2019 முதல் அரச சேவையில் நியனம் பெற இரண்டாம் மொழிச் சித்தி கட்டாயம்

2019ம் ஆண்டு முதல் அரச சேவைக்கு நியனம் பெறும் அனை­வரும் க.பொ.த.(சாதா­ரணம்) தரப் பரீட்­சையில் இரண்டாம் மொழியில் சித்­தி­ய­டைந்­தி­ருப்­பது கட்­டா­ய­மா­கு­ம் என பொது­நிர்­வாக உள்­நாட்­ட­லு­வல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. (more…)

வடக்கின் நெல் விளைச்சலைக் கூட்டுறவுச் சங்கங்கள் கொள்வனவு செய்யும் – விவசாய அமைச்சர்

வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் வடமாகாணத்தின் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் முகாமையாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் (more…)
Ad Widget

வேலைவாய்ப்புகளில் தமிழர்கள் புறக்கணிப்பு – த.தே.கூட்டமைப்பு

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தமிழர்களைத் திட்டமிட்டு புறக்கணித்துவருகிறது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)

சிறந்த இளைஞர் சேவை உத்தியோகத்தராக யுவராஜ் தெரிவு

2013ஆம் ஆண்டிற்கான யாழ்.மாவட்ட சிறந்த இளைஞர் சேவை உத்தியோகத்தராக இ.யுவராஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். (more…)

சாட்சியமளிக்கும் நடவடிக்கை 14ஆம் திகதி முதல் யாழில் ஆரம்பம்

காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் யாழ்.மாவட்டத்தில் காணாமற்போனோரின் உறவினர்கள் சாட்சியமளிக்கும் நடவடிக்கைகள் (more…)

கமலேந்திரன் ஈ.பி.டி.பியிலிருந்து நீக்கம்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அங்கத்துவத்தில் இருந்து வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் கந்தசாமி கமலேந்திரன் நீக்கப்பட்டுள்ளதாக (more…)

யாழ். போதனா வைத்தியசாலையில் நரம்பியல் பிரிவு திறப்பு

யாழ். போதனா வைத்தியசாலையில் நரம்பியல் ஆய்வு பிரிவு இன்று திறந்துவைக்கப்பட்டது. (more…)

வடக்கின் விவசாயத்தில் வெளியாரின் திட்டங்கள் தொடர்பில் எச்சரிக்கை தேவை – விவசாய அமைச்சர்

போருக்குப் பிந்திய வடமாகாணத்தின் விவசாய நடவடிக்கைகளில் மத்திய அரச நிறுவனங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் அதிக ஈடுபாட்டைக் காட்டி வருகின்றன. (more…)

இராணுவப் பயிற்சியை நிறுத்துங்கள் – ஆசிரியர் சங்கம் கோரிக்கை

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் வழங்கப்படும் தலைமைத்துவப் பயிற்சியை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. (more…)

வடக்கின் மிக உயரமான சிவபெருமான் சிலை

வட மாகாணத்தின் மிக உயரமான 25 அடி கொண்ட சிவபெருமான் சிலை யாழ்ப்பாணத்தில் உள்ள மாதகல் - சம்பில்துறை ஐயனார் ஆலயத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. (more…)

எமது அரசியல்வாதிகளை நாங்களே கொலைசெய்தமை மன்னிக்க முடியாத குற்றம் – முதலமைச்சர்

கணிகையர் இல்லங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அவற்றுக்காக நாதியற்ற இளம் தமிழ்ப் பெண்கள் கொண்டு செல்லப்படுகின்றனர் என்று தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். "இளைஞர்களது உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்ய இன்று பல பிழையான நடவடிக்கைகள் அவர்களுக்கு ஊட்டப்பட்டு வருகின்றன. இளைஞர்களின் உணர்வுகள், தங்களுக்குப் பாதகமாக ஆற்றுப்படுத்தப்பட்டுவிடுமோ (வழிப்படுத்தப்பட்டு) என்று எண்ணும் சிலரால் போதைப் பொருள்கள் இளைஞர், யுவதிகள்...

தலைமைத்துவ பயிற்சிக்கு சென்ற மாணவன் மரணம்

பல்கலைக்கு தகுதி பெற்றவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிக்கு சென்ற மாணவன் ஒருவன் நேற்று கண்டி வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். (more…)

சர்வதேச இளைஞர் மாநாட்டுக்கான விண்ணப்பம் கோரல்

எதிர்வரும் மே மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச இளைஞர் மாநாட்டுக்கான விண்ணப்பங்கள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கோரப்பட்டுள்ளன. (more…)

காணாமல் போனோரின் உறவினர்களுக்கு ஆதரவளிப்பேன் – பிஸ்வால்

காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவுள்ள அதேவேளை, காணாமல் போனோரின் உறவினர்களுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக (more…)

பால் மாக்களின் விலை அதிகரிப்பு

பால் மாக்களின் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளது என்று வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. (more…)

கைது செய்தால் சிறையில் ஆறுதலாக இருப்போம் – யாழ் ஆயர்

எம்மை கைது செய்யட்டும், கைது செய்தால் நாம் அங்கு (சிறையில்) ஆறுதலாக இருப்போம் என யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்தார். (more…)

நிஷா தேசாய் பிஸ்வால் – ஆளுநர் சந்திப்பு

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க தெற்கு, மேற்கு ஆசிய நாடுகளின் இராஜாங்க திணைக்கள செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திசிறியை (more…)

நிஷா தேசாய் பிஸ்வால் நல்லூரில் வழிபாடு

இலங்கைக்கு விஜயம் செய்திருக்கின்ற அமெரிக்க தெற்கு மேற்கு ஆசிய நாடுகளின் இராஜாங்க திணைக்கள செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை விஜயம் செய்ததுடன் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு விஜயம் செய்து விசேட பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டார். (more…)

நிஷா தேசாய் பிஸ்வால் – யாழ். ஆயர் சந்திப்பு

இறுதிப் போர் தொடர்பில் நம்பகமான விசாரணைதேவை. இந்த விசாரணை இங்கு நடத்தப்படாதுவிட்டால் வெளிநாட்டில் நடத்தப்படவேண்டும் என்று மக்களாகிய நாங்கள் விரும்புகின்றோம் (more…)

தெல்லிப்பழையில் வெள்ளை நாகம்

தெல்லிப்பழை கிழக்கு சித்தியம்புளியடியிலுள்ள வீடொன்றில் இருந்து இளைஞர்களினால் மீட்கப்பட்ட வெள்ளை நாகபாம்பு ஒன்று ஏழாலை பெரிய தம்பிரான் ஆலயத்தில் கொண்டு சென்று விடப்பட்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts