- Saturday
- November 15th, 2025
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவிகள் இருவரை துஸ்பிரயோகத்திறக்கு உட்படுத்தியமை தெடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)
வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியின் கீழ் உள்ள உள்ளூராட்சி சபைகள் சுதந்திரமாகவும், மிகவும் திறம்படவும் செயற்படுவதாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தென்னிலங்கை உள்ளூராட்சி (more…)
பருத்திதுறையையில் நகரையும் துறைமுகப் பகுதியையும் இணைக்கும் பாரிய சுரங்கப் பாதையென்று கண்டு பிடிக்கப்பட்டதாக தெரியவருகின்றது. (more…)
யாழ் குடாநாட்டில் வரையரையின்றி நாளுக்கு நாள் மீற்றர் வட்டிக்கு கொடுப்போர் தொகை அதிகரித்துக் கொண்டு செல்வதினால் அதிகரித்த முறைப்பாடுகள் யாழ்.பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்படுகின்றது. (more…)
வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் சுண்ணக்கல் அகழ்வு நடவடிக்கைக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் உப தவிசாளர் சன்முகலிங்கம் சஜீவன் தெரிவித்துள்ளார். (more…)
யாழ்.மாவட்டத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக கடந்த மூன்று வருடங்களில் 7076.47 மில்லியன் ரூபா பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. (more…)
2014 ஜனவரி 1ம் திகதி முதல் கடலுக்கு மீன்படி தொழிலுக்குச் செல்லும் மீனவர்கள் பாதுகாப்பு அங்கி அணிவது மற்றும் காப்புறுதி பெறுவது கட்டாயம் என மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். (more…)
அடுத்த வருடம் முதல் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலை மாணவர்களையும் காப்புறுதி செய்யவுள்ளதாக கல்வி சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. (more…)
யாழ். இந்திய துணைத்தூதரகம் யோகா மற்றும் ஹிந்தி, இசைக் கருவி வகுப்புக்களுக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது. (more…)
வங்கியில் தங்கம் எனக் கூறி போலி நகைகளை அடகு வைக்க முயன்ற மூவர் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)
யாழ்.மாவட்டத்தில் விவசாய உற்பத்திகளின் வளர்ச்சியில் பழங்களின் உற்பத்தி பாரிய வளர்ச்சி கண்டுள்ளது என யாழ் மாவட்ட செயலக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. (more…)
நேற்றும் இன்றும் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஜோடியினர் உட்பட 8பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். (more…)
கடந்த வருடம் யாழ். போதனா வைத்தியசாலையில் 2 இலட்சத்து 93 ஆயிரத்து 744 பேர், வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர் என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா தெரிவித்துள்ளார். (more…)
வடமாகாண சபைத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை ஜன செத பெரவமுன இன்று வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துள்ளது. (more…)
வட கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தனித் தமிழீழ பிரகடனத்தை ஒருபோதும் செயிதிருக்கவில்லை, ஏழு அம்சக் கோரிக்கையினையே அவர் முன்வைத்திருந்தார் என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம்.பி. யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன், 13ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தின் கீழான அதிகாரங்களான நடைமுறைப்படுத்த வட மாகாண சபைக்கு அனுமதியளிக்கப்படா...
அளவெட்டி அருணோதயாக்கல்லூரி, பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி ஆகிய இரு பாடசாலைகளுக்கும் கோலூன்றி பாய்தல் உபகரணங்கள் வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி அவர்களால் நேற்று முன்தினம் ஆளுநர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது. (more…)
"அரசுடன் இணக்க அரசியல் நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரனே பொருத்தமானவர். (more…)
யாழ்.மாவட்டத்தில் 4 இலட்சத்து 26,703 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
