தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குற்றச்சாட்டை நிராகரித்தார் ஹத்துருசிங்க!

வலிகாமம் வடக்கில் சிறிலங்கா படையினருக்கு வீடுகளை அமைப்பதற்காக தமிழ் மக்களின் வீடுகள் அழிக்கப்பட்டு வருவதாக, (more…)

சங்கிலியன் பூங்காவை இராணுவத் தேவைக்கு வழங்க முடியாது ; யாழ். மாநகர முதல்வர்

யாழ்ப்பாண மக்களின் பாரம்பரியங்களோடு பின்னிப்பிணைந்த சங்கிலியன் பூங்கா அமைந்துள்ள காணியை இராணுவத் தேவைகளுக்காக வழங்கமுடியாது என யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார். (more…)
Ad Widget

திரும்பி செல்கின்றது வடக்கு நிதி! கூட்டமைப்பின் புதிய கல்வி அமைச்சருக்கு சவால்!

வடக்கு மாகாணசபையினது கல்வி மேம்பாட்டிற்கென ஒதுக்கப்பட்ட சுமார் 400 மில்லியன் நிதி செலவிடப்படாது திருப்பப்படவுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. (more…)

யாழ். அபிவிருத்திக்கான உதவிகளை வழங்க ஜப்பான் உறுதி

ஜப்பான் அரசாங்கத்தினால் யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு உதவிகள் மேற்கொள்ளப்படும் என டோக்கியோ தொழில்நுட்ப நிறுவன குழுமத்தின் பேராசிரியர் சினோவூ ஜயமஹசி உறுதியளித்துள்ளார். (more…)

தொடர்ச்சியாக உண்ணாவிரதம் மேற்கொள்வதற்கு மீள்குடியேற்றக் குழு முடிவு

வலி.வடக்கில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடழிப்புநடவடிக்கைகளை உடன் நிறுத்தக் கோரியும், அந்தப் பகுதிகளை மக்கள் குடியமர்வுக்கு விடுவிக்கக் கோரியும் எதிர்வரும் 12 ஆம் திகதியிலிருந்து தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுக்க வலி.வடக்கு மக்கள் தயாராகி வருகின்றனர். (more…)

வீடுகள் இடித்தழிக்கப்படுவதாக இதுவரை எனக்கு எதுவித அறிவித்தலும் கிடைக்கவில்லை – அரச அதிபர்

வலி. வடக்கில் வீடுகள் இடித்தழிக்கப்படுவதாக தனக்கு எந்த வித அறிவித்தலும் கிடைக்கப்பெறவில்லை என யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். (more…)

ஐனாதிபதி வழங்கிய உறுதிமொழி எங்கே?: சோ.சுகிர்தன்

தமிழ் மக்களின் வீடுகளை இடித்து அழிக்க வேண்டாமென ஐனாதிபதி வழங்கிய உறுதிமொழி எங்கே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலி.வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் வினவியுள்ளார். (more…)

யாழில் இரும்பு விலைக்கு பாரவூர்திகள் விற்கப்படுகின்றன

யாழ். மாவட்டத்தில் சேவையில் ஈடுபட்ட முந்நூறுக்கு மேற்பட்ட பாரவூர்திகள் தொழிலின்மையால் இரும்பு விலைக்கு உரிமையாளர்களினால் விற்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பாரவூர்திகள் சங்கத்தின் தலைவர் எஸ்.ஜெயக்குமார் தெரிவித்தார். (more…)

யாழில் மாபெரும் அறவழிப் போராட்டம்

பொதுநலவாய மாநாட்டினை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி முதல் யாழில் மாபெரும் அறவழிப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். (more…)

வடக்கில் சிங்கள குடியேற்றத்திற்கு வீடுகள் அழிப்பா மறுக்கிறார் இராணுவப் பேச்சாளர்

யாழ்ப்பாணத்தில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தமிழர்களின் வீடுகளை அழிக்கும் நடவடிக்கை இடம்பெறவில்லை என இராணுவப் பேச்சாளர் ருவான் வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். (more…)

உதவிகள் நடைமுறைப்படுத்துவதில் நடுநிலைமை வேண்டும்: ஐரோப்பிய தூதுவர்

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படுகின்ற உதவிகள் மற்றும் செயற்றிட்டங்கள் நடுநிலைமையுடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஜரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டேவிட் டெலி தெரிவித்துள்ளார். (more…)

வேறுவழியைத் தான் நாம் பார்க்க வேண்டும் – சம்பந்தன்

வலி.வடக்கு வீடழிப்பு விவகாரம் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டு அதனை நிறுத்துமாறு அவர் உத்தரவிட்ட பின்னரும் அது தொடர்கிறது. (more…)

வலி.வடக்கில் மஹிந்தவின் பணிப்பையும் மீறி நேற்றும் வீடுகள் இடித்தழிப்பு!

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள தமிழ் மக்களின் வீடுகள் இடித்தழிக்கப்படுவதை உடனடியாக நிறுத்துமாறு (more…)

மானிப்பாய், சாவகச்சேரியில் வாள் வெட்டு 12பேர் வைத்தியசாலையில்

உடுவில், தெற்கு மானிப்பாய் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த ஆறு பேர் மீது இனந்தெரியாத நபர்களினால் நேற்று சனிக்கிழமை மாலை வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது. (more…)

சிங்கவர்களுக்கும் தமிழர்களுக்கும் கலாச்சாரம் ஒன்றே ;- காங்கேசன்துறை எஸ்.பி

சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் ஒரே கலாச்சாரம் தான் சிங்கள பொலிஸாருக்கு தமிழரின் கலாச்சாரம் தெரியாது என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் கூற்றை நாம் எதிர்க்கின்றோம் (more…)

நினைப்பதை சாதிப்பதற்கு ஜனாதிபதியால் முடியாது; -வடக்கு முதல்வர்

"பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக நாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவது ஜனாதிபதியின் கடமை. (more…)

யாழ்ப்பாணமே குற்றங்கள் குறைந்த மாவட்டமாகும்: சமன் சிகரோ

ஆசியாவிலேயே குற்றங்கள் குறைந்த நாடாக இலங்கை காணப்படுகின்றதுடன் அதிலும் குறிப்பாக குற்றங்கள் குறைந்த மாவட்டமாக யாழ்ப்பாணம் காணப்படுவதாக (more…)

வேலணை மத்திய கல்லூரி பரிசளிப்பு விழாவில் வடமாகாண முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்பு

வேலணை மத்திய கல்லூரயின் கல்லூரி தினமும் பரிசளிப்பு விழாவும் கல்லூரி அதிபர் திரு சி கிருபாகரன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. (more…)

அதிகரிப்பின் பின்னரான புதிய பஸ் கட்டண விபரம் இதோ!

தனியார் மற்றும் இபோச பஸ் கட்டணங்கள் இன்று (01) தொடக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளன. (more…)

மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்துக!,அம்பன் மக்கள் ஐங்கரநேசனிடம் வேண்டுகோள்.

வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் கட்டுப்பாடற்றமுறையில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்தி, மணல் அகழ்வை ஒழுங்குபடுத்துமாறு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வடமாகாண விவசாய, கால்நடை, நீர்வள மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts