- Saturday
- November 15th, 2025
நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் மூன்று பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். (more…)
வடமாகாண கடற்றொழில் கூட்டமைப்பின் தலைவராக நல்லதம்பி விநாயகமூர்த்தி சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண கடற்றொழில் கூட்டமைப்பின் செயலாளர் கந்தப்புலம் சூரியகுமாரன் தெரிவித்தார். (more…)
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழர் விடுதலை கூட்டணியின் உறுப்பினர்கள் மூவர் இன்று திங்கட்கிழமை யாழ்.தந்தைசெல்வா சதுக்கத்தின் முன்னால் உண்ணாவிரத போராட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர். (more…)
யாழ்ப்பாணம் செயலகத்தில் உள்ள தெரிவத்தாட்சி அலுவலகத்தின் முன்பாக நேற்று திடீரென ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி சார்பில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டவரான எம்.என். சீராஸ் என்பவரின் ஆதரவாளர்கள் என தம்மைக் கூறிக்கொண்டோரால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. (more…)
வடக்கு மாகாகண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ். மாவட்ட தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்கள் இன்று வெளியாகியுள்ளது. (more…)
சுதந்திரக்கட்சிக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முஸ்லிம்கள் மேற்கொண்ட மறியல் போராட்டத்தின் போது இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்துள்ளார். (more…)
நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆனந்தி போட்டியிடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. (more…)
சுயாதீன ஊடகவியலாளர் மீது வெள்ளை வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். (more…)
இலங்கை, இந்திய உடன்படிக்கையைத் தவறவிட்டமையும், நோர்வே சமாதான முன்னெடுப்பை பயன்படுத்திக் கொள்ளாமையும் கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் விட்ட இரண்டு தவறுகளாகும். (more…)
நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக்கட்சியின் சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்களை சுதந்திரக்கட்சி வெளியிட்டுள்ளது. (more…)
ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபா பெறுமதியான மடிக்கணனியைத் திருடிய இருவர் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)
வல்வெட்டித்துறைப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவர் நேற்றுக் காலை 9 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். (more…)
எதிர்வரும் மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலுக்காக தபால் மூல வாக்காளர் விண்ணப்பம் ஒகஸ்ட் 2ம் திகதிவரை ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. (more…)
சுகாதாரமற்ற நீரை உணவகத்தில் பயன்படுத்திய குற்றத்திற்காக மானிப்பாய் உடுவிலில், வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு நேற்று வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டுள்ளது. (more…)
512 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இன்று முற்பகல் 10 மணியளவில் யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது. (more…)
உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக 27.07.2013 சனிக்க்கிழமை 08.30 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை (more…)
உலக சுகாதார நிறுவனத்தால் யாழ் பொது நூலகத்திற்கு மருத்துவம் தொடர்பான புத்தகங்கள், கணினி என்பன நேற்று முன்தினம் யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டன. (more…)
நல்லூர் பிரதேச செயலர் பிரிவின் கிராம மாதர் அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் உற்பத்திதிறன் மேம்பாட்டு அமைச்சின் தொழில் வழிகாட்டல் பிரிவினால் நடத்தப்பட்ட பயிற்சி நெறிகளைப் பூர்த்திசெய்தவர்களுக்கு இலகு கடன் அடிப்படையில் தையல் இயந்திரங்கள் நேற்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. (more…)
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சமபந்தன், வடமாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளனர். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
