- Saturday
- August 2nd, 2025

இலங்கை வந்துள்ள பிரித்தானியா பாராளுமன்ற குழு இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது. (more…)

வடக்கிற்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென சனல்- 4 ஊடகத்தின் இயக்குனர் கெலம் மக்ரே தெரிவித்துள்ளார். (more…)

23 வருடங்களின் பின் 15 மில்லியன் ரூபா செலவில் ஆனையிறவுக்கான புதிய ரயில் நிலையம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. (more…)

போரின் போது உயிரிழந்தவர்கைள விடவும் போதைப் பொருள் பயன்பாட்டினால் அதிகளவானர்கள் உயிரிழப்பதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. (more…)

யாழில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பில் இந்தியாவைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். (more…)

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான மறைந்த தியாகராசா மகேஸ்வரனின் சகோதரன் துவாரகேஸ்வரன் போட்டியிடவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் வன்னி மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். (more…)

நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் சுதந்தரக் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் சிலர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் படத்தினை இணைத்து தங்களது சுவரொட்டிகளை இணைத்துள்ளனர். (more…)

யாழ்.குடாநாட்டில் தென்பகுதியைச் சேர்ந்த குழு ஒன்றினால் 5000 ரூபா கள்ள நோட்டுக்கள் அதிகளவில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

யாழ்.மாவட்டத்தில் பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்பிற்கும் ஆசிரியர் ஒருவர், மாணவிக்கு கைத்தொலைபேசியில் தொடர்ச்சியாக ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி வைத்தமை தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளதாக (more…)

பருத்தித்துறை நீதி மன்றத்தில் உரிமை கோரப்படாத பொருட்கள் ஏலத்தில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. (more…)

வடமாகாண முஸ்லிம் மக்கள் தொடர்பாக த.தே.கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?: நல்லாட்சிக்கான மக்கள் அமைப்பு
வடமாகாண முஸ்லிம் மக்களின் நிலைப்பாடு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெளிவாக அறிவிக்க வேண்டுமென நல்லாட்சிக்கான மக்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. (more…)

மூன்று மாகாண சபைத் தேர்தலிலும் முதலமைச்சர் வேட்பாளர் யாரொன்று அறிவிக்கப் போவதில்லையென ஆளும் கட்சி முடிவு செய்துள்ளது. (more…)

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தென்னிலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

சர்வதேசத்தின் நிலைப்பாட்டை அறிந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு இடம்பெற்றது. (more…)

வட்டுக்கோட்டை தெற்கு பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து ஆண் சிசு ஒன்றின் சடலத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை வட்டுக்கோட்டை பொலிஸார் மீட்டுள்ளனர். (more…)

30 பவுண் நகையினை மோசடி செய்துவிட்டு பெண்ணொருவர் தலைமறைவாகிவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். (more…)

யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ள இருதய சத்திர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டிடத்தொகுதி ஒன்று அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார். (more…)

வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வயதானவர்களையும் ஓய்வூதியர்களையும் நியமிக்க கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இவ்வாறான ஓய்வூதிய அரசியல் தமிழ்த் தேசிய அரசியலுக்கு உகந்தது அல்ல என இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.விவகரன் தெரிவித்துள்ளார். (more…)

வடமாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு யாழ். மாவட்ட செயலகத்தில் பொலிஸ் சோதனைச் சாவடி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)

All posts loaded
No more posts