வடபகுதி மக்கள் சுதந்திரமாக இல்லை;- நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர்

வடபகுதியில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும் தென் பகுதி மக்களுக்குக் கிடைத்திருக்கக் கூடிய சுதந்திரமான வாழ்க்கை வடபகுதி மக்களுக்கு கிடைக்கவில்லை. (more…)

விதவைப் பெண்கள்,வறுமைக்கோட்டுக்கு கீழ்ப்பட்டோரின் விபரம் திரட்டும் இராணுவம்!

குடாநாட்டின் பல பகுதிகளிலும் விதவைப் பெண்கள், வறுமைக் கோட்டுக்குக் கீழ்ப்பட்டோர் தொடர்பான விவரங்களைத் திரட்டும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. (more…)
Ad Widget

180 யாழ்ப்பாணத்தவர்களுடன் இந்தோனேசியக் கடலில் நேற்றுக் கவிழ்ந்தது படகு!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 180 பேர் உட்பட 208 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் இந்தோனேஷியாவில் இருந்து ஆஸ்திரேலியா நோக்கி புறப்பட்ட படகு ஒன்று அலையால் எத்துண்டு, பாறையில் மோதி நேற்றிரவு நடுக்கடலில் கவிழ்ந்தது. (more…)

குடாநாட்டில் இனந்தெரியாத கும்பலொன்று மாணவரை போதைக்குள் தள்ளிவிடும் சதி அம்பலம்!

யாழ்.மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களை போதைப் பாவனைக்குள் தள்ளிச் சீரழிக்கும் திட்டமிட்ட சதி அம்பலமாகி இருக்கிறது. (more…)

வடக்கு தேர்தல்களில் வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகள் தலையீடு!– தயா மாஸ்டர்

வடக்கு தேர்தல்களில் வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகள் தலையீடு செய்வதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். (more…)

தேர்தல் கண்காணிப்புக்கு மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

வடக்கு தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. (more…)

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ்.கிளைக்கு புதிய நிர்வாகசபை தெரிவு!

அரச மருத்துவ வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ்.கிளையின் தெரிவுகள் போட்டியின்றி நடைபெற்று முடிந்துள்ளன. டாக்டர் எஸ்.நிமலன் மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். (more…)

தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதியொருவரை கூட்டமைப்பின் சார்பில் களமிறக்க நடவடிக்கை?

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முஸ்லிம் பிரதிநிதியொருவரை தேர்தலில் நிறுத்துவது தொடர்பாக கூட்டமைப்பினர் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. (more…)

எல்லை தாண்டிய மீன்பிடிக்கு எதிராக இந்தியாவுக்கு மகஜர்: டக்ளஸ்

எமது கடற்பிரதேசத்தில் இந்திய மீனவர்களின் எல்லை மீறிய மீன்பிடிப்பதனை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று இந்திய அரசாங்கத்திற்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைக்கவுள்ளதாக (more…)

யாழ். பொது நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு

அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால், யாழ். பொது நூலகத்திற்கென ஒருதொகுதி நூல்கள் நேற்று செவ்வாய்க்கிழமை அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. (more…)

தமிழர் விடுதலை கூட்டணியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் 25ஆம் திகதி

தமிழர் விடுதலை கூட்டணியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் வி. ஆனந்த சங்கரி நேற்றய தினம் தெரிவித்தார். (more…)

கல்விசெயற்பாடுகளுக்கு கடந்த மூன்று வருடங்களில் 916 மில்லியன் ரூபா செலவு – அரச அதிபர்

யாழ் மாவட்டத்தில் கடந்த மூன்று வருடங்களாக கல்வி செயற்பாடுகளுக்கு 916 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். (more…)

பிரித்தானிய எம்.பிகள் குழு தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பு!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவினர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். (more…)

நேற்றுடன் முடிவுக்கு வந்தது கூட்டமைப்பின் ஆசனப் பங்கீடு

வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனப் பங்கீடுகள் தொடர்பான இழுபறி நிலைமை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. (more…)

யாழ். மாநகர சபை முன்னாள் உறுப்பினர் பிணையில் விடுதலை

யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சிறிகரன் நிஷாந்தனை பிணையில் செல்ல யாழ். நீதிவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. (more…)

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் நெடுந்தீவு விஜயம்!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நெடுந்தீவுக்கான விஜயத்தினை நேற்று மேற்கொண்டு பல நிகழ்வுகளிலும் அபிவிருத்தி பணிகளிலும் கலந்துகொண்டுள்ளார். (more…)

மாவட்ட அபிவிருத்தியில் பிரதேச ஊடகவியலாளர்களின் பங்களிப்பு அறிவூட்டும் கருத்தரங்கு

யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பாக ஊடகவியாலாளர்களை அறிவூட்டும் கருத்தரங்கு இன்று காலை 10.00 மணிக்கு யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகியது. (more…)

வங்கிகளில் கடன் பெற்றோர் தலைமறைவாகும் சம்பவங்கள் அதிகரிப்பு!

யாழ்.மாவட்டத்தில் கடன் தொல்லைகளால் தலைமறைவாகும் வங்கிக் கடனாளிகளைத் தேடி வங்கி அலுவலர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரியவருகின்றது (more…)

வாகன இலக்கத் தகடுகள் யாழ்.செயலகத்தில் பெறலாம்

மோட்டார் போக்குவரத்து திணைக்கள தலைமைச் செயலகத்தினால் யாழ்.மாவட்ட மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. (more…)

பனம்பொருள் உற்பத்தியில் அழகு சாதனப் பொருள்கள்!

பனம் உற்பத்திப் பொருள்களில் இருந்து அழகு சாதன உற்பத்திகளைத் தயாரித்து அதனை வெகுவிரைவில் சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பனை அபிவிருத்திச் சபை எடுத்து வருவதாக பனை அபிவிருத் திச் சபையின் தலைவர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts