் உள்ள பற்றைக்குள் வீசப்பட்டிருந்த இரு சுவாமி சிலைகள் இன்று வெள்ளிக்கிழமை பொது மக்களால் மீட்கப்பட்டு யாழ் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. (more…)
இலங்கையிலேயே மிகவும் பழமையான சிவாலயமான சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரத்தில் சிவபெருமானின் 21 அடி உயரமான தியான சிலையொன்று நிறுவப்படவுள்ளது. (more…)
மாவட்ட ஆட்சி போதுமென்றவர்கள் மாகாணசபை மட்டும் போதாது 13 பிளஸ் வேண்டும் என்கின்றார்கள்' 13 பிளஸில் என்ன இருக்கின்றது என்பது தெரியுமா? (more…)
வடமாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான இறுதி முடிவு இம்மாதம் 25 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என்று சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. (more…)
வடமாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் தோற்றுப்போவதற்காக நடத்தவில்லை. இந்த தேர்தலில் 19 பேர் போட்டியிடவுள்ளனர். (more…)
சிறிலங்கா சுதந்திரக் கட்சியாலேயே வீழ்த்தப்பட்ட நாம் அவர்களாலேயே எல்லா வகையான அபிவிருத்தியையும் பெற்று எழ வேண்டும் அதற்காக அவர்களுக்கே வாக்களித்து வடமாகாண சபை தேர்தலில் வெற்றிபெறச் செய்வோம் (more…)
வடக்கு மாகாண முதல்வர் வேட்பாளராக, நான் தேர்வு செய்யப்பட்டதில், இந்தியாவின் பரிந்துரை ஏதும் இல்லை,'' என, முன்னாள் நீதிபதியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளருமாகிய விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)
யாழிற்கு விஜயம் மேற்கொண்ட சுற்றாடல்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட காரியாலயத்தில் மாகாண சபை தேர்தல் பிரசார நடவடிக்கையினை ஆரம்பித்து வைத்தார். (more…)
யாழ்.முனியப்பர் வீதியில் நடைபாதை கடைகள் உடைக்கப்பட்டு சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. (more…)
உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதாக தேசிய இரத்தினம் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது. (more…)
யாழ். மாவட்டத்தில் உள்ள பலர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ஐ.சி.ஆர்.சி) குறியீடான சிவப்பு புள்ளடியை அநாவசியமாக பாவித்து வருவதாகவும் இத்தகைய நடவடிக்கை பிழையான செயல்பாடாகும் எனவும் யாழ் மாவட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் கு.பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். (more…)
வடமாகாண சபை தேர்தலை வரவேற்றுள்ள ஐரோப்பிய ஒன்றியம், தேசிய ரீதியிலான தேர்தலை மட்டுமே கண்காணிக்கும் என்றும் (more…)
Loading posts...
All posts loaded
No more posts
