- Wednesday
- August 13th, 2025

தமிழ் மக்களுடைய கலாச்சாரம் பக்தி பூர்வமானதும் மதிப்பு மிக்கதுமாகும் என்பதனை நான் நன்கறிவேன். எனவே அவற்றினை சீர்குலைக்க நாம் இடமளியோம் என யாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டவுள்யூ.பி விமலசேன தெரிவித்தார். (more…)

பறிபோகும் தமிழர் நிலப்பரப்பை தடுக்க சர்வதேசம் உதவ வேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. (more…)

வெளிநாட்டிலிருந்து வரும் திடீர் பணப்புழக்கம், எமது மக்களிடையே இருந்து வந்த கடின உழைப்பு முறை, சிக்கன முறை, பண்பாட்டு முறைகளையெல்லாம் ஆட்டம் காண வைத்துள்ளது (more…)

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சல் ஜெனரல் வெங்கடாசலம் மகாலிங்கம், தென்னமெரிக்காவிலுள்ள கயானா கூட்டுறவுக் குடியரசுக்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார். (more…)

இலங்கை அரசு எங்களுக்கு எதையும் வலிந்து தந்துவிடப் போவதில்லை எங்களிடம் இருக்கும் வளங்களை நாங்கள் தான் சரியாகப் பயன்படுத்தி எம்மை நாம் தான் வளப்படுத்த வேண்டும் என்று யாழ். மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார் (more…)

இயற்கை அன்னைக்கு எதிராக நாங்கள் செயற்பட தேவையில்லை செயற்படவும் முடியாது என்று வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா தெரிவித்தார். (more…)

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலனுக்கு அநாமதேய தொலைபேசி அழைப்புக்கள் மூலம் அச்சுறுத்தல்கள் வந்துள்ளதாக (more…)

வடபிராந்திய இலங்கை போக்குவரத்துச் சபைக்கும் தனியார் போக்குவரத்து சபைக்கும் இடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. (more…)

மொறகஹ கந்த சமுத்திரத் திட்டத்தை ஆரம்பித்து வைத்த போது ஜனாதிபதி கூறியது போல பயங்கரவாதத்தை அழிப்பதற்கு மிகச்சிறந்த ஆயுதம் அப்பாவி தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குவதே (more…)

வலி. வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்துக்கான கால வரையறையை மிக விரைவில் தெரியப்படுத்த வேண்டும் என அரசாங்கத்திடமும், இராணுவத்தினரிடமும் வடமாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் (more…)

உலக சுற்றுச்சூழல் தினமான ஜுன் 05ஆம் திகதியிலிருந்து வடமாகாணத்தில் 20 மைக்ரோவிற்கு குறைவான பொலித்தீன் பாவனை முற்றாகத் தடைசெய்யப்படுமென்பதுடன், (more…)

வட மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரன் உட்பட மூன்று பேரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு (more…)

யாழ். சத்திரச் சந்தியில் போக்குவரத்துச் சமிக்ஞை பொருத்தப்பட்டுள்ளதால், அவ்விடத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு பொதுமக்களை ஒத்துழைக்குமாறு (more…)

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம், உயர்தரம், பல்கலைக்கழகம் உட்பட அனைத்து பரீட்சைகளுக்குமான பெறுபேறுகளை இரண்டு மணித்தியாலங்களில் பெற்றுக்கொள்ள முடியுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)

யாழ். பல்கலைகழகத்தின் கிளிநொச்சி பீடங்களான பொறியியல், விவசாய பீடங்கள் தனியான வளாகமாக மாற்றப்படும் என கல்வி உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார். (more…)

வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுவர் என்றும், அதுவரை அவர்கள் ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ செய்ய வேண்டாம் என்றும் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா கேட்டுக் கொண்டுள்ளார். (more…)

இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்தவும் அரச கரும மொழி நடைமுறைப்படுத்தலுக்காகவும் தனியான அமைச்சொன்று இயங்குகின்றது. (more…)

யாழ்.மாவட்டத்தில் காணாமல் போனவர் தொடர்பில் 262 விண்ணப்பங்கள் ஏற்கனவே ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ள நிலையில் இதுவரை (more…)

66ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் முகமாக தனது சுயதொழில் நிலையத்தில் தேசியக் கொடியினை ஏற்றிய சுயதொழில் நிலையத்தின் உரிமையாளரான (more…)

All posts loaded
No more posts