- Saturday
- September 20th, 2025

வலிகாமம் வடக்கில் சிறிலங்கா படையினருக்கு வீடுகளை அமைப்பதற்காக தமிழ் மக்களின் வீடுகள் அழிக்கப்பட்டு வருவதாக, (more…)

யாழ்ப்பாண மக்களின் பாரம்பரியங்களோடு பின்னிப்பிணைந்த சங்கிலியன் பூங்கா அமைந்துள்ள காணியை இராணுவத் தேவைகளுக்காக வழங்கமுடியாது என யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார். (more…)

வடக்கு மாகாணசபையினது கல்வி மேம்பாட்டிற்கென ஒதுக்கப்பட்ட சுமார் 400 மில்லியன் நிதி செலவிடப்படாது திருப்பப்படவுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. (more…)

ஜப்பான் அரசாங்கத்தினால் யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு உதவிகள் மேற்கொள்ளப்படும் என டோக்கியோ தொழில்நுட்ப நிறுவன குழுமத்தின் பேராசிரியர் சினோவூ ஜயமஹசி உறுதியளித்துள்ளார். (more…)

வலி.வடக்கில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடழிப்புநடவடிக்கைகளை உடன் நிறுத்தக் கோரியும், அந்தப் பகுதிகளை மக்கள் குடியமர்வுக்கு விடுவிக்கக் கோரியும் எதிர்வரும் 12 ஆம் திகதியிலிருந்து தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுக்க வலி.வடக்கு மக்கள் தயாராகி வருகின்றனர். (more…)

வலி. வடக்கில் வீடுகள் இடித்தழிக்கப்படுவதாக தனக்கு எந்த வித அறிவித்தலும் கிடைக்கப்பெறவில்லை என யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)

தமிழ் மக்களின் வீடுகளை இடித்து அழிக்க வேண்டாமென ஐனாதிபதி வழங்கிய உறுதிமொழி எங்கே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலி.வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் வினவியுள்ளார். (more…)

யாழ். மாவட்டத்தில் சேவையில் ஈடுபட்ட முந்நூறுக்கு மேற்பட்ட பாரவூர்திகள் தொழிலின்மையால் இரும்பு விலைக்கு உரிமையாளர்களினால் விற்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பாரவூர்திகள் சங்கத்தின் தலைவர் எஸ்.ஜெயக்குமார் தெரிவித்தார். (more…)

பொதுநலவாய மாநாட்டினை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி முதல் யாழில் மாபெரும் அறவழிப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். (more…)

யாழ்ப்பாணத்தில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தமிழர்களின் வீடுகளை அழிக்கும் நடவடிக்கை இடம்பெறவில்லை என இராணுவப் பேச்சாளர் ருவான் வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். (more…)

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படுகின்ற உதவிகள் மற்றும் செயற்றிட்டங்கள் நடுநிலைமையுடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஜரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டேவிட் டெலி தெரிவித்துள்ளார். (more…)

வலி.வடக்கு வீடழிப்பு விவகாரம் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டு அதனை நிறுத்துமாறு அவர் உத்தரவிட்ட பின்னரும் அது தொடர்கிறது. (more…)

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள தமிழ் மக்களின் வீடுகள் இடித்தழிக்கப்படுவதை உடனடியாக நிறுத்துமாறு (more…)

உடுவில், தெற்கு மானிப்பாய் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த ஆறு பேர் மீது இனந்தெரியாத நபர்களினால் நேற்று சனிக்கிழமை மாலை வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது. (more…)

சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் ஒரே கலாச்சாரம் தான் சிங்கள பொலிஸாருக்கு தமிழரின் கலாச்சாரம் தெரியாது என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் கூற்றை நாம் எதிர்க்கின்றோம் (more…)

"பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக நாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவது ஜனாதிபதியின் கடமை. (more…)

ஆசியாவிலேயே குற்றங்கள் குறைந்த நாடாக இலங்கை காணப்படுகின்றதுடன் அதிலும் குறிப்பாக குற்றங்கள் குறைந்த மாவட்டமாக யாழ்ப்பாணம் காணப்படுவதாக (more…)

வேலணை மத்திய கல்லூரயின் கல்லூரி தினமும் பரிசளிப்பு விழாவும் கல்லூரி அதிபர் திரு சி கிருபாகரன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. (more…)

All posts loaded
No more posts