முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அமைச்சின் முக்கிய பொறுப்புக்கள்: முதலமைச்சர் விக்னேஸ்வரன் பகிரங்க அறிவிப்பு

முல்லைத்தீவுக்கு அமைச்சு கொடுக்கவில்லை என்று ஒரு சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில், அம்மாவட்டத்திற்கு அமைச்சின் முக்கிய பொறுப்புக்களை வழங்கியுள்ளதாக வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். (more…)

தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையோடு பலத்தை வெளிக்காட்ட வேண்டும்: சம்மந்தன்

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வன்முறைகள் மூலம் அடக்கப்படுவதற்கு எதிராக ஒற்றுமையோடு எங்கள் பலத்தை வெளிக்காட்ட வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தெரிவித்துள்ளார். (more…)
Ad Widget

முள்ளிவாய்க்கால் சத்தியப்பிரமாண நிகழ்வு இடைநிறுத்தம்

முல்லைத்தீவில் நாளை திங்கட்கிழமை நடைபெறவிருந்த வட மாகாண சபையின் ஒன்பது உறுப்பினர்கள் சத்தியப்பிரமாண நிகழ்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். (more…)

விடுதலைப் போரட்டத்தைக் கேவலப்படுத்தவா முள்ளிவாய்க்கால் பதவிப்பிரமாணம்? – முல்லை மக்கள் கேள்வி

தமிழீழ விடுதலைப்போரையும், புலிகளையும் ,மக்களின் இழப்புகளையும் கேவலப்படுத்தவதற்காகவா ‘இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாக்கும்’ சத்தியப்பிரமாணத்தை முள்ளிவாய்க்காலில் செய்யபோகிறீர்கள் என்று முல்லைத்தீவு மாவட்ட மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். (more…)

ஆயுதப்போராட்டத்தை யாரும் கொச்சைப்படுத்த முடியாது: தயா மாஸ்டர்

தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் ஆயுதப் போராட்டம் தவிர்க்க முடியாததொன்று அதனை எவரும் கொச்சைப்படுத்த முடியாது என விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடகப்பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். (more…)

எங்களை அடித்து உதைத்து எதிர்கட்சிக்கு போங்கள் என்று கூறினாலும் நாங்கள் போகமாட்டோம் – சிவாஜிங்கம்

தமிழரசு கட்சி எங்களை அடித்து உதைத்து எதிர்கட்சிக்கு போங்கள் என்று கூறினாலும் நாங்கள் போகமாட்டோம் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிங்கம் தெரிவித்தார். (more…)

பதவியேற்பு நிகழ்வை ஏன் பகிஷ்கரித்தோம்?: புளொட்

2013 ஆண்டு ஒக்டோபர் 11 ஆம் திகதியன்று இடம்பெற்ற வடமாகாணசபை உறுப்பினர்களுக்கான பதவியேற்பு நிகழ்வில் பங்குகொள்வதை எமது அமைப்பு தவிர்த்திருந்தது. (more…)

வடமாகாண எதிர்க்கட்சித் தலைவரின் மெய்ப்பாதுகாவலர் கைது

வடமாகாண எதிர்க்கட்சித்தலைவரும் ஈழமக்கள் ஜனாநாயக் கட்சியின் அமைப்பாளருமான கமலேந்திரனின் மெய்ப்பாதுகாவலர் பயங்கரவாதக் குற்ற புலனாய்வுப் பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். (more…)

மக்கள் ஆணையை நிறைவேற்றுங்கள் – மதத் தலைவர்கள்

சுயநிர்ணய உரிமை, தேசியம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே மக்கள் உங்களுக்கு ஆணையை வழங்கியிருக்கின்றார்கள். அதனை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று சர்வமதத் தலைவர்கள் மாகாண சபை உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்தனர். (more…)

பிரயோசனமற்ற பேச்சுவார்த்தையில் பங்குபற்ற மாட்டோம்: சம்பந்தன்

ஆக்கபூர்வமாகவும் விசுவாசமான முறையிலும் அரசியல் தீர்வு கிடைக்குமாயின் நாம் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கின்றோம். (more…)

சகோதரருக்கு அமைச்சு பதவி வழங்காமையால் சுரேஸ் எம்.பி. குழப்பம் ஏற்படுத்துகிறார்: சி.வி

நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், தனது சகோதரருக்கு அமைச்சுப் பதவி வழங்காமையினால் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி வருகின்றார்' என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)

சுயலாபங்களுக்காக மக்களை மீண்டும் கலவரத்துக்குள் தள்ளக்கூடாது: வடமாகாண முதலமைச்சர்

அரசியலில் பிரவேசிப்பது பணம் சம்பாதிப்பதற்கும் பந்தாகாட்டுவதற்கும் என்ற நிலை இனிமேல் மாற வேண்டும். தங்கள் தங்கள் சுயலாபங்களுக்காக மக்களை மீண்டும் கலவரத்துக்குள் தள்ளக்கூடாது' (more…)

கந்துவட்டிக்காரர் கொலை மிரட்டலுக்கு பயந்து இந்தியா சென்ற பெண்!

கந்துவட்டிக்காரர் கொலை மிரட்டலுக்கு பயந்து, படகில் பேரன்களுடன் தனுஷ்கோடி சென்ற பெண்ணிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வல்வெட்டிதுறையை சேர்ந்த 48 வயதுடைய பெண்னே இவ்வாறு பேரக்குழந்தைகள் இருவருடன் படகில் சென்றுள்ளார். (more…)

ஐங்கரநேசனுக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் தொடர்பு இல்லை – சுரேஷ்

ஐங்கரநேசனுக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் (ஈ.பி.ஆர்.எல். எவ்) இடையே எதிர்காலத்தில் எந்தவிதத் தொடர்பும் இல்லையென்றும், (more…)

அமைச்சுப் பதவிகள் முக்கியமில்லை: ஒற்றுமையே குறிக்கோள்: சித்தார்த்தன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நாங்களும் ஒரு பங்காளிகளாகவும் ஒரு சமத்துவமாகவும் இருக்கிறோம் என்பதை உணர்வதன் மூலம் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பும் மிகப் பெரியளவிலே இருக்க முடியும். (more…)

வடமாகாண சபை கூட்டமைப்பு உறுப்பினர்கள், அமைச்சர்கள் இன்று(11) யாழ்ப்பாணத்தில் பதவியேற்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள் இன்று வெள்ளிக்கிழமை பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். (more…)

ஒரு வழிப்பாதை விதி முறைகளை தகுந்த முறையில் கடைப்பிடிக்கவும்; போக்குவரத்துப் பொலிஸார்

ஒரு வழிப் பாதை விதிமுறைகளை பொதுமக்கள் தகுந்த முறையில் பின்பற்றாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக யாழ்ப்பாண போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

மக்கள் நலனுக்காக மாகாணசபை எடுக்கும் தீர்மானங்களை ஆதரிப்போம்: கமலேந்திரன்

வடமாகாண மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வர வேண்டும். மக்கள் நலனுக்காக மாகாணசபை எடுக்கும் தீர்மானங்களை ஆதரித்து சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க தயாராக உள்ளேன் (more…)

வட மாகாணசபை முதல்வருக்கும் உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள்: கேபி

வட மாகாணசபை முதல்வருக்கும் உறுப்பினர்களுக்கும் வாழ்த்து செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளார் கே.பி என்றழைக்கபடும் பத்மநாதன் அவர்கள். (more…)

தகைமை, திறமை அடிப்படையிலேயே வடமாகாண அமைச்சுப் பதவி: த.தே.கூ

போருக்குப் பின்னரான சூழலை கருத்திற்கொண்டு உறுப்பினர்களின் தகைமைகள், அனுபவங்கள், நிபுணத்துவங்கள், விருப்பங்கள் போன்றவற்றின் அடிப்படையில் வடமாகாண சபைக்கான அமைச்சுத் தேர்வு இடம்பெற்றுள்ளது' என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts