- Wednesday
- September 17th, 2025

பாடசாலை பேருந்து சேவை சீரின்மையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் நேற்று திடீர் போராட்டத்தில் குதித்தனர். (more…)

யாழ்.மாவட்ட பாரவூர்தி சங்கத்திலுள்ள பாரவூர்தி உரிமையாளர்கள், தாங்கள் தொழிலில்லாமல் இருக்கும் உண்மை நிலைமையை வெளிக்கொண்டு வரும் வகையில் கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்றை நடத்துவதற்கு பாரவூர்திச் சங்க உரிமையாளர்கள் ஏகமனதாகத் தீர்மானம் (more…)

'கிராமிய சிவில் பாதுகாப்பு குழுவினை பலப்படுத்தல்' தொடர்பான கூட்டம் நீராவியடி இலங்கைவேந்தன் கலா மன்றத்தில் இன்று நடைபெற்றது. (more…)

இலங்கை இராணுவத்தின் மகளிர் படையணிக்கு வட மாகாணத்தைச் சேர்ந்த மேலும் 44 தமிழ் யுவதிகள் இணைக்கப்பட்டுள்ளனர். (more…)

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் இந்திரன் கைலாஜினியின் வீட்டில் 'தமிழீழ மக்களுக்கு' எனக் குறிப்பிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் நேற்று முன்தினம் (more…)

முத்தையன்கட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கல்லுடைக்கும் சுரங்கத்தளத்தால், முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நீர்ப்பாசனக் குளமான முத்தையன்கட்டுக் குளத்துக்கு மிகப் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது (more…)

யாழில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விடுதி சுற்றிவளைப்பு தொடர்பாக என் மீது செய்யப்பட்டுள்ள முறைப்பாடு திட்டமிட்ட செயல் என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். (more…)

அதிகளவு கட்டுப்பாடற்ற விவசாய இரசாயன பாவனையில் இலங்கைக்கு முதலிடம் என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறுபட்ட பாதிப்புக்கள் மக்கள் எதிர்நோக்க வேண்டியுள்ளது. (more…)

வடக்கில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தண்ணீர்த் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரான்ஸ் அபிவிருத்தி (more…)

இலங்கையில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் மிக வேகமாக டெங்கு நோய் பரவுவதற்கான சாத்தியம் அதிகம் என அண்மையில் மேற்கொண்ட ஆய்வினை அடிப்படையாக கொண்டு தெரிவித்துள்ளது டெங்கு நோய்த் தடுப்புப் பிரிவு. (more…)

மனைவியை கொலையை செய்த குற்றத்திற்காக கணவனுக்கு யாழ்.மேல்நீதிமன்றம் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. (more…)

எம்மை சர்வதேசம் மீண்டும் ஏமாற்றி விட்டது என வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். (more…)

நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் ரெக்சியன் கொலை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் உட்பட மூவரையும் (more…)

புளை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 20 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். (more…)

வேலணை சிற்பனைப் பகுதியில் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்ட பெண்ணான அருளப்பு அல்வினம்மா (70) கொலை செய்யப்பட்டு இறந்திருக்கலாம் என ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஸ்ரீநிக சஞ்சீவ ஜெயக்கொடி புதன்கிழமை (05) தெரிவித்தார். (more…)

இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டுவருவது தொடர்பாகவுள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதினால் பாதிக்கப்படுவோர் தொடர்பாக விளக்கமளித்து வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு (more…)

யாழ்.மாவட்டத்தில் சமூகச் சீர்கேடுகள் இடம்பெறுகின்ற விடுதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) யாழ்.பொலிஸாரினால் பிடிக்கப்பட்டமை வரவேற்கத்தக்க விடயம் என யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார். (more…)

யாழ். மாவட்ட மீள்குடியேற்ற பிரச்சினைக்கான தீர்வை இரு வாரங்களில் பெற்றுக்கொள்ள முடியுமென மீள்குடியேற்ற அமைச்சின் மேலதிக செயலாளர் மௌலவி நைமுதீன் தெரிவித்தார். (more…)

All posts loaded
No more posts