தெல்லிப்பளை வைத்தியசாலையின் கதிரியக்க இயந்திரம் பழுது

கடந்த செவ்வாய்க்கிழமை 30 ஆம் திகதி மதியம் ஏற்பட்ட மழையுடன் கூடிய இடி முழக்கத்தினால் யாழ். தெல்லிப்பளை புற்று நோய் வைத்தியசாலையின் கதிர்இயக்க இயந்திரம் பழுதடைந்துள்ளமையால் புற்று நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். (more…)

வெள்ளை மாளிகை உயர் அதிகாரிகளை சந்திக்கிறார் அனந்தி

அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரிகளையும், வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளையும் சந்திப்பதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன், (more…)
Ad Widget

அழைப்புக்கும் மாநாட்டுக்கும் தொடர்பில்லை: முதலமைச்சர் விளக்கம்

இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கு தன்னால் அனுப்பப்பட்ட கடிதத்திற்கும் இம்மாதம் நடுப்பகுதியில் கொழும்பில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டிற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று (more…)

இ.போ.ச பணிப்புறக்கணிப்பிற்கு உடனடித் தீர்வு வழங்கப்பட்டது

இலங்கை போக்குவரத்துச் சபை சாரதிகள் மற்றும் பஸ் நடத்துநர்கள் தமது சம்பளத்தினை வழங்கக் கோரி மேற்கொண்ட போராட்டம் சம்பளம் வழங்கப்பட்டதினையடுத்து முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. (more…)

வீடு திரும்பினார் விக்னேஸ்வரன்

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று வியாழக்கிழமை நண்பகல் வீடு திரும்பியுள்ளதாக முதலமைச்சர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. (more…)

வாக்களிக்காதவர்களுக்கு எதிராக அபராதம் விதிக்க நடவடிக்கை!

தேர்தல்களின் போது வாக்களிக்காதவர்களுக்கு எதிராக அபராதம் விதிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ். வருமாறு மன்மோகனுக்கு சி.வி. அழைப்பு

நவம்பரில் நடைபெறவிருக்கின்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வருகைதந்தால் யாழ்ப்பாணத்திற்கும் வருகைதந்து அங்குள்ள நிலைமைகளையும் அவதானிக்குமாறு (more…)

முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை கண்டனத்திற்குரியது: மிச்சேல்

யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டதை அமெரிக்கா கண்டிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் சிசன் தெரிவித்துள்ளார். (more…)

வலி.வடக்கு வீடழிப்பு தொடர்பாக ஜனாதிபதியுடன் பேச்சு -இரா.சம்பந்தன்

வலி.வடக்கில் இராணுவத்தினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் வீடுகள் அழிப்பு நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ஷவுடன் (more…)

அமைச்சரவை கூட்டத்தில் விக்னேஸ்வரன் பங்கேற்க மாட்டார்

வாராந்த அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வியாழக்கிழமை காலை அலரி மாளிகையில் இடம்பெறுவது வழக்கமாகும். (more…)

இலங்கைக்கான கொரியத் தூதுவர் யாழ். விஜயம்

இலங்கைக்கான கொரியத் தூதுவர் ஜோன் மூன் சோய் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை இன்று புதன்கிழமை மேற்கொண்டுள்ளார். (more…)

வலி. வடக்கு விவகாரம்; உள்நாட்டு பிரச்சினையாகும்: அமெரிக்க தூதுவர்

வலி. வடக்கு விவகாரம் உள்நாட்டு பிரச்சினை என்பதால் கருத்து கூற முடியாது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சல் ஜே. சிசன் தெரிவித்தார். (more…)

அமெரிக்க தூதுவர் – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே.சிசனிற்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. (more…)

இராணுவ அராஜகங்களுக்கு விரைவில் முடிவுகட்டுவோம் – மாவை சேனாதிராசா

"சர்வதேசத் தலைவர்களின் உதவியுடன் இராணுவத்தின் அராஜகத்திற்கு விரைவில் முடிவு கட்டுவோம்'' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா நேற்றுத் தெரிவித்தார். (more…)

யாழ். ஊடகவியலாளர்கள் ஐவர் உயிர் அச்சுறுத்தல் காரணமாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூர் ஊடகவியலாளர்களில் ஐவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். (more…)

இராணுவம் மேற்கொள்ளும் வீடழிப்பு சம்பவத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிகண்டனம்

வலி வடக்கில் இராணுவம் மேற்கொள்ளும் வீடழிப்பு சம்பவத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது அவ்வறிக்கையில் (more…)

என்னை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் வடக்கு முதல்வருக்கு இல்லை என்கிறார் ஆளுநர்

என்னை ஆளுநர் பதவியில் இருந்து நீக்கக் கோரும் அதிகாரம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு இல்லை என வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி தெரிவித்துள்ளார். (more…)

பயங்கரவாத குழுவினை நினைவுகூர அனுமதியோம்: ஹத்துருசிங்க

தமிழீழ விடுதலை புலிகளின் மயானத்தை புனரமைக்கும்படி தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளுராட்சி அமைப்பு ஒன்று கோரியுள்ள நிலையில், (more…)

இராணுவத்தின் அட்டகாசத்தால் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படவாய்ப்பில்லை – சரவணபவன்

இராணுவத்தினர் தொடர்ந்தும் அடாவடியில் ஈடுபட்டு வருவது நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமையாது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். (more…)

வட மாகாண முதலமைச்சர் – ஜ.ஓ.எம் பிரதிநிதி சந்திப்பு

வட மாகாணத்திலுள்ள இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கான உதவி திட்டங்களை வழங்குவதற்கு சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான அமைப்பு முன்வந்துள்ளது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts