- Sunday
- August 3rd, 2025

வலி.வடக்கில் கத்தோலிக்க திருச்சபைக்குச் சொந்தமான 55 காணித் துண்டுகளைச் சுவீகரித்தமைக்கான காரணத்தைக் குறிப்பிடுமாறு காணி அமைச்சருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (more…)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் ஒன்றுபட்டு நிற்கின்றோம் என்பதை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் செயலாளருமாகிய மாவை சேனாதிராஜா தெரிவித்தார். (more…)

சர்வதேசத்தின் நிலைப்பாட்டை அறிந்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டதாக அதன் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். (more…)

யாழ்.மாவட்ட ஸ்ரீ ரெலோ அலுவலகத்தின் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இனந்தெரியாதவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

யாழ் பலாலி வீதியில் பல்கலைக்கழகத்தின் அருகில் உள்ள பரமேஸ்வரா சந்தியில் வீதியின் அருகில் மண்ணெண்ணை பரலில் புதைத்து வைத்திருந்த (more…)

சேந்தன்குளம் பிரதேசத்தில் இருந்து தொழிலுக்குச் சென்ற மீனவர்களின் வலைகள் கடற்படையினரால் நேற்று வெள்ளிக்கிழமை இரவு அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். (more…)

வடமாகாணத் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான ஆசனப் பங்கீட்டு விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன. (more…)

இணையத்தளம் ஊடாக காணிகளின் வரைபடங்களை பரிசீலிக்கும் வசதிகளை ஏற்படுத்துவதற்கு நில அளவையியலாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. (more…)

எமக்கு தங்க நகை மற்றும் பணம் மட்டுமே வேண்டும். கொலை செய்யும் நோக்கம் இல்லை. ஒத்துழைப்புத் தாருங்கள். பொலிஸாருக்குச் சொல்ல வேண்டாமென (more…)

யாழ்ப்பாணத்தில் புத்தகக் கண்காட்சி ஒன்றில் கலந்துகொள்ள தென்னிந்திய புத்தக பதிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்களின் சங்கம் முடிவு செய்வதாக இருந்து, (more…)

நாட்டின் கடற்கரையின் பல பாகங்களில் எதிர்வரும் 24 மணி நேரத்திற்க்கு அலையின் வேகம் அதிகரித்துக் காணப்படும் என்பதால் இது குறித்து அவதானமாகச் செயற்படுமாறு மீனவர்களையும், கடற்படையினரையும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது . (more…)

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணியின் சார்பில் நான் போட்டியிடுகின்றேன்' (more…)

இலங்கையின் வட. மாகாண சபைத் தேர்தலை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்தவேண்டும் என ஐரோப்பிய யூனியன் இலங்கை அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. (more…)

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் என்று ஐ.ம.சு.முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். (more…)

கொக்குவில், கேணியடிப் பகுதியில் உள்ள பற்றைக்குள் வீசப்பட்டிருந்த இரு சுவாமி சிலைகள் இன்று வெள்ளிக்கிழமை பொது மக்களால் மீட்கப்பட்டு யாழ் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. (more…)

இலங்கையிலேயே மிகவும் பழமையான சிவாலயமான சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரத்தில் சிவபெருமானின் 21 அடி உயரமான தியான சிலையொன்று நிறுவப்படவுள்ளது. (more…)

மாவட்ட ஆட்சி போதுமென்றவர்கள் மாகாணசபை மட்டும் போதாது 13 பிளஸ் வேண்டும் என்கின்றார்கள்' 13 பிளஸில் என்ன இருக்கின்றது என்பது தெரியுமா? (more…)

வடமாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான இறுதி முடிவு இம்மாதம் 25 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என்று சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. (more…)

வடமாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் தோற்றுப்போவதற்காக நடத்தவில்லை. இந்த தேர்தலில் 19 பேர் போட்டியிடவுள்ளனர். (more…)

All posts loaded
No more posts